ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

5 posters

Go down

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Empty சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

Post by நவீன் Wed Aug 11, 2010 8:48 am

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Large59169

மாதவரம்:

நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் பால் பண்ணை அடுத்த இடைமா நகர் எம்.சி.ஜி., அவென்யூவில்
வசித்தவர் உமேஷ்(33). கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். மணலியில்
வெல்டிங் வேலை செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற முத்துச்
செல்வி என்ற பெண்ணை காதலித்தார். 11 ஆண்டுகளுக்கு முன் அவரை திருமணம்
செய்து கொண்டார். அவர்களுக்கு கமலேஷ்(11) தனுஷ்(8) ஆகிய இருமகன்கள்
உள்ளனர். இவர்கள் மூலக்கடையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 6 ம்
வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். உமேஷ் ஒப்பந்த
அடிப்படையில், வெளிநாடுகளில் மெக்கானிக் வேலைக்கு செல்வது வழக்கம். ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட முகவரியில் உள்ள வீட்டை, லீசுக்கு எடுத்தார்.
அதன் பின் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மீண்டும் சென்னைக்கு வந்தார்.
அப்போது தனது நண்பருடன், தன் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருக்கலாம் என
உமேஷ் சந்தேகித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
ஏற்பட்டது. நேற்று காலை மனைவியை அழைத்துக் கொண்டு மணலியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு வருவதாக, மைத்துனர் சிவராஜூக்கு மொபைல் போனில் தகவல்
தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும்
தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ், கத்தியால் மனைவியின்
கழுத்தில் பலமாக குத்தினார். மேலும் ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று
ஆவேசமாக தாக்கி கழுத்தை அறுத்திருக்கிறார். மனைவி இறந்ததை உறுதி
செய்தபின், பிணத்தை குளியலறைக்கு கொண்டு சென்றார்.
பின் வீட்டுக் கதவை உள்பக்கம் தாழிட்டு மீண்டும் மனைவியின் அண்ணன்
சிவராஜிடம் போன் செய்து, ""இனி என் குழந்தைகளை நல்ல முறையில் நீ தான்
பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி இணைப்பை துண்டித்தார். அதன் பிறகு
தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு
வருவதாக கூறியவர், திடீரென்று உருக்கமாக பேசியதுடன் மொபைல் போன் சுவிட்ச்
ஆப் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மைத்துனர் சிவராஜ், உடனே தங்கையின்
வீட்டிற்கு சென்றார். வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக
பார்த்த போது, உமேஷ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது
தெரிந்தது.
வீடு முழுக்க ரத்தம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிவராஜ்,
மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாதவரம்
துணைக்கமிஷனர் ஆனிவிஜயா, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே கழுத்து
அறுக்கப்பட்ட நிலையில் முத்துசெல்வி பிணமாக கிடந்தது தெரியவந்தது. உமேஷ்
ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார்
மேலும் விசாரித்து வருகின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Empty Re: சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

Post by செந்தில் Wed Aug 11, 2010 8:59 am

மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Empty Re: சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

Post by Halfmoon Wed Aug 11, 2010 9:49 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Empty Re: சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

Post by gunashan Wed Aug 11, 2010 9:52 am

Halfmoon wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்தாளு செத்ததுக்கு நீ ஏன்யா மண்டைய ஒடைச்சிக்கிற........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Empty Re: சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

Post by சபீர் Wed Aug 11, 2010 10:10 am

செந்தில் wrote:மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383 சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Empty Re: சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum