ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by சிவா Fri Jul 24, 2009 10:05 pm

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! 713


மதுரை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரை & தேனி இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த சாலை கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோயில் வழியாக செல்லும்படி திட்டமிடப்பட்டது. இதற்கு கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு குவிந்தனர். அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி கோயிலை அகற்றி விட்டு சாலை பணியை தொடங்க உத்தரவிட்டார். பணியாட்களும் கோயில் முன்பிருந்த கல் யானையை அகற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. அப்போது ஊர் மக்கள், ‘இந்த யானையை அகற்ற முடியாது. எங்கள் கோயில் கல் யானை கரும்பு தின்னும்; வெள்ளை யானை வேதம் ஓதும்’ என்றனர். வாய்விட்டு சிரித்த ஆங்கிலேய அதிகாரி, ‘இதெல்லாம் நடக்காது’ என சவால் விட்டார். உடனே கல் யானையின் சிலையை சுற்றி திரையிடப்பட்டு, கட்டுக்கட்டாக கரும்பு போடப்பட்டது.


சிறிது நேரம் கழித்து திரையை விலக்கியபோது கரும்பு வெறும் சக்கையாக கிடந்துள்ளது. அத்துடன் அந்த ஆங்கிலேய அதிகாரியும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். நோய்வாய்ப்பட்ட அவர், ஒச்சாண்டம்மனை மனமுருக வேண்டினார்.

இதனை தொடர்ந்து வெள்ளை யானை வேதம் ஓதியதையடுத்து அந்த ஆங்கிலேய அதிகாரி குணமடைந்ததாக சொல்கிறார்கள். இதன் பின்னரே அமைக்கப் படவிருந்த சாலை, கோயிலுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதையில் போடப்பட்டது. இன்றும் மதுரை & தேனி சாலையில் கருமாத்தூர் நுழையும் இடத்தில், மிகப்பெரிய வளைவை காணலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 10:13 pm

மிகவும் ஆச்சரியம் எனக்கு இது போன்ற கதைகள் கேட்க ஆசை சிவா அண்ணா. பிரமிப்பூட்டும் கதைகள் தங்களன்.

சிவாஅண்ணா நான் தமிழில் எழுத http://www.higopi.com/ucedit/Tamil.html பாவிக்கிரேன் ஆனா ஒரு எழுத்து எங்க இருக்கு என்டு கண்டு பிடிக்க முடியல
இளை‍ ‍ன் (elangan) இந்த இடைவெளியில் வாற எழுத்துத்தான்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by சிவா Fri Jul 24, 2009 10:15 pm

ஞ = nja
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by சிவா Fri Jul 24, 2009 10:17 pm

http://ezilnila.thivyan.com/wp-content/uploads/ekalappai20b_anjal.exe

இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.

இன்னும் மிக எளிதாக இருக்கும் ஈழமகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 10:26 pm

சிவா wrote:http://ezilnila.thivyan.com/wp-content/uploads/ekalappai20b_anjal.exe

இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.

இன்னும் மிக எளிதாக இருக்கும் ஈழமகன்

இளைஞனே நன்றி நன்றி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by kirupairajah Fri Jul 24, 2009 10:32 pm

இது போல் இங்கேயும் ஓர் கதை இருக்கிறது.
கொக்கட்டிச்சோலை தாந்தொன்றிஸ்வரம் என ஓர் கோவில் இருக்கிறது. அதை இடிப்பதற்கு வெள்ளைக்காரன் சென்றபோது அந்த ஆலய குரு தடுத்தாராம் ஏனெனில் அங்கே இருப்பது இயற்கையாக தோன்றிய லிங்கமாம்.
அங்கேயுள்ள நந்தியை பார்த்து வெள்ளைக்காரன் கல்னென ஏழனம் செய்தபோது, ஆலய குரு வேப்பிலையை எடுத்து "கந்தா இந்தா" என சொன்னபோது நந்தி எழும்பி வந்து வேப்பிலையை சாப்பிட்டு சாணமும் போட்டதாம் அது இப்போதும் அங்கே உள்ளதாம். உடனே வெள்ளைக்காரன் ஓடி விட்டானாம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by சிவா Fri Jul 24, 2009 10:52 pm

ஆஹா, அருமையான திரி ஆரம்பம். உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற சம்பவங்களை இங்கு எழுதுங்கள் நண்பர்களே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by ராஜா Sat Jul 25, 2009 2:30 pm

kirupairajah wrote:இது போல் இங்கேயும் ஓர் கதை இருக்கிறது.
கொக்கட்டிச்சோலை தாந்தொன்றிஸ்வரம் என ஓர் கோவில் இருக்கிறது. அதை இடிப்பதற்கு வெள்ளைக்காரன் சென்றபோது அந்த ஆலய குரு தடுத்தாராம் ஏனெனில் அங்கே இருப்பது இயற்கையாக தோன்றிய லிங்கமாம்.
அங்கேயுள்ள நந்தியை பார்த்து வெள்ளைக்காரன் கல்னென ஏழனம் செய்தபோது, ஆலய குரு வேப்பிலையை எடுத்து "கந்தா இந்தா" என சொன்னபோது நந்தி எழும்பி வந்து வேப்பிலையை சாப்பிட்டு சாணமும் போட்டதாம் அது இப்போதும் அங்கே உள்ளதாம். உடனே வெள்ளைக்காரன் ஓடி விட்டானாம்

ஆமாம் நானும் இதை கேள்விபட்டுருக்கிறேன் , எனது கூட வேலை செய்யும் மட்டகளப்பு நண்பர் சொன்னது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by சிவா Sat Jul 25, 2009 2:34 pm

ஆமாம் சாமி பொடச் சொல்லவில்லை தல! கதை சொல்லச் சொல்லி இருக்கேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by ராஜா Sat Jul 25, 2009 2:47 pm

சிவா wrote:ஆமாம் சாமி பொடச் சொல்லவில்லை தல! கதை சொல்லச் சொல்லி இருக்கேன்!

sollukiren thala
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை! Empty Re: கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum