ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பள்ளிகளில் அதிகமாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்குமா?

Go down

தனியார் பள்ளிகளில் அதிகமாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்குமா? Empty தனியார் பள்ளிகளில் அதிகமாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்குமா?

Post by நவீன் Wed Aug 11, 2010 10:35 am

சென்னை,

தனியார் பள்ளிகளில் அதிகமாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்குமா என்ற
எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. பல பள்ளிகளில்
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம்
வசூலிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பான புகார்கள் மீது இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மெட்ரிக், பிரைமரி, நர்சரி
பள்ளிகளுக்கு 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கான கட்டணத்தை
நீதிபதி கோவிந்தராஜன் குழு கடந்த மே மாதம் நிர்ணயித்தது. இதுதவிர, எந்தப்
பள்ளியும் மாதக் கட்டணம், பருவக் கட்டணம் போன்றவற்றை வசூல் செய்யக்கூடாது
என்றும், கட்டண நிர்ணயத்தால் பாதிக்கப்படும் பள்ளிகள் மேல்முறையீடு
செய்யலாம் என்றும் நீதிபதி குழு கூறியது. அதன்படி, பல பள்ளிகள்
கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தன. இதற்கிடையே,
மேல்முறையீடு செய்த, மேல்முறையீடு செய்யாத பெரும்பாலான பள்ளிகள், நீதிபதி
நிர்ணயித்த கட்டணத்தைவிட மாணவர்களிடம் இருந்து மிக அதிகமாக கட்டணம் வசூல்
செய்துள்ளன. உதாரணமாக, சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில் 4-ம் வகுப்புக்கு ரூ.4,000 ஆண்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பள்ளியில் ரூ.11,000 வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர,
பருவக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இப்படியாக பல பள்ளிகள் புகார்
பட்டியலில் உள்ளன. எனினும், அதிக கட்டண வசூல் தொடர்பாக 113
பள்ளிகள் மீது மட்டுமே கடந்த ஜூன் மாதத்தில் நீதிபதி கோவிந்தராஜன்
குழுவிடம் புகார் செய்யப்பட்டது. அவற்றில் 21 புகார்கள் மட்டுமே
விசாரிக்கப்பட்டு, 8 புகார்கள் உண்மை என தெரியவந்தது. இந்தப் பள்ளிகளின்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் பரிந்துரை
செய்தும்கூட, மேல்முறையீட்டைக் காரணம் காட்டி அவற்றின் மீது மெட்ரிக்
பள்ளிகள் இயக்குநரகம் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளது. இந்த
நிலையில், மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டுதான் முடிவு
தெரிவிக்கப்படும். அதனால், மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளில் கடந்த மே
மாதம் என்ன கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதோ அதையே அந்தப் பள்ளிகள்
வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் செவ்வாய்க்கிழமை கூறினார். அப்படியானால்,
நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்த பள்ளிகள்,
அந்தக் கூடுதல் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பி அளிக்குமா? அப்படி
அளிக்காதபட்சத்தில் கூடுதலாகச் செலுத்தப்பட்ட கட்டணம் சரிகட்டப்படுவது
எப்படி? மாணவர்களிடம் மாதக் கட்டணம், பருவக் கட்டணம் போன்றவற்றை
வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியும்கூட, பல தனியார் பள்ளிகள்
அவ்வாறான கட்டணங்களை வசூலிக்கின்றன. இத்தகைய பள்ளிகளின் மீது
எடுக்கப்படும் நடவடிக்கைதான் என்ன? இவ்வாறான கேள்விகள் பெற்றோரிடம்
எழுந்துள்ளன. இவற்றுக்கான பதிலைத் தர பள்ளிக் கல்வித் துறை தயங்குகிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசு உரிய, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவர்க‌ளை ப‌‌‌ழிவா‌ங்கு‌ம் த‌னியா‌‌ர் ப‌ள்‌ளிக‌ள்
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
» கூடுதல் கட்டணம் வசூலித்த 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
» தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இடம்- கூடுதல் பீஸ் வசூலித்தால் 'பீஸ்' பிடுங்கப்படும்: அரசு அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum