ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

5 posters

Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by நவீன் Thu Aug 05, 2010 5:15 pm

வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணம் அதிகம்
வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை
தண்டனையும் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம்
எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் அதிகமாக
வசூலிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் மீது தமிழ்நாடு மின்சார
ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர்கள்
அதே வளாகத்தில் கூடுதலாக மின்னிணைப்பு பெற முடிவு செய்கையில் மேம்பாட்டுக்
கட்டணம் மற்றும் மின்னிணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஆணையத்தின்
24-6-2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1-3-ன்படி விலக்கு
அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும் வீட்டு உரிமையாளரின்
சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள்,
வாடகைதாரர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த
வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கான மின் னகர்வு 600 யூனிட்டுகளுக்கு
மேற்படுகையில் வீட்டு மின் னகர்வோருக்கான அதிகபட்ச மின்கட்டணம் யூனிட்
ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும். எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட்
ஒன்றுக்கு ரூ.4.05-க்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான
செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக
இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20,
ரூ.1.50, ரூ.0.80, ரூ.0.75 மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.
வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003-ம் ஆண்டு மின்சார
சட்டத்தின் 142 மற்றும் 146-ம் பிரிவுகளின்படி ஒரு லட்சம் ரூபாய் வரை
அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படத்தக்க
குற்றமாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் இது குறித்து மின்சார சட்டத்தின்
142-ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146-ம்
பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by உமா Thu Aug 05, 2010 5:19 pm

இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..

தகவலுக்கு நன்றி நவீன்!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by balakarthik Thu Aug 05, 2010 5:21 pm

Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..

தகவலுக்கு நன்றி நவீன்!

ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by சாந்தன் Thu Aug 05, 2010 5:21 pm

Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..

தகவலுக்கு நன்றி நவீன்!

நாங்களும் தான் ரூபாய் ஐந்து கொடுக்கிறோம் ... என்ன செய்வது .. இதெல்லாம் காலகொடுமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by உமா Thu Aug 05, 2010 5:25 pm

balakarthik wrote:
Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..

தகவலுக்கு நன்றி நவீன்!

ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்

கம்ப்ளைன்ட் பண்ணா, வீட்ட காலி பண்ணு சொல்வாங்க..
இந்த நிலை எப்போ மாறுமோ...
(இதுல மின் வெட்டு, தட்டுன்னு என்னென்னவோ பண்றாங்க பாலா)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by சாந்தன் Thu Aug 05, 2010 5:28 pm

Uma Thyagajan wrote:
balakarthik wrote:
Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..

தகவலுக்கு நன்றி நவீன்!

ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்

கம்ப்ளைன்ட் பண்ணா, வீட்ட காலி பண்ணு சொல்வாங்க..
இந்த நிலை எப்போ மாறுமோ...
(இதுல மின் வெட்டு, தட்டுன்னு என்னென்னவோ பண்றாங்க பாலா)

இப்படி பூனைக்கு மணி கட்டுறது யாரு என்றே நம் காலமெல்லாம் போய்கொண்டு தான் இருக்கிறது சோகம் சோகம் சோகம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by உமா Thu Aug 05, 2010 5:29 pm

சாந்தன் wrote:
Uma Thyagajan wrote:
balakarthik wrote:
Uma Thyagajan wrote:இத பிரிண்ட் எடுத்து என் ஹவுஸ் ஒவ்னருக்கு கொடுக்கணும்..
யூனிட்டுக்கு 4.50 பைசா வாங்குறாங்க..

தகவலுக்கு நன்றி நவீன்!

ரொம்ப கம்மி உமா நான் ௫.5.50 குடுத்திருக்கேன்

கம்ப்ளைன்ட் பண்ணா, வீட்ட காலி பண்ணு சொல்வாங்க..
இந்த நிலை எப்போ மாறுமோ...
(இதுல மின் வெட்டு, தட்டுன்னு என்னென்னவோ பண்றாங்க பாலா)

இப்படி பூனைக்கு மணி கட்டுறது யாரு என்றே நம் காலமெல்லாம் போய்கொண்டு தான் இருக்கிறது சோகம் சோகம் சோகம்


உண்மை தான்..
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by அப்புகுட்டி Thu Aug 05, 2010 5:33 pm

இந்த தொல்லையே நமக்கில்லை ஹா ஹா

நமது வீட்டில் எண்ணை விளக்குத்தான் ஹி ஹி


வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by சாந்தன் Thu Aug 05, 2010 5:33 pm

வாடகையில் நான்கில் ஒரு பாகம் கரண்ட் பில் வருகிறது ...
இரண்டு மாதம் சேர்த்து எங்களுக்கு 1500 வரைசெலவாகிறது ..
இதே தனி மீட்டரில் இருந்தபோது இரண்டு மாதங்களுக்கு முந்நூறு ரூபாய் தாண்டியதேயில்லை ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by சாந்தன் Thu Aug 05, 2010 5:34 pm

அப்புகுட்டி wrote:இந்த தொல்லையே நமக்கில்லை ஹா ஹா

நமது வீட்டில் எண்ணை விளக்குத்தான் ஹி ஹி

அப்பிடியா அப்பு .... அப்புறம் நலம் தானே ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை Empty Re: வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறைதண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இடம்- கூடுதல் பீஸ் வசூலித்தால் 'பீஸ்' பிடுங்கப்படும்: அரசு அதிரடி
» கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி = புதிய கூடுதல் வசதி
» சரத்பொன்சேகாவுக்கு 3 வருட சிறைதண்டனை: ராணுவ கோர்ட் தீர்ப்பு
» வாடகைதாரர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலித்தால் அபராதம்
» பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum