Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
3 posters
Page 1 of 1
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
காதலியை பலாத்காரம் செய்து ஆபாசப் படம் எடுத்த நபர், மிதமிஞ்சிய போதையின் காரணமாக சிக்கிக் கொண்டார்.
தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் அருணா. இவரது மொபைல் போனில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டு கால் வந்துள்ளது.
இதையடுத்து அந்த எண்ணை அருணா தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய வாலிபர் தான் துபாயில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தான் துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாகவும் அங்கு நாம் சந்திக்கலாம் எனவும் வாலிபர் கூறியுள்ளார். இதை நம்பிய அருணா திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
அதற்கு முன் இருவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால் அந்த வாலிபர் தான் அணிந்துவரும் ஆடையின் நிறத்தை கூறியுள்ளார். அதை வைத்து அருணா அவரை அடையாளம் கண்டு கொண்டார். அன்று இரவு இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் லாட்ஜில் தங்கியுள்ளனர்.
அப்போது வாலிபர் அருணாவுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த வாலிபரும் அதிகளவு மது அருந்தியுள்ளார். போதையில் அருணா மயக்கமானார். பின்னர் அருணாவை பலாத்காரம் செய்த வாலிபர் அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளார். மறுநாள் பிற்பகல் ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என நினைத்த போலீசார் அவர்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் போதையில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது போதையை தெளியவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் செங்கோட்டை வடகரை பகுதியைச் சேர்ந்த மைதீன் என்பவரின் மகன் அமீன் என தெரிய வந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்த போலீசார் அமீனை கைது செய்தனர்.
தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் அருணா. இவரது மொபைல் போனில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டு கால் வந்துள்ளது.
இதையடுத்து அந்த எண்ணை அருணா தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய வாலிபர் தான் துபாயில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தான் துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாகவும் அங்கு நாம் சந்திக்கலாம் எனவும் வாலிபர் கூறியுள்ளார். இதை நம்பிய அருணா திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
அதற்கு முன் இருவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால் அந்த வாலிபர் தான் அணிந்துவரும் ஆடையின் நிறத்தை கூறியுள்ளார். அதை வைத்து அருணா அவரை அடையாளம் கண்டு கொண்டார். அன்று இரவு இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் லாட்ஜில் தங்கியுள்ளனர்.
அப்போது வாலிபர் அருணாவுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த வாலிபரும் அதிகளவு மது அருந்தியுள்ளார். போதையில் அருணா மயக்கமானார். பின்னர் அருணாவை பலாத்காரம் செய்த வாலிபர் அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளார். மறுநாள் பிற்பகல் ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என நினைத்த போலீசார் அவர்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் போதையில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது போதையை தெளியவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் செங்கோட்டை வடகரை பகுதியைச் சேர்ந்த மைதீன் என்பவரின் மகன் அமீன் என தெரிய வந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்த போலீசார் அமீனை கைது செய்தனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
ரபீக் wrote:balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்
ரொம்ப சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்
ரொம்ப சரி
பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ..................
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
gunashan wrote:balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்
ரொம்ப சரி
பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ..................
இந்த அண்ணாச்சி நேத்து சாப்பிட்ட சண்ட காஞ்சி இன்னும் குறையலன்னு நினைக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
gunashan wrote:balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்
ரொம்ப சரி
பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ..................
இறங்கிட்டாலும் என்ன அப்படியே அர்னகிரினாதரைபோல் முத்தைத்திரு பத்தி திருனகைனு பாட்டா பாடபோரிங்க அப்பவும் இந்த உளறல்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
balakarthik wrote:gunashan wrote:balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது
அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்
ரொம்ப சரி
பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ..................
இறங்கிட்டாலும் என்ன அப்படியே அர்னகிரினாதரைபோல் முத்தைத்திரு பத்தி திருனகைனு பாட்டா பாடபோரிங்க அப்பவும் இந்த உளறல்தான்
அந்த பாட்டெல்லாம் நமக்கு வராது அப்பு.........நமக்கு உட்டாலங்கரி கிரி கிரி...சைதாப்பேட்ட வடகரி தான் அப்பு வரும்..........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
gunashan wrote:அந்த பாட்டெல்லாம் நமக்கு வராது அப்பு.........நமக்கு உட்டாலங்கரி கிரி கிரி...சைதாப்பேட்ட வடகரி தான் அப்பு வரும்..........
ஆட்டோல வருமா இல்ல கால் டாக்ஸில வருமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை!
» திருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை?... பதற்றம்
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை!
» திருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை?... பதற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|