ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

2 posters

Go down

கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Empty கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

Post by நவீன் Tue Aug 17, 2010 6:17 pm

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சூரங்குளத்தில் மகளை கற்பழிக்க
முயன்றதை கண்டித்த தந்தைக்கு , ஆதரவாக இருந்த 13 குடும்பங்களை ஊரை விட்டு
ஒதிக்கி வைத்துள்ளனர்.
மகிண்டி ஊராட்சி சூரங்குளத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர்
வசித்து வருகின்றனர். அவ்வூரின் பாண்டியன் மகள் யசோதா எட்டாம் வகுப்பு
படித்து வந்தார். கடந்த 2007 நவ.,24ல் தனது தோட்டத்தில் நின்று
கொண்டிருந்த போது, அதே ஊரை சேர்ந்த மூக்கையா மகனான மாணவர்
பாலதண்டாயுதபாணி(18) யசோதாவை கற்பழிக்க முயற்சி செய்தார். ஆடைகள்
கிழிக்கப்பட்ட நிலையில், தப்பி வந்த யசோதாவை மீட்ட அவரது பெற்றோர்கள்,
ஊராரிடம் முறையிட்டனர். அன்று நடந்த கிராம கூட்டத்தில், "பாண்டியலை பொறுமை
காக்குமாறும், இன்னும் 15 நாட்களில் பெண்ணுக்கு நஷ்டஈடு தருவதாகவும்,'
உறுதியளித்துள்ளனர். குறிப்பிட்ட நாள் முடிந்த நிலையில் மீண்டும் சென்ற
போது, அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பாண்டியனை மிரட்டினர்.
இது குறித்து கீழத்தூவல் போலீசில் புகார் செய்தபோது, போலீசாரும்
கண்டுகொள்ளவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது பாண்டியன் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். இதனால் , அதிக ஆதரவாளர்களை கொண்ட பாலதண்டாயுதபாணியின்
குடும்பத்தினரால், பாண்டியனின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 12 குடும்பங்களும் தள்ளிவைக்கப்பட்டன.
இதனிடையே , பாண்டியனின் மூத்தமகளுக்கு கடந்த 2009 மே 18ல் ஊரில் திருமணம்
நடந்தது. இதற்காக அங்குள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்க சென்ற போது, சாவியை
தர மறுத்தனர். தொடர்ந்து ஊரில் நடக்கும் கோயில் விழாக்கள், முளைப்பாரி,
கிருஷ்ணஜெயந்தி போன்றவற்றுக்கும் 12 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும்
அழைப்பு மறுக்கப்பட்டன. ஆத்திரமடைந்த பாண்டியன், ராமநாதபுரம் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று
புகார் தெரிவித்தார். பாண்டியன் கூறியதாவது: ஊரில் பாலதண்டாயுதபாணி
உறவினர்கள் தான் அதிகம் என்பதால், எங்களை மிரட்டி பார்க்கின்றனர்.
போலீசாரின் ஆதரவும் அவர்களுக்கு தான் உள்ளது. எனது மகளை கற்பழிக்க
வந்ததற்கு நியாயம் கேட்டதால் என்னுடன் சேர்ந்து, 12குடும்பங்கள் தவித்து
வருகின்றன, என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Empty Re: கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

Post by megastar Tue Aug 17, 2010 6:20 pm

அடபாவி, மக்க, இப்படியுமா நடக்கும் :அடபாவி:


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum