Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
5 posters
Page 1 of 1
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்று கருத்து கணிப்பில் அதிகமானோர் கருதுவதாக தனியார் கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி மாணவர்கள், ஆண்டு தோறும் பல்வேறு கருத்துகணிப்புகளைச் செய்து வருகின்றனர்.
இந்த வருடம் 15 மாணவர்கள் அடங்கிய குழுவினர், கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.
"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆரம்பக் கல்வி முதல் தமிழில் கற்க வேண்டும் என்று 55 சதவீதத்தினரும், ஆங்கில வழிக் கல்வியையும் இணைத்து படிக்க வேண்டும் என்று 45 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்தனர்.
தனி மனிதன் முதல் நாட்டை ஆளும் மன்னர் வரை, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் திருக்குறளையே 98 சதவீதம் பேர் சிறந்த நூல் என்று கருத்து தெரிவித்தனர்.
தமிழ் பண்பாடு, நன்நெறி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழ் பாடப் பிரிவை கற்பதில் அதிக ஆர்வம் இருப்பதாக 87 சதவீதம் பேரும், தமிழ் பாடப்பிரிவு, பிற பாடப் பிரிவுகளில் ஒரு அங்கம் என்று கருதுபவர்கள் 13 சதவீதம் பேர் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
தமிழ் மொழி மீதான மோகத்தை விட நாளடைவில் ஆங்கில கல்வி மீதான மோகம் அதிகரிப்பதாக மாணவ-மாணவிகள் ஒப்புக் கொண்டனர். ஊடகம், கணினி, சர்வதேச தொடர்பு போன்றவற்றிற்கு ஆங்கில அறிவு அவசியம் என்றும் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் அருளிய திருக்குறளை பொது மக்கள், எளியவர்கள் புரியும் வண்ணம் குறளோவியம் வடித்த அறிஞர் முதல்வர் கருணாநிதி என்று 98 சதவீதம் பேர் பதில் அளித்தனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் திருவள்ளுவருக்கு வானுயர சிலையை நிறுவியவர் முதல்வர் கருணாநிதி என்று மாணவர்கள் பதிலளித்தனர். அந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதிஸ்பதியார் என்று 40 சதவீத மாணவ-மாணவியருக்கு மட்டுமே பதில் தெரிந்தது.
கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ-மாணவியருக்கும், பொது மக்களுக்கும், புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க பாடுபட்ட தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று மாணவ-மாணவியர் மற்றும் பொது மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழைக் காப்பதற்கு புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளதாக `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி இயக்குனர் ஆண்டோபீட்டர் தெரிவித்துள்ளார்.
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி மாணவர்கள், ஆண்டு தோறும் பல்வேறு கருத்துகணிப்புகளைச் செய்து வருகின்றனர்.
இந்த வருடம் 15 மாணவர்கள் அடங்கிய குழுவினர், கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.
"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆரம்பக் கல்வி முதல் தமிழில் கற்க வேண்டும் என்று 55 சதவீதத்தினரும், ஆங்கில வழிக் கல்வியையும் இணைத்து படிக்க வேண்டும் என்று 45 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்தனர்.
தனி மனிதன் முதல் நாட்டை ஆளும் மன்னர் வரை, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் திருக்குறளையே 98 சதவீதம் பேர் சிறந்த நூல் என்று கருத்து தெரிவித்தனர்.
தமிழ் பண்பாடு, நன்நெறி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழ் பாடப் பிரிவை கற்பதில் அதிக ஆர்வம் இருப்பதாக 87 சதவீதம் பேரும், தமிழ் பாடப்பிரிவு, பிற பாடப் பிரிவுகளில் ஒரு அங்கம் என்று கருதுபவர்கள் 13 சதவீதம் பேர் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
தமிழ் மொழி மீதான மோகத்தை விட நாளடைவில் ஆங்கில கல்வி மீதான மோகம் அதிகரிப்பதாக மாணவ-மாணவிகள் ஒப்புக் கொண்டனர். ஊடகம், கணினி, சர்வதேச தொடர்பு போன்றவற்றிற்கு ஆங்கில அறிவு அவசியம் என்றும் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் அருளிய திருக்குறளை பொது மக்கள், எளியவர்கள் புரியும் வண்ணம் குறளோவியம் வடித்த அறிஞர் முதல்வர் கருணாநிதி என்று 98 சதவீதம் பேர் பதில் அளித்தனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் திருவள்ளுவருக்கு வானுயர சிலையை நிறுவியவர் முதல்வர் கருணாநிதி என்று மாணவர்கள் பதிலளித்தனர். அந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதிஸ்பதியார் என்று 40 சதவீத மாணவ-மாணவியருக்கு மட்டுமே பதில் தெரிந்தது.
கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ-மாணவியருக்கும், பொது மக்களுக்கும், புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க பாடுபட்ட தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று மாணவ-மாணவியர் மற்றும் பொது மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழைக் காப்பதற்கு புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளதாக `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி இயக்குனர் ஆண்டோபீட்டர் தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
இந்த கல்லூரி முதல்வர் என்ன திமுகா வா , சார் இந்த கருது கணிப்புக்கு எவ்வளவு செலவு ஆச்சு சொல்ல முடியுமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
ராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
வேற யாரு என் நண்பன் பாலாதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
ராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
ஒரு உதாரனதுக்கு சொன்னேன் பாலா , இது போல தான் , செம்மொழி தகுதி கிடைக்க காரணமானவங்க 1.கருணாநிதி 2. சோனியா 3. etc இப்படி கேள்வி கேட்டா தமிழக மக்கள் என்ன பதில் சொல்லியிருக்கும் ,balakarthik wrote:ஏன் இந்த கொலை வெறி உங்களுக்குராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
![தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
ராஜா wrote:ஒரு உதாரனதுக்கு சொன்னேன் பாலா , இது போல தான் , செம்மொழி தகுதி கிடைக்க காரணமானவங்க 1.கருணாநிதி 2. சோனியா 3. etc இப்படி கேள்வி கேட்டா தமிழக மக்கள் என்ன பதில் சொல்லியிருக்கும் ,balakarthik wrote:ஏன் இந்த கொலை வெறி உங்களுக்குராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!![]()
![தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
மிகவும் சரியான கருத்து கணிப்பு. அதில் விட்டு போன ஒரு விஷயம் என்னவென்றால்
இந்த தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு கலைஞர் ரூபாய் அறநூறு கோடியை
ஊதியமாக செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசாங்க கஜானாவில் இருந்து
பெற்றுகொண்டாரே? இதை எழுத மறக்கலாம..? எவர் அப்பன் வீடு காசு இவர்கள்
சுரண்டுவது?
இந்த தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு கலைஞர் ரூபாய் அறநூறு கோடியை
ஊதியமாக செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசாங்க கஜானாவில் இருந்து
பெற்றுகொண்டாரே? இதை எழுத மறக்கலாம..? எவர் அப்பன் வீடு காசு இவர்கள்
சுரண்டுவது?
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி?
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|