Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை
3 posters
Page 1 of 1
பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை
மேட்டூர் : கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால்
பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால்,
நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள்
செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில்
மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை
புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா
குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதற்கு என்ன
காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர்.
கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி
உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது செய்ய
முடியவில்லை. கோவிலை சுற்றி உலா வரும் பேயை விரட்டினால், விழா
குழுவினருக்கு நோய் பாதிப்பு வராது என சாமியார் குறி சொல்லியுள்ளார்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் நேற்று காலை கோவில் அருகிலுள்ள
வேப்பமரத்திற்கு பூஜை செய்து, அருகில் மாவில் பொம்மை செய்து, அதில்
கோவிலைச் சுற்றி திரியும் ஆவியை அடைத்து, ஊர் எல்லைக்கு வெளியில் கொண்டு
சென்று மறைவான இடத்தில் வைத்தனர்.பின்னர் பேய் ஊருக்குள் நுழையக்கூடாது
என்பதற்காக பெண்கள் கிராமத்தின் எல்லையை சுற்றிலும் மஞ்சள் கலந்த தண்ணீர்
தெளித்தனர். பேயை விரட்டிய பின் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மனுக்கு
சிறப்பு பூஜை நடந்தது. கோவிலை சுற்றித் திரியும் ஆவியை பக்தர்கள் பூஜை
செய்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், ""மாரியம்மன்
கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பின்னர் நிர்வாகிகள் பலர் உடல்
நலக்குறைவால் பாதித்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
வராமல் இருக்கவும், மழை வேண்டியும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி,
ஊருக்குள் கெட்ட ஆவிகள் நுழையாமல் இருக்க பெண்கள் ஊர் எல்லையை சுற்றிலும்
தண்ணீர் ஊற்றினர். மற்றபடி எதுவும் இல்லை,'' என்றனர்..நன்றி; தினமலர்
பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால்,
நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள்
செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில்
மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை
புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா
குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதற்கு என்ன
காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர்.
கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி
உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது செய்ய
முடியவில்லை. கோவிலை சுற்றி உலா வரும் பேயை விரட்டினால், விழா
குழுவினருக்கு நோய் பாதிப்பு வராது என சாமியார் குறி சொல்லியுள்ளார்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் நேற்று காலை கோவில் அருகிலுள்ள
வேப்பமரத்திற்கு பூஜை செய்து, அருகில் மாவில் பொம்மை செய்து, அதில்
கோவிலைச் சுற்றி திரியும் ஆவியை அடைத்து, ஊர் எல்லைக்கு வெளியில் கொண்டு
சென்று மறைவான இடத்தில் வைத்தனர்.பின்னர் பேய் ஊருக்குள் நுழையக்கூடாது
என்பதற்காக பெண்கள் கிராமத்தின் எல்லையை சுற்றிலும் மஞ்சள் கலந்த தண்ணீர்
தெளித்தனர். பேயை விரட்டிய பின் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மனுக்கு
சிறப்பு பூஜை நடந்தது. கோவிலை சுற்றித் திரியும் ஆவியை பக்தர்கள் பூஜை
செய்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், ""மாரியம்மன்
கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பின்னர் நிர்வாகிகள் பலர் உடல்
நலக்குறைவால் பாதித்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
வராமல் இருக்கவும், மழை வேண்டியும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி,
ஊருக்குள் கெட்ட ஆவிகள் நுழையாமல் இருக்க பெண்கள் ஊர் எல்லையை சுற்றிலும்
தண்ணீர் ஊற்றினர். மற்றபடி எதுவும் இல்லை,'' என்றனர்..நன்றி; தினமலர்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே......
முன்னல்லாம் கோயில்ல சாமிகதான் இருந்தாங்க....அப்புறம் ஆசாமிங்க வந்தாங்க......இப்ப என்னடான்னா பேயெல்லாம் உலாவுதாம்....வாழ்க மேட்டூர் கிராம மக்கள்.....வாழ்க மேட்டூர் பேய்கள்.....அந்த கோயில் புசாரிக்கும், நிர்வாகிகளுக்கும் நல்லா குடு பேயி.......செய்திக்கு நன்றி அருன்...அடுத்த வாரம் குடும்பத்தோட அங்க செல்லலாம் என்று இருந்தேன்..நல்ல வேள....தப்பிச்சேன்
முன்னல்லாம் கோயில்ல சாமிகதான் இருந்தாங்க....அப்புறம் ஆசாமிங்க வந்தாங்க......இப்ப என்னடான்னா பேயெல்லாம் உலாவுதாம்....வாழ்க மேட்டூர் கிராம மக்கள்.....வாழ்க மேட்டூர் பேய்கள்.....அந்த கோயில் புசாரிக்கும், நிர்வாகிகளுக்கும் நல்லா குடு பேயி.......செய்திக்கு நன்றி அருன்...அடுத்த வாரம் குடும்பத்தோட அங்க செல்லலாம் என்று இருந்தேன்..நல்ல வேள....தப்பிச்சேன்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது?
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!
» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
» சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை -
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது?
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!
» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
» சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|