Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுடுகாடு ‘பார்’ஆனது
2 posters
Page 1 of 1
சுடுகாடு ‘பார்’ஆனது
தாம்பரம் :
அனகாபுத்தூர் சுடுகாட்டில் முறையான பராமரிப்பு இல்லாததால்,
சமூக விரோதிகள் சிலர் சமாதி மீது அமர்ந்து மது குடித்துவிட்டு, கழிவுகளை
வீசிச் செல்கிறார்கள்.
அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள்
உள்ளன. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். இங்கு,
அடையாறு ஆறு அருகிலும், திருநீர்மலை சாலையிலும் 2 சுடுகாடுகள் உள்ளன.
இவற்றை நகராட்சி நிர்வாகம் பாராமரிக்கிறது. அடையாறு ஆறு பகுதியில் உள்ள
சுடுகாடு 2 ஏக்கர் 60 சென்ட் பரப்பளவிலும், திருநீர்மலை சாலையில் உள்ள
சுடுகாடு 3 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது.
இதில், அடையாறு ஆறு
பகுதியில் உள்ள சுடுகாடு சிறப்பாக பாரமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால்
திருநீர்மலை பகுதியில் உள்ள சுடுகாடு புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கு,
சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிலர் குடித்து மதுபாட்டில்கள் மற்றும்
கழிவுகளை போடுகின்றனர். சிலர் சுடுகாட்டை திறந்த வெளி கழிவறையாக
மாற்றுகின்றனர். சமதியின் மீது அமர்ந்து மது அருந்துவது, சீட்டு
விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சுவர் இடிந்து
கிடக்கிறது. புதர் மண்டி கிடப்பதால் பல சமாதிகள் மறைந்து விட்டன. இதனால்,
அஞ்சலி செலுத்த வருபவர்கள் உறவினரின் சமாதியை தேடி அலையும் நிலை உள்ளது.
இது தொடர்பாக, நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
க்ஷீ
3 லட்சம் மதிப்பில் சுடுகாடுக்கு சுற்றி சுற்றுசுவர் அமைக்க முடிவு
செய்யப்பட்டு பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள்
தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அனகாபுத்தூர் சுடுகாட்டில் முறையான பராமரிப்பு இல்லாததால்,
சமூக விரோதிகள் சிலர் சமாதி மீது அமர்ந்து மது குடித்துவிட்டு, கழிவுகளை
வீசிச் செல்கிறார்கள்.
அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள்
உள்ளன. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். இங்கு,
அடையாறு ஆறு அருகிலும், திருநீர்மலை சாலையிலும் 2 சுடுகாடுகள் உள்ளன.
இவற்றை நகராட்சி நிர்வாகம் பாராமரிக்கிறது. அடையாறு ஆறு பகுதியில் உள்ள
சுடுகாடு 2 ஏக்கர் 60 சென்ட் பரப்பளவிலும், திருநீர்மலை சாலையில் உள்ள
சுடுகாடு 3 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது.
இதில், அடையாறு ஆறு
பகுதியில் உள்ள சுடுகாடு சிறப்பாக பாரமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால்
திருநீர்மலை பகுதியில் உள்ள சுடுகாடு புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கு,
சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிலர் குடித்து மதுபாட்டில்கள் மற்றும்
கழிவுகளை போடுகின்றனர். சிலர் சுடுகாட்டை திறந்த வெளி கழிவறையாக
மாற்றுகின்றனர். சமதியின் மீது அமர்ந்து மது அருந்துவது, சீட்டு
விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சுவர் இடிந்து
கிடக்கிறது. புதர் மண்டி கிடப்பதால் பல சமாதிகள் மறைந்து விட்டன. இதனால்,
அஞ்சலி செலுத்த வருபவர்கள் உறவினரின் சமாதியை தேடி அலையும் நிலை உள்ளது.
இது தொடர்பாக, நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
க்ஷீ
3 லட்சம் மதிப்பில் சுடுகாடுக்கு சுற்றி சுற்றுசுவர் அமைக்க முடிவு
செய்யப்பட்டு பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள்
தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: சுடுகாடு ‘பார்’ஆனது
குடிச்சு கடைசியில அங்கதானே போகணும் ,அதுக்குத்தான் பயிற்சி எடுக்குறாங்க போல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹவுஸ்புல் சுடுகாடு
» ஏ பார் அரெஸ்ட், பி பார் பேங்க், சி பார் கேஷ்னு படிக்கிறானே...!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» படமும் செய்தியும்!
» பார் பார் பாரைப் பார்
» ஏ பார் அரெஸ்ட், பி பார் பேங்க், சி பார் கேஷ்னு படிக்கிறானே...!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» படமும் செய்தியும்!
» பார் பார் பாரைப் பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|