Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
5 posters
Page 1 of 1
சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
புதுச்சேரி,
லாஸ்பேட்டை
சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவரது மனைவி
முத்தாள். இவர்களுக்கு 6 மகன்கள் உள்ளனர். இவர்களது 3-வது மகன்
பச்சையப்பன் (35). இவர் உடற்பயிற்சி கழகத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து
வருகிறார்.
நேற்று
இவர் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால்
குப்புசாமி சொத்தை பிரித்து தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்
ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் இரும்பு பைப்பால் குப்புசாமியை தாக்கினார்.
மேலும் இதனை தடுக்க வந்த தாய் முத்தாளையும் தாக்கினார். இதில் காயம்
அடைந்த குப்புசாமியும், முத்தாளும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பெற்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை
ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மகன் மகிமைதாஸ்
(22). இவர் முத்தியால்பேட்டை காந்தி வீதியில் ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை
பார்த்து வருகிறார்.
நேற்று
இரவு 2 வாலிபர்கள் ஓட்டலுக்கு வந்தனர். அவர்கள் மகிமை தாசிடம் டிபன்
கேட்டனர். ஆனால் டிபன் தீர்ந்து விட்டதாக மகிமைதாஸ் கூறினார். இதனால்
ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் மகிமைதாசை சில்வர் கரண்டியால் தாக்கி
விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது
குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தினர். விசாரணையில் மகிமைதாசை தாக்கியது சோலை நகரை சேர்ந்த
வெங்கடசாமி (29), பாபு (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை
போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை
சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவரது மனைவி
முத்தாள். இவர்களுக்கு 6 மகன்கள் உள்ளனர். இவர்களது 3-வது மகன்
பச்சையப்பன் (35). இவர் உடற்பயிற்சி கழகத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து
வருகிறார்.
நேற்று
இவர் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால்
குப்புசாமி சொத்தை பிரித்து தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்
ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் இரும்பு பைப்பால் குப்புசாமியை தாக்கினார்.
மேலும் இதனை தடுக்க வந்த தாய் முத்தாளையும் தாக்கினார். இதில் காயம்
அடைந்த குப்புசாமியும், முத்தாளும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பெற்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை
ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மகன் மகிமைதாஸ்
(22). இவர் முத்தியால்பேட்டை காந்தி வீதியில் ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை
பார்த்து வருகிறார்.
நேற்று
இரவு 2 வாலிபர்கள் ஓட்டலுக்கு வந்தனர். அவர்கள் மகிமை தாசிடம் டிபன்
கேட்டனர். ஆனால் டிபன் தீர்ந்து விட்டதாக மகிமைதாஸ் கூறினார். இதனால்
ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் மகிமைதாசை சில்வர் கரண்டியால் தாக்கி
விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது
குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தினர். விசாரணையில் மகிமைதாசை தாக்கியது சோலை நகரை சேர்ந்த
வெங்கடசாமி (29), பாபு (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை
போலீசார் கைது செய்தனர்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
சொத்திற்காக தாய்-தந்தையை அடிகேற மகன்கள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
bhuvi wrote:சொத்திற்காக தாய்-தந்தையை அடிகேற மகன்கள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே....
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
Uma Thyagajan wrote:bhuvi wrote:சொத்திற்காக தாய்-தந்தையை அடிகேற மகன்கள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே....
![]()
![]()
![]()
![]()
![]()
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்..
அப்ப பிற்பகல் செய்தா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
என்ன பண்றது, பெத்த மனம் பித்து, பிள்ள மனம் கல்லு. ஆமா, முற்பகல் என்ன செய்ஞ்சாங்கUma Thyagajan wrote:bhuvi wrote:சொத்திற்காக தாய்-தந்தையை அடிகேற மகன்கள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே....
![]()
![]()
![]()
![]()
![]()
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்
» தந்தையை கொலை செய்த மகன் கைது
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
» கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்
» தந்தையை கொலை செய்த மகன் கைது
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|