Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைரவர்
Page 1 of 1
பைரவர்
விஷ்ணு இரணியனை அழிப்பதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து, அழித்த பின் அதிகக் கோபத்தோடு இருந்தார். அந்தக் கோபத்தை அடக்க சிவன் பாம்பு வடிவம் எடுத்து வந்தார்; பைரவர் கோலத்தில் வந்ததாக சிலர் கூறுகின்றனர். அந்தக் கோலமே பின்னர் சாமியானது என்றும் சொல்லப்படுகிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களில், 'படைத்தல் தொழிலைச் செய்யும் நானே உயர்ந்தவன்' என்று பிரம்மன் அகந்தை கொண்டான். யாரையும் மதிக்காமல் திரிந்து கொண்டிருந்தான். கேட்பவர்களிடம் 'எனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள்தான். இதில் நான் என்ன தாழ்ந்தவன். அவன் என்ன உயர்ந்தவன்' என்ற பதில் பிரம்மனிடமிருந்து புறப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே சென்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். கிள்ளி எடுக்கப்பட்ட அந்தத் தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தத் தலை கையிலிருந்து விழவில்லை. இதைத்தான் பிரம்மஹஸ்தி தோஷம் என்கின்றனர்.
சிவன், பைரவர் வடிவத்தில் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ரிஷிகளின் சொல்லுக்கு இணங்கி பைரவர் நர்மதை ஆற்றங்கரைக்குச் சென்றார். அதன் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தார். பிறகு, காசியிலே பைரவரின் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் தலை, தெறித்து விழுந்தது. சிவனுக்குப் பிடித்திருந்த தோஷமும் நீங்கியது.
காசியிலே இறந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது. சிவன் பைரவர் வடிவில் காசியிலே இருந்ததால் இந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பைரவருக்கு வந்தது. அதனால் அவருக்குக் கால பைரவர் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு பைரவர் கடவுளாகக் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி இருப்பதைக் காணலாம். சிவனின் அவதாரமாகப் பைரவரை நம்புகின்றனர்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களில், 'படைத்தல் தொழிலைச் செய்யும் நானே உயர்ந்தவன்' என்று பிரம்மன் அகந்தை கொண்டான். யாரையும் மதிக்காமல் திரிந்து கொண்டிருந்தான். கேட்பவர்களிடம் 'எனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள்தான். இதில் நான் என்ன தாழ்ந்தவன். அவன் என்ன உயர்ந்தவன்' என்ற பதில் பிரம்மனிடமிருந்து புறப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே சென்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். கிள்ளி எடுக்கப்பட்ட அந்தத் தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தத் தலை கையிலிருந்து விழவில்லை. இதைத்தான் பிரம்மஹஸ்தி தோஷம் என்கின்றனர்.
சிவன், பைரவர் வடிவத்தில் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ரிஷிகளின் சொல்லுக்கு இணங்கி பைரவர் நர்மதை ஆற்றங்கரைக்குச் சென்றார். அதன் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தார். பிறகு, காசியிலே பைரவரின் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் தலை, தெறித்து விழுந்தது. சிவனுக்குப் பிடித்திருந்த தோஷமும் நீங்கியது.
காசியிலே இறந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது. சிவன் பைரவர் வடிவில் காசியிலே இருந்ததால் இந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பைரவருக்கு வந்தது. அதனால் அவருக்குக் கால பைரவர் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு பைரவர் கடவுளாகக் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி இருப்பதைக் காணலாம். சிவனின் அவதாரமாகப் பைரவரை நம்புகின்றனர்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பைரவர்
» ராஜகோபுரத்தில் பைரவர்
» பைரவர் மூலமந்திரப் பலன்கள்
» கட்டிக் காப்பவர் பைரவர்
» பெருமாள் கோயிலில் பைரவர்
» ராஜகோபுரத்தில் பைரவர்
» பைரவர் மூலமந்திரப் பலன்கள்
» கட்டிக் காப்பவர் பைரவர்
» பெருமாள் கோயிலில் பைரவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|