Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
5 posters
Page 1 of 1
பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை கிராமம். விடிந்தால்
அமாவாசை. நள்ளிரவு 12 மணி. பேய்களும் உறங்கும் திகில் நேரம். ஆனால்,
‘அதற்கு’ மட்டும் தூக்கம் வரவில்லை. ‘நாளுக்கு நாள் எல்லாம் மாறுகிறது. 13
வருசம் முன்ன வேலை பார்த்த ஸ்பின்னிங் மில் எப்படி இருக்கிறதோ’ என்று
பார்க்க வேண்டும் போல இருந்தது. நினைத்த மாத்திரத்தில் ஆலை பகுதிக்கு
வந்து சேர்ந்தது. நள்ளிரவாக இருந்தாலும் பரபரப்பாக இருந்தது மில்.
ஆண்களும் பெண்களுமாய் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஜன்னலோரம்
இருந்தபடி உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது. தன்னுடன் வேலை பார்த்தவர்கள்
யாராவது தென்படுகிறார்களா என்று ஜன்னல் வழியாக லேசாக எட்டிப் பார்த்தது.
அப்போது, மில்லில் வேலை செய்யும் இளம்பெண் லட்சுமி அந்த பக்கமாக வந்து
அங்கு கிடந்த கோன்களை அள்ளிக்கொண்டு நகர்ந்தாள். ஜன்னலை ஒட்டி உள் பக்கம்
கிடந்த கோன்களை அவள் கவனிக்கவில்லை.
அமாவாசை. நள்ளிரவு 12 மணி. பேய்களும் உறங்கும் திகில் நேரம். ஆனால்,
‘அதற்கு’ மட்டும் தூக்கம் வரவில்லை. ‘நாளுக்கு நாள் எல்லாம் மாறுகிறது. 13
வருசம் முன்ன வேலை பார்த்த ஸ்பின்னிங் மில் எப்படி இருக்கிறதோ’ என்று
பார்க்க வேண்டும் போல இருந்தது. நினைத்த மாத்திரத்தில் ஆலை பகுதிக்கு
வந்து சேர்ந்தது. நள்ளிரவாக இருந்தாலும் பரபரப்பாக இருந்தது மில்.
ஆண்களும் பெண்களுமாய் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஜன்னலோரம்
இருந்தபடி உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது. தன்னுடன் வேலை பார்த்தவர்கள்
யாராவது தென்படுகிறார்களா என்று ஜன்னல் வழியாக லேசாக எட்டிப் பார்த்தது.
அப்போது, மில்லில் வேலை செய்யும் இளம்பெண் லட்சுமி அந்த பக்கமாக வந்து
அங்கு கிடந்த கோன்களை அள்ளிக்கொண்டு நகர்ந்தாள். ஜன்னலை ஒட்டி உள் பக்கம்
கிடந்த கோன்களை அவள் கவனிக்கவில்லை.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
ஜன்னலோரம் நின்ற பேய்க்கோ பதற்றம். ‘அடடா, கோன்களை எடுக்காமல் போகிறாளே. சொல்வதா, வேண்டாமா?’ என்ற குழப்பம்.
‘இந்தாம்மா..
இங்கு ரெண்டு கோன் கிடக்கு பாரு’ ஆளில்லாத ஜன்னலோரத்தில் இருந்து அசரீரி
போல குரல் வருவதை அறிந்து அதிர்ந்தாள் லட்சுமி. ‘நிசமாவே சத்தம் கேட்குதா,
பிரமையா?’ என்ற சந்தேகத்தில் ஜன்னலை நெருங்கினாள். பிரமைதான் என்ற
முடிவுக்கு வந்தவள் வெளியே எச்சில் துப்பிவிட்டு நகர்கிற நேரத்தில்..
அவலட்சணமான பெண் உருவம் அங்கு நிற்பதை உணர்ந்தாள். அவளது ‘வீ.....ல்’
அலறல் ஆலையையே உலுக்கியது. வேலையை அப்படியே போட்டுவிட்டு மொத்த
ஊழியர்களும் அவளை சூழ்ந்தனர்.
‘‘ஜன்னல்ல பாருங்க. அவ நிக்கிறா. பாக்கவே பயமா இருக்கு. போகச் சொல்லுங்க’’ என்று திரும்பத் திரும்ப சொல்கிறாள்.
‘‘யாரும் இல்ல லட்சுமி. பாரு’’ & முகத்தில் தண்ணீர் தெளித்து தைரியம் கொடுத்து எழுப்புகின்றனர் சக ஊழியர்கள்.
கண்
விழிக்கிறாள். ஆனாலும், பீதி அடங்கவில்லை. விழிகளை உருட்டி, சுற்றி
நிற்பவர்களை பார்க்கிறாள். பயத்துடன் ஜன்னலையே வெறித்துப் பார்க்கிறாள்.
ஜன்னலை நோக்கி மீண்டும் கை காட்டுகிறாள். ‘‘எதையோ பாத்து அந்த பொண்ணு
மிரண்டு போயிருக்கு. பூனை கீனை வந்திருக்கும். யாராச்சும் போய்
பாருங்களேம்பா’’ என்கிறார் வயதான ஊழியர் ஒருவர். நள்ளிரவு என்பதால்
ஆண்களும் சற்று தயங்கியே நிற்க, ஒரு சிலர் தைரியத்துடன் சென்றனர்.
அதற்குள்,
பக்கத்து குடிசையில் இருந்து விபூதி மந்திரிப்பவரை அழைத்து வந்தனர் சிலர்.
வேப்பிலையும் கையுமாக வந்தார். ‘‘ஏய்... யாரு நீ? உண்மையை சொல்லு’’ என்று
லட்சுமியின் முகத்தில் வேப்பிலையை அடித்தார். விபூதியையும் அள்ளி
வீசினார். ஏற்கனவே பயத்தில் இருந்த லட்சுமியின் முகத்தில் விபூதியும்
கொட்டியதில் விகாரமாகியிருந்தாள். பூசாரியை நோக்கி கையை நீட்டினாள்.
‘‘நிறுத்துறா’’ சாந்தமான பெண் லட்சுமி அப்படி கத்தியதில், அத்தனை
பேருக்கும் அதிர்ச்சி.
வேறு யாரோ குரல் போல இருந்தது. குரல்
தொடர்ந்தது... ‘‘பேரு ப்ரியா. 13 வருசம் முன்னாடி இதே மில்லுலதான் வேலை
செஞ்சேன். குடும்ப தகராறு. தூக்கு மாட்டி செத்துட்டேன். வேலை செஞ்ச இடத்த
பாக்கணும்போல இருந்திச்சு. அதான் வந்தேன். ஜன்னலோரமா நின்னு மில்லுல வேலை
நடக்கிறத பார்த்தேன்’’ அதுவரை அமைதியாக இருந்த குரலில் திடீர் ஆவேசம்.
‘‘நான் ஜன்னல்கிட்ட இருக்கிறதுகூட தெரியாம இந்த பொண்ணு என் மூஞ்சியில
துப்பிட்டா. நான் யாருனு காட்டினேன்’’ லட்சுமியின் குரலில் ப்ரியா பேசப்
பேச, பூசாரி உள்பட எல்லோரது முகமும் வியர்த்துப் போயிருந்தது.
குரலில்
இருந்த ஆவேசம் மீண்டும் குறைந்தது. ‘‘வந்த ஆசை நிறைவேறிடிச்சு. மில்ல
பாத்துட்டேன். உங்களை எல்லாம் பார்த்ததுல 13 வருசம் முன்ன நான் வேலை
பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்துச்சு. உள்ள இரும்பு கம்பிகள் இருக்கு. அந்த
பக்கம் போக பயமா இருக்கு. வெளியே போக வழி காட்டுங்க’’ பாவமாய் அந்த குரல்
பேச, அதிர்ச்சி கலந்த சோகத்தில் நின்றிருந்தனர் ஊழியர்கள்.
‘‘வாசல்கேட்டுக்கு லட்சுமிய கூட்டிப் போங்கம்மா’’ என்றார் பூசாரி.
அங்கு போனதும் மீண்டும் வேப்பிலையை அவள் மீது தடவினார். ‘‘அப்பாவி பொண்ண ஒண்ணும் பண்ணிடாம சமத்தா போய்டும்மா’’ என்றார்.
அலறியபடி
விழுந்தாள் லட்சுமி. ‘பேய் போய்டிச்சு’ என்று சந்தோஷ தகவல் சொன்னார்
பூசாரி. சிறிது நேரத்துக்கு பிறகு எழுந்த லட்சுமிக்கு விபூதி
பூசிவிட்டார். தனக்கு என்ன ஆயிற்று, என்ன பேசினோம் என்ற விவரம் அதற்கு
பிறகும் லட்சுமிக்கு நினைவில்லை. நடந்த சம்பவங்களை சக ஊழியர்கள் விளக்கிச்
சொன்னதை ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் கேட்டாள். அதன் பின்னர் அவளுக்கு
பயங்கர உடல் வலி. 2 நாள் விடுமுறைக்கு பிறகு வழக்கம்போல மில்லுக்கு வர
ஆரம்பித்தாள். அவள் மட்டுமல்ல மில் ஊழியர்கள் யாரும் அதற்கு அப்புறம்
ஜன்னல் பக்கம் போவதே இல்லை.
‘இந்தாம்மா..
இங்கு ரெண்டு கோன் கிடக்கு பாரு’ ஆளில்லாத ஜன்னலோரத்தில் இருந்து அசரீரி
போல குரல் வருவதை அறிந்து அதிர்ந்தாள் லட்சுமி. ‘நிசமாவே சத்தம் கேட்குதா,
பிரமையா?’ என்ற சந்தேகத்தில் ஜன்னலை நெருங்கினாள். பிரமைதான் என்ற
முடிவுக்கு வந்தவள் வெளியே எச்சில் துப்பிவிட்டு நகர்கிற நேரத்தில்..
அவலட்சணமான பெண் உருவம் அங்கு நிற்பதை உணர்ந்தாள். அவளது ‘வீ.....ல்’
அலறல் ஆலையையே உலுக்கியது. வேலையை அப்படியே போட்டுவிட்டு மொத்த
ஊழியர்களும் அவளை சூழ்ந்தனர்.
‘‘ஜன்னல்ல பாருங்க. அவ நிக்கிறா. பாக்கவே பயமா இருக்கு. போகச் சொல்லுங்க’’ என்று திரும்பத் திரும்ப சொல்கிறாள்.
‘‘யாரும் இல்ல லட்சுமி. பாரு’’ & முகத்தில் தண்ணீர் தெளித்து தைரியம் கொடுத்து எழுப்புகின்றனர் சக ஊழியர்கள்.
கண்
விழிக்கிறாள். ஆனாலும், பீதி அடங்கவில்லை. விழிகளை உருட்டி, சுற்றி
நிற்பவர்களை பார்க்கிறாள். பயத்துடன் ஜன்னலையே வெறித்துப் பார்க்கிறாள்.
ஜன்னலை நோக்கி மீண்டும் கை காட்டுகிறாள். ‘‘எதையோ பாத்து அந்த பொண்ணு
மிரண்டு போயிருக்கு. பூனை கீனை வந்திருக்கும். யாராச்சும் போய்
பாருங்களேம்பா’’ என்கிறார் வயதான ஊழியர் ஒருவர். நள்ளிரவு என்பதால்
ஆண்களும் சற்று தயங்கியே நிற்க, ஒரு சிலர் தைரியத்துடன் சென்றனர்.
அதற்குள்,
பக்கத்து குடிசையில் இருந்து விபூதி மந்திரிப்பவரை அழைத்து வந்தனர் சிலர்.
வேப்பிலையும் கையுமாக வந்தார். ‘‘ஏய்... யாரு நீ? உண்மையை சொல்லு’’ என்று
லட்சுமியின் முகத்தில் வேப்பிலையை அடித்தார். விபூதியையும் அள்ளி
வீசினார். ஏற்கனவே பயத்தில் இருந்த லட்சுமியின் முகத்தில் விபூதியும்
கொட்டியதில் விகாரமாகியிருந்தாள். பூசாரியை நோக்கி கையை நீட்டினாள்.
‘‘நிறுத்துறா’’ சாந்தமான பெண் லட்சுமி அப்படி கத்தியதில், அத்தனை
பேருக்கும் அதிர்ச்சி.
வேறு யாரோ குரல் போல இருந்தது. குரல்
தொடர்ந்தது... ‘‘பேரு ப்ரியா. 13 வருசம் முன்னாடி இதே மில்லுலதான் வேலை
செஞ்சேன். குடும்ப தகராறு. தூக்கு மாட்டி செத்துட்டேன். வேலை செஞ்ச இடத்த
பாக்கணும்போல இருந்திச்சு. அதான் வந்தேன். ஜன்னலோரமா நின்னு மில்லுல வேலை
நடக்கிறத பார்த்தேன்’’ அதுவரை அமைதியாக இருந்த குரலில் திடீர் ஆவேசம்.
‘‘நான் ஜன்னல்கிட்ட இருக்கிறதுகூட தெரியாம இந்த பொண்ணு என் மூஞ்சியில
துப்பிட்டா. நான் யாருனு காட்டினேன்’’ லட்சுமியின் குரலில் ப்ரியா பேசப்
பேச, பூசாரி உள்பட எல்லோரது முகமும் வியர்த்துப் போயிருந்தது.
குரலில்
இருந்த ஆவேசம் மீண்டும் குறைந்தது. ‘‘வந்த ஆசை நிறைவேறிடிச்சு. மில்ல
பாத்துட்டேன். உங்களை எல்லாம் பார்த்ததுல 13 வருசம் முன்ன நான் வேலை
பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்துச்சு. உள்ள இரும்பு கம்பிகள் இருக்கு. அந்த
பக்கம் போக பயமா இருக்கு. வெளியே போக வழி காட்டுங்க’’ பாவமாய் அந்த குரல்
பேச, அதிர்ச்சி கலந்த சோகத்தில் நின்றிருந்தனர் ஊழியர்கள்.
‘‘வாசல்கேட்டுக்கு லட்சுமிய கூட்டிப் போங்கம்மா’’ என்றார் பூசாரி.
அங்கு போனதும் மீண்டும் வேப்பிலையை அவள் மீது தடவினார். ‘‘அப்பாவி பொண்ண ஒண்ணும் பண்ணிடாம சமத்தா போய்டும்மா’’ என்றார்.
அலறியபடி
விழுந்தாள் லட்சுமி. ‘பேய் போய்டிச்சு’ என்று சந்தோஷ தகவல் சொன்னார்
பூசாரி. சிறிது நேரத்துக்கு பிறகு எழுந்த லட்சுமிக்கு விபூதி
பூசிவிட்டார். தனக்கு என்ன ஆயிற்று, என்ன பேசினோம் என்ற விவரம் அதற்கு
பிறகும் லட்சுமிக்கு நினைவில்லை. நடந்த சம்பவங்களை சக ஊழியர்கள் விளக்கிச்
சொன்னதை ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் கேட்டாள். அதன் பின்னர் அவளுக்கு
பயங்கர உடல் வலி. 2 நாள் விடுமுறைக்கு பிறகு வழக்கம்போல மில்லுக்கு வர
ஆரம்பித்தாள். அவள் மட்டுமல்ல மில் ஊழியர்கள் யாரும் அதற்கு அப்புறம்
ஜன்னல் பக்கம் போவதே இல்லை.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
மோகினி பேயா ..என்ன அய்யகோ
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி 4042d1228923996-my-video-collection-pdvd_000](https://2img.net/h/www.lazydesis.com/attachments/telugu-video-songs/4042d1228923996-my-video-collection-pdvd_000.jpg)
ம்ம்ம்ம்......லக்க......லக்க.......லக்க..லக்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உம்மா...
![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
என்னது ..................
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
மோகினி உடம்புல புகுந்ததுக்கு எல்லாம் பார்ட்டியா ? எஸ்கேப் ![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
» 70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !
» உடலில் இதயம் இல்லாமல் உயிர்வாழும் அதிசிய பெண்
» கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை
» கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
» 70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !
» உடலில் இதயம் இல்லாமல் உயிர்வாழும் அதிசிய பெண்
» கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|