Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
+24
sriramanandaguruji
மஞ்சுபாஷிணி
சரவணன்
ராஜா
ரமீஸ்
Malaimagal
Jotheshree
ஹாசிம்
srinihasan
V.Annasamy
velang
puthuvaipraba
அப்புகுட்டி
kalaimoon70
சபீர்
Tamilzhan
T.N.Balasubramanian
சிவா
அன்பு தளபதி
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
நவீன்
அருண்
Aathira
28 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
ஈகரை எடுத்த நல்ல முடிவுக்கு நங்கள் ஆதரிக்கிறோம்.........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
arun_vzp wrote:ஈகரை எடுத்த நல்ல முடிவுக்கு நங்கள் ஆதரிக்கிறோம்.........
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
கவிதைப் புத்தகம் அச்சிடுவது குறித்து மகிழ்ச்சி.
தாங்கள் இந்த புத்தகத்தை எங்கு அச்சிட்டு எப்பொழுது வெளியிடுவதாய் இருக்கிறீர்கள்? கவிஞ்சர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.
என்னுடைய ஆதரவும் எப்போதும் உண்டு.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
தாங்கள் இந்த புத்தகத்தை எங்கு அச்சிட்டு எப்பொழுது வெளியிடுவதாய் இருக்கிறீர்கள்? கவிஞ்சர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.
என்னுடைய ஆதரவும் எப்போதும் உண்டு.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
மிக நல்ல முயற்சி....எனது வாழ்த்துகளும் ஆதரவும் என்றும் உண்டு....
ஒப்புதல் கடிதம் அவசியமில்லை என்பது எனது எளிய கருத்து.
ஏனெனில்...ஈகரையில் பதியப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் அதனை மீண்டும் பதிப்பிடும் உரிமை இயல்பாகவே ஈகரைக்கு கிடைத்துவிடுகிறது...
இதனை வலைத்தளம் அமைப்போர் அனைவருமே நன்கறிவர்.
எது எப்படி ஆயினும்...
ஒருவேளை எனது எந்தக்கவிதையாவது தகுதிபெற்று பதிக்கப்படும் எனும்போது முழு உரிமையையும் தம்பி சிவாவுக்கு வழங்குகிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கடிதம் தேவை என்று என்விஷயத்தில் கருத அவசியமில்லை...
தம்பியின் கருத்தையும் ஆதிரா அவர்களின் கருத்தையும் அறிய அவா...!
ஒப்புதல் கடிதம் அவசியமில்லை என்பது எனது எளிய கருத்து.
ஏனெனில்...ஈகரையில் பதியப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் அதனை மீண்டும் பதிப்பிடும் உரிமை இயல்பாகவே ஈகரைக்கு கிடைத்துவிடுகிறது...
இதனை வலைத்தளம் அமைப்போர் அனைவருமே நன்கறிவர்.
எது எப்படி ஆயினும்...
ஒருவேளை எனது எந்தக்கவிதையாவது தகுதிபெற்று பதிக்கப்படும் எனும்போது முழு உரிமையையும் தம்பி சிவாவுக்கு வழங்குகிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கடிதம் தேவை என்று என்விஷயத்தில் கருத அவசியமில்லை...
தம்பியின் கருத்தையும் ஆதிரா அவர்களின் கருத்தையும் அறிய அவா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
மிக்க நன்றி கலை.. தங்கள் ஒப்புதல் உடனடியாகக் கிடைத்தமைக்கு...
இனி என்ன பணியைத் துவங்க வேண்டியது தான்..
இனி என்ன பணியைத் துவங்க வேண்டியது தான்..
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
கவிஞ்சர் ஆதிரா அவர்களே என்னுடைய ஒப்புதலும் கொடுத்தாகிவிட்டது.
கவிதைகள் வெளியிடும் போது கவிஞ்சர்களின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிடுவது நல்லது என நினைக்கிறேன்.
கா.ந.கல்யாண்.
கவிதைகள் வெளியிடும் போது கவிஞ்சர்களின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிடுவது நல்லது என நினைக்கிறேன்.
கா.ந.கல்யாண்.
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
கலை wrote:மிக நல்ல முயற்சி....எனது வாழ்த்துகளும் ஆதரவும் என்றும் உண்டு....
ஒப்புதல் கடிதம் அவசியமில்லை என்பது எனது எளிய கருத்து.
ஏனெனில்...ஈகரையில் பதியப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் அதனை மீண்டும் பதிப்பிடும் உரிமை இயல்பாகவே ஈகரைக்கு கிடைத்துவிடுகிறது...
இதனை வலைத்தளம் அமைப்போர் அனைவருமே நன்கறிவர்.
எது எப்படி ஆயினும்...
ஒருவேளை எனது எந்தக்கவிதையாவது தகுதிபெற்று பதிக்கப்படும் எனும்போது முழு உரிமையையும் தம்பி சிவாவுக்கு வழங்குகிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கடிதம் தேவை என்று என்விஷயத்தில் கருத அவசியமில்லை...
தம்பியின் கருத்தையும் ஆதிரா அவர்களின் கருத்தையும் அறிய அவா...!
இதுதான் சரி go ahead
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
Aathira wrote:மிக்க நன்றி கலை.. தங்கள் ஒப்புதல் உடனடியாகக் கிடைத்தமைக்கு...
இனி என்ன பணியைத் துவங்க வேண்டியது தான்..
மிக்க நன்றி ஆதிரா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
கலை wrote:மிக நல்ல முயற்சி....எனது வாழ்த்துகளும் ஆதரவும் என்றும் உண்டு....
ஒப்புதல் கடிதம் அவசியமில்லை என்பது எனது எளிய கருத்து.
ஏனெனில்...ஈகரையில் பதியப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் அதனை மீண்டும் பதிப்பிடும் உரிமை இயல்பாகவே ஈகரைக்கு கிடைத்துவிடுகிறது...
இதனை வலைத்தளம் அமைப்போர் அனைவருமே நன்கறிவர்.
எது எப்படி ஆயினும்...
ஒருவேளை எனது எந்தக்கவிதையாவது தகுதிபெற்று பதிக்கப்படும் எனும்போது முழு உரிமையையும் தம்பி சிவாவுக்கு வழங்குகிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கடிதம் தேவை என்று என்விஷயத்தில் கருத அவசியமில்லை...
தம்பியின் கருத்தையும் ஆதிரா அவர்களின் கருத்தையும் அறிய அவா...!
வணக்கம் கலை!
பதிப்பகத்தார் இவ்வாறு கேட்டதால்தான் இந்த அறிவிப்பு! நீங்கள் கூறியுள்ளதும் மிகவும் சரியானதுதான்! அவ்வாறே செய்வோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» புதிய தலைமை நடத்துநராக திருமதி மஞ்சுபாஷிணி நியமனம்.. ஈகரை நிர்வாகம்.
» உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு
» சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» புதிய தலைமை நடத்துநராக திருமதி மஞ்சுபாஷிணி நியமனம்.. ஈகரை நிர்வாகம்.
» உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு
» சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|