ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியை தொலைக்கிறது "மதராச பட்டணம்?'

2 posters

Go down

மகிழ்ச்சியை தொலைக்கிறது "மதராச பட்டணம்?' Empty மகிழ்ச்சியை தொலைக்கிறது "மதராச பட்டணம்?'

Post by அருண் Sun 8 Aug 2010 - 15:05

வெளி நாடுகள்; மாநிலங்கள்; மாவட்டங்களில் இருந்து, தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் மாநகரம். கல்வி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, அரசியல் என பல்துறைகளிலும் சிறப்பு பெற்றுள்ள, "மதராச பட்டணம்' நூதன மோசடிகளால் தனது பெருமையை இழந்து வருகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும், சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடும் பணி. வழக்கமாக நடக்கும் குற்றங்களை, எளிதில் கண்டுபிடித்த விடும் காவல்துறை, தற்போதைய நூதன மோசடிகளின், பின்னணியில் உள்ளவர்களை பிடிப்பதில் திணறி வருகிறது. நடுத்தர வயதுடைய பெண்களை பூஜை, இலவச சேலை மற்றும் வேலை எனக்கூறி, அவர்களின் ஆசையை தூண்டி, வலையில் சிக்க வைப்பது ஒரு வகை. இவர்கள் நகையுடன் சென்றால், "பகட்டாக இருக்கும், பூஜைகள் பலிக்காது' எனக் காரணம் கூறி, நகைகளை வாங்கி வைத்துவிட்டு, பின், "அல்வா' கொடுத்துவிடுகின்றனர். இது போன்ற சம்பவம், மயிலாப்பூர், மாம்பலம், வடசென்னை போன்ற இடங்களில், தொடர்ந்து நடந்து வருகிறது. வயதான பெண்கள் தனியாக வந்தால், அவர்களிடம் போலீஸ் போல் நடித்து, அருகில் உள்ள பகுதிகளில், ரவுடிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி, அவர்கள் நகையை வாங்கிக் கொண்டு, மாயமாகி விடுகின்றனர்.

இது போன்ற சம்பவங்களில், ஈடுபடுபவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்கின்றனர் காவல்துறையினர்.தனியாக வீட்டில் இருக்கும் வயதான பெண்களிடம், கார்பெண்டர், பிளம்பர் என்று கூறியும், மின்வாரிய ஊழியர் என்று கூறி உள்ளே நுழைந்து பணம் நகையை திருடுவதும் தொடர்ந்து வருகிறது. இது தவிர ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு, கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் பணம், பொருட்களை எடுத்துச் செல்லும், "ஓல்டு டெக்னிக்' சம்பவங்களுக்கும் பலரும் பலியாகி வருகின்றனர்.சில தினங்களுக்கு முன், பின்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த ஒருவர், குமரன் நகருக்கு காரில் வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் சென்ற போது, கார் டிரைவரை ஏமாற்றிய மோசடி வாலிபர், அவரின் லேப்-டாப், பாஸ்போர்ட், விசா, பணம் மற்றும் டிஜிட்டல் கேமரா அடங்கிய பெட்டியை "அபேஸ்' செய்து தப்பினார். இப்படி வெளிநாட்டவரும், சிங்காரச் சென்னையில் சின்னாபின்னமாகியுள்ளனர்.

இந்த மோசடிகளோடு, அடுத்தடுத்து நடக்கும் பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள், சென்னைவாசிகளை பதற வைத்து வருகின்றன. தி.நகர்., போத்தீஸ் நிறுவன பணம் கொள்ளை, பூக்கடை பகுதியில் எலெக்ட்ரிகல் கடையில் 11 லட்சம் கொள்ளை, பஸ் நிறுவன அதிபர் வீட்டில் நடந்த 76 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை ஆகியவை சமீபத்திய கொள்ளைப் பட்டியல். இதில், தி.நகர் கொள்ளை சம்பவத்தில் தற்போது 10 பேர் பிடிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு பணம் மீட்கப்பட்டாலும், கூலிப்படையினரின் துணிவு அம்பலமாகியுள்ளது. இது போன்ற கொள்ளை சம்பவங்களில், வெளிமாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். தனிப்படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், சென்னை நகர காவல்நிலையங்களில், போலீசார் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, குற்றப்பிரிவில், போலீசின் பற்றாக்குறை அதிகமாகவுள்ளது. இந்த நிலையை சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின் அவசர, அவசிய கடமை.தேவையான அளவு போலீஸ் பலம், கண்காணிப்பில் தனித்துவம் இவை இருந்தால், எதிர்காலத்தில் பல குற்றசம்பவங்களை குறைத்து, மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர், இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்தால், "மதராச பட்டணம்' மகிழ்ச்சியான பட்டணமாக
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மகிழ்ச்சியை தொலைக்கிறது "மதராச பட்டணம்?' Empty Re: மகிழ்ச்சியை தொலைக்கிறது "மதராச பட்டணம்?'

Post by ரபீக் Sun 8 Aug 2010 - 15:12

நான் கூட படத்தை சொல்ல வர்ரிங்கலானு நினைச்சேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum