ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர்

2 posters

Go down

ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Empty ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர்

Post by ரபீக் Wed Aug 11, 2010 1:16 pm

ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி கூட வாங்கப்படவில்லை. ஆனால், இவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. மருத்துவ வசதி இல்லை என்று குறை சொல்லுகிறார் என்று நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதோ மர்ம காய்ச்சல் பரவியிருப்பதாக ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது போல அங்கே எந்தவிதமான மர்ம காய்ச்சலும் இல்லை. எதையாவது அன்றாடம் அறிக்கை என்ற பெயரால் எழுதி, பத்திரிகைகளிலே வெளியிடச் செய்கிறார்.

பருவநிலை மாற்றத்தால் மக்களுக்குச் சாதாரண காய்ச்சல் அவ்வப்போது ஏற்படுகிறது. அதனை உடனுக்குடன் குணப்படுத்த சிகிச்சைப் பணி துரிதமாக நடைபெறுகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சாதாரணக் காய்ச்சல் கண்டவர்களுக்குக் கூட உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் என சந்தேகித்தால் அதற்கானப் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோய்களுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே வந்த பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நோயாளிகள் இருபது நாட்கள் வரை காத்திருக்கிறார்கள் என்று ஜெயலலிதா தெரிவித் திருப்பது தவறான தகவலாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது.

கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுபவர்களுக்கு- பக்கத்தில் திருநெல்வேலி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கூட வாங்கப்படவில்லை. இவர்தான் கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. மருத்துவ வசதி இல்லை என்று இன்று குறை சொல்லுகிறார்.

அதிமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் கன்னியா குமரி மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியைத் தொடங்க ஒரு அரசாணையை 23.01.2006 அன்று ஜெயலலிதா ஆட்சியில் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு தான் தொடர் நடவடிக்கை எடுத்து, இக்கல்லூரியில் 100 உள்நோயாளிகள் கொண்ட படுக்கை வசதியுடன் அனைத்து ரத்தப் பரிசோதனைக்கூடம், பஞ்சகர்மா மருத்துவப் பிரிவு வசதிகள் உள்ளன.

மேலும் இம்மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குச் சிறப்பான வகையில் அனைத்துவித ஆயுர்வேத சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்றெல்லாம் ஜெயலலிதா தனது அறிக்கையிலே புலம்பியிருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் பணியாளர்கள் எல்லா மருத்துவ மனையிலும் நிரப்பப் பட்டுள்ளன. கடந்த நான்காண்டுகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். இதுவரை 6,500க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 11,941 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் அவசர ஆம்புலன்ஸ் 108 சேவைத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இளம் சிறார் பாதுகாப்புத் திட்டம், பள்ளிச்சிறார் கண்ணொளி பாதுகாப்புத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுத்தி இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இதனை பொறுக்க முடியாமல் ஜெயலலிதா அறிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதற்கு குமரி மாவட்ட மக்களே நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.

நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Empty Re: ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:19 pm

ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் 678642



ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்
» காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்
» சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
»  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !
» ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum