Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
4 posters
Page 1 of 1
கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
ஸ்ரீபெரும்புதூர் ஓரகடத்தில் உள்ள தனியார் கம்பெனி அருகே 25 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
கற்புக்கரசி ,,போடி மூதேவி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........![]()
![]()
![]()
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........![]()
![]()
![]()
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
அடுத்த லைன் தெரியலைனா ஆப்பீட்டா அப்படியே கட் பண்ணு
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
ரபீக் wrote:கற்புக்கரசி ,,போடி மூதேவி
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|