Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணை கட்டி வந்த மாணவர்கள்
Page 1 of 1
கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணை கட்டி வந்த மாணவர்கள்
கோவை,
கோவை
பீளமேடு சித்ராவில் புனித செபஸ்தி யார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர்
அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அனைவரும் கண்களை கறுப்பு
துணியால் கட்டி இருந்தனர். கலெக்டர் உமாநாத்திடம் மாணவர்கள் மற்றும்
அவர்களது பெற்றோர்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
இந்த
பள்ளியில் சுமார் 130 மாணவ-மாணவிகள், ஏழு ஆசிரியர்கள் கொண்டு நல்ல
முறையில் இயங்கி வருகிறது. இப்பள்ளி அங்கீகாரம் பெறுவதற்காக கோட்டாட்சியர்
கட்டிட சான்றிதழ், சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் இருந்து தகுதி சான்றிதழ்,
இதர பிற உரிய சான்றிதழ்கள் முறையாக எடுக்கப்பட்டு கோவை தொடக்கப்பள்ளி
அலுவலகத்தில் நிர்வாகத் தினர் சமர்ப்பித்துள்ளார் கள்.
பள்ளி
நடத்துவதற்கான கட்டணம் ரூ. 3500 மற்றும் ரூ. 1500 பள்ளியின் பெயரில்
வங்கியில் வைப்புத்தொகை யாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியினை கல்வி
ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இதற்கு அங்கீ காரம் கொடுக்கலாம் என்று தகுந்த
சான்றிதழ் அளித்துள்ளார்கள். இந்த பள்ளி நடத்துவதற்கான எந்தவிதமான தடையும்
இல்லை என்று சொல்லி அரசு ஆணை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும்
இதுவரையிலும் பள்ளிக் கான அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை.
பழைய
தாளாளர் மற்றும் முதல்வர் தொடர்ந்து பணியாற்றவும் தற்போதுள்ள ஆசிரியர்கள்
தொடர்ந்து பணிபுரியவும் நல்லமுறையில் இப்பள்ளி இயங்கவும் நாங்கள் இந்த
மனுவினை தாங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
எனவே
எங்கள் மனுவை பரிசீலனை செய்து பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றுத்தரவும்
தொடர்ந்து இக்கல்வி நிறுவனம் மிகச்சிறப்பாக நடைபெற வழிவகுத்து தரு மாறும்
கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
கோவை
பீளமேடு சித்ராவில் புனித செபஸ்தி யார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர்
அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அனைவரும் கண்களை கறுப்பு
துணியால் கட்டி இருந்தனர். கலெக்டர் உமாநாத்திடம் மாணவர்கள் மற்றும்
அவர்களது பெற்றோர்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
இந்த
பள்ளியில் சுமார் 130 மாணவ-மாணவிகள், ஏழு ஆசிரியர்கள் கொண்டு நல்ல
முறையில் இயங்கி வருகிறது. இப்பள்ளி அங்கீகாரம் பெறுவதற்காக கோட்டாட்சியர்
கட்டிட சான்றிதழ், சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் இருந்து தகுதி சான்றிதழ்,
இதர பிற உரிய சான்றிதழ்கள் முறையாக எடுக்கப்பட்டு கோவை தொடக்கப்பள்ளி
அலுவலகத்தில் நிர்வாகத் தினர் சமர்ப்பித்துள்ளார் கள்.
பள்ளி
நடத்துவதற்கான கட்டணம் ரூ. 3500 மற்றும் ரூ. 1500 பள்ளியின் பெயரில்
வங்கியில் வைப்புத்தொகை யாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியினை கல்வி
ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இதற்கு அங்கீ காரம் கொடுக்கலாம் என்று தகுந்த
சான்றிதழ் அளித்துள்ளார்கள். இந்த பள்ளி நடத்துவதற்கான எந்தவிதமான தடையும்
இல்லை என்று சொல்லி அரசு ஆணை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும்
இதுவரையிலும் பள்ளிக் கான அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை.
பழைய
தாளாளர் மற்றும் முதல்வர் தொடர்ந்து பணியாற்றவும் தற்போதுள்ள ஆசிரியர்கள்
தொடர்ந்து பணிபுரியவும் நல்லமுறையில் இப்பள்ளி இயங்கவும் நாங்கள் இந்த
மனுவினை தாங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
எனவே
எங்கள் மனுவை பரிசீலனை செய்து பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றுத்தரவும்
தொடர்ந்து இக்கல்வி நிறுவனம் மிகச்சிறப்பாக நடைபெற வழிவகுத்து தரு மாறும்
கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
» அம்மாவை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் வந்த குழந்தை
» இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார்
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
» அம்மாவை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் வந்த குழந்தை
» இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|