ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?

Go down

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Empty குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?

Post by சிவா Tue Oct 14, 2008 11:32 pm

குழந்தைக்குக் காது கேட்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொள்ளலாம். குழந்தையின் அருகில் சப்தம் ஏற்படுத்தினால், அசைந்து கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று சப்தம் கேட்கும் திசையில் திரும்பிக் கண்ணை விரித்துப் பார்க்கும். அதை வைத்து காது கேட்பதை அறிந்து கொள்ளலாம்.

எனது காலின் அடிப்பகுதியில் குதிகால் மற்றும் பாதத்தின் முன் பக்கம் இரண்டு பக்கங்களிலும் எப்போதும் ஆழமானதாக வெடிப்புகளும், புண்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் நடக்கக் கூட முடியவில்லை. எத்தனையோ தோல் மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். சித்த மருத்துவம் பார்த்துவிட்டேன். நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம்? வெவ்வேறு செருப்புகளையும் மாற்றிவிட்டேன். பலனில்லை. நீங்கள் தான் எனக்குத் துணை.

இந்த நோயை வெர்னர் நோய் என்று கூறுவார்கள். இந்நோய் உடையவர்களின் தோல் மெழுகுத் தன்மையுடையதாகி, செதில்கள் போல் மாறி விடும். தோலின் அடிப்பகுதியாக உள்ள பஞ்சு போன்ற திசு கரைந்து மறைந்து விடும். இதனால், அடிப்பாதத் தோல் நேரடியாக எலும்போடு தொடர்புடையதாக அமைகிறது. ஒரு சிறு அடி கூட எலும்பின் அழுத்தத்தால் புண் ஏற்படுத்தி வலியைக் கொடுக்கும். இப்புண் நேரடியாக எலும்போடு தொடர்புடைய புண்ணாக இருப்பதால், ஆறிக் குணமாவது கிடையாது. இப்புண்ணுக்கு முக்கிய காரணம், அழுத்தம். இதைக் குணப்படுத்த ஒரே வழி ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இந்நோய் உடையவர்களுக்குக் கண்பார்வைக் குறைவு ஏற்படுகிறதா என்றும், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். எனக்கு 12 வருடங்களாக மைக்ரேன் தலைவலி இருக்கிறது வேறு நோய்கள் கிடையாது. கண்ணில் குறைபாடு இல்லை. விளக்கம் தரவும்.

உங்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் தலைவலி ஏற்பட்டது என்றால், டாக்டர் ஆலோசனைப்படி புரேஜெஸ்டிரான் மருந்தால் முழு நிவாரணம் கிடைக்கும். இம்மாத்திரையைத் திருமணமான பெண்கள் கர்ப்பத் தடைக்கு உபயோகிப்பது போல் உபயோகிப்பார்கள். இன்னும் பல நல்ல மருந்துகள் எல்லாம் உண்டு. அவை எல்லாம் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் உபயோகிப்பது நல்லதல்ல.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Empty ஆயுதப் பிரசவம்

Post by சிவா Tue Oct 14, 2008 11:33 pm

"போர்செப்ஸ்' என்ற ஆயுதத்தின் மூலம், பிறக்கப் போகும் குழந்தையின் தலையை கொக்கி போட்டு வெளியே இழுத்து எடுப்பது தான் ஆயுதப் பிரசவம் என்பது, குழந்தையின் தலை கீழே இறங்கி வந்து இருப்பினும், தாயினால் குழந்தையை வெளியே அமுக்கித் தள்ள முடியாத நிலைமையில் ஆயுதம் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதய நோய் உள்ள தாய்களுக்கு ஆயுதப் பிரசவம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பிரசவத்தின் போது திடீரென்று குழந்தைகளின் இதயத் துடிப்பில் குறைவு ஏற்படலாம். உடனடியாகக் குழந்தையை வெளியே எடுப்பது தேவையாகிறது. போர்செப்ஸ் உபயோகித்துக் குழந்தையை உடனடியாக எடுத்து காப்பாற்ற முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Empty கண்ணின் கருவிழியின் நடுவே வெண்மை

Post by சிவா Tue Oct 14, 2008 11:36 pm

கண்ணின் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதை, "கேட்டராக்ட்' என்று கூறுவோம். கேட்டராக்ட் வயதானவர்களுக்குத் தான் பொதுவாக ஏற்படும். ஆனால், பிறந்த குழந்தைக்குக் கூட கேட்டராக்ட் தோன்றலாம். இம்மாதிரியான கேட்டராக்ட் தோன்றினாலும், கண்ணாடி பொருத் துவதன் மூலம் சிலருக்கு நல்ல பார்வை தெரியும். முடியவில்லை என்றால், அறுவைச் சிகிச்சை தான் செய்ய வேண்டும். ஆனால், அறுவைச் சிகிச்சை திருப்திகரமான பார்வையைக் கொடுப்பது கிடையாது. கண் மருத்துவரை அணுகவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Empty கறுப்பு மச்சம்

Post by சிவா Tue Oct 14, 2008 11:36 pm

கறுப்பு மச்சங்கள் எல்லாம் அழகைக் கூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் கிடையாது. மச்சத்தில் ரத்தம் வடிவதால், அது புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆகவே, உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசியுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Empty Re: குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum