Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
+3
சரவணன்
பிளேடு பக்கிரி
அருண்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
கோவை : ""வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம், என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும், "வேண்டாம்' என மறுத்தால், நாம் உயர்ந்தவர் ஆகிறோம்,'' என, கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் சார்பில் "நூலகர் தின விழா' நடந்தது. ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த விழாவில், கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் பேசியதாவது: காந்தீய கொள்கையை மறந்து விட்டதால், ஏராளமான பிரச்னைகளை சந்திக்கிறோம். ரூபாய் நோட்டை பார்க்கும் போது மட்டுமே காந்தியை நினைக்கிறோம். காந்தியின் சத்ய சோதனை புத்தகத்தை இதுவரை படிக்காதவர் இனியாவது படிக்க வேண்டும். சந்ததியினரையும் படிக்கத் தூண்ட வேண்டும். காந்தியின் கொள்கைகளை மறந்ததால் எங்கு போவது என தெரியாமல் விழித்து நிற்கிறோம்.
அன்னையர் தினம், தந்தையர் தினம் போல் நூலகர் தினத்தை இந்த ஆண்டு முதல் கொண்டாடுகிறோம். வயதான பெற்றோரை தனித்து விடும் வெளிநாட்டினருக்குதான் இது போன்ற நாட்கள் தேவை. கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தில் தாய், தந்தையரை போற்றி வாழும் நமக்கு தேவையில்லை. பெற்றோரை அரவணைத்து பராமரிப்பதால் தினமும் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். நூலக அமைப்பை உருவாக்கிய ரங்கநாதன் என்பவரின் பிறந்த தினத்தை நூலகர் தினமாக கொண்டாடுகிறோம். நூலகங்களில் அதிக மாணவர்களை உறுப்பினராக சேர்த்தால் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அதிகம் பேர் வெற்றி பெறுவர். ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டால், அவர்கள் டாக்டர்கள் ஆகி விடுவர். அவர்கள் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை இழந்து விடுவர்.
வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம். இதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும் "வேண்டாம்' என மறுக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போதுதான் உயர்ந்தவராகிறோம்.இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.
பொது நூலக இயக்கத் தலைவர் கிருஷ்ணராஜ் பேசுகையில், ""பொது நூலகம் நடத்தும் சிவில் சர்வீசஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தவர்களில் இதுவரை ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர். கோவை நூலகங்களை மேம்படுத்த தமிழக அரசு ஒன்பது கோடி ரூபாய் வழங்கியுள்ளது,'' என்றார். மாவட்ட நூலகர் மனோகரன், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் நூலகர்கள் பலர் திரளாக பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நூலகர்கள் மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்கள், இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
நன்றி; தினமலர்...
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் சார்பில் "நூலகர் தின விழா' நடந்தது. ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த விழாவில், கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் பேசியதாவது: காந்தீய கொள்கையை மறந்து விட்டதால், ஏராளமான பிரச்னைகளை சந்திக்கிறோம். ரூபாய் நோட்டை பார்க்கும் போது மட்டுமே காந்தியை நினைக்கிறோம். காந்தியின் சத்ய சோதனை புத்தகத்தை இதுவரை படிக்காதவர் இனியாவது படிக்க வேண்டும். சந்ததியினரையும் படிக்கத் தூண்ட வேண்டும். காந்தியின் கொள்கைகளை மறந்ததால் எங்கு போவது என தெரியாமல் விழித்து நிற்கிறோம்.
அன்னையர் தினம், தந்தையர் தினம் போல் நூலகர் தினத்தை இந்த ஆண்டு முதல் கொண்டாடுகிறோம். வயதான பெற்றோரை தனித்து விடும் வெளிநாட்டினருக்குதான் இது போன்ற நாட்கள் தேவை. கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தில் தாய், தந்தையரை போற்றி வாழும் நமக்கு தேவையில்லை. பெற்றோரை அரவணைத்து பராமரிப்பதால் தினமும் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். நூலக அமைப்பை உருவாக்கிய ரங்கநாதன் என்பவரின் பிறந்த தினத்தை நூலகர் தினமாக கொண்டாடுகிறோம். நூலகங்களில் அதிக மாணவர்களை உறுப்பினராக சேர்த்தால் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அதிகம் பேர் வெற்றி பெறுவர். ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டால், அவர்கள் டாக்டர்கள் ஆகி விடுவர். அவர்கள் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை இழந்து விடுவர்.
வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம். இதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும் "வேண்டாம்' என மறுக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போதுதான் உயர்ந்தவராகிறோம்.இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.
பொது நூலக இயக்கத் தலைவர் கிருஷ்ணராஜ் பேசுகையில், ""பொது நூலகம் நடத்தும் சிவில் சர்வீசஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தவர்களில் இதுவரை ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர். கோவை நூலகங்களை மேம்படுத்த தமிழக அரசு ஒன்பது கோடி ரூபாய் வழங்கியுள்ளது,'' என்றார். மாவட்ட நூலகர் மனோகரன், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் நூலகர்கள் பலர் திரளாக பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நூலகர்கள் மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்கள், இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
நன்றி; தினமலர்...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
யாரு நம்ம ஊரு மக்களா....
ஹாங்....அப்படியே சொல்லிட்டாலும்..........
ஹாங்....அப்படியே சொல்லிட்டாலும்..........
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
அங்கே மட்டுமல்ல எங்கேயும் தான் இலவசமென்றால் கியூவில் நிற்பது மனித வழக்கமாகிவிட்டது.இது உலகம் பூராவுக்கும் பொது.
வேண்டாம் என்று சொல்லுவதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும்!
வேண்டாம் என்று சொல்லுவதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும்!
Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
கண்ணாளா அப்படி சொல்லாதே!maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
தேச நிலைமைபிச்ச wrote:கண்ணாளா அப்படி சொல்லாதே!maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்![]()
![]()
Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்
![இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
Re: இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க
maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்
![இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
» இலவசமா, உயர்கல்வியா?
» மந்திரி மாப்பிள்ளை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..?
» ஒரு பல் பிடுங்கினா... இன்னொரு பல் இலவசமா பிடுங்கப்படும்...!!
» பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு
» இலவசமா, உயர்கல்வியா?
» மந்திரி மாப்பிள்ளை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..?
» ஒரு பல் பிடுங்கினா... இன்னொரு பல் இலவசமா பிடுங்கப்படும்...!!
» பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|