ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புக்கு அஞ்சாத மரம்!

+4
திவா
பிளேடு பக்கிரி
kalaimoon70
சிவா
8 posters

Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by சிவா Fri Jul 30, 2010 2:11 pm

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! 18kond11


'ஒரு மரம் ஒரு கோடி தீக்குச்சிகளைக் கொடுக்கும்.​ ஆனால்,​​ ஒரு தீக்குச்சி ஒரு கோடி மரத்தையும் அழித்துவிடும்' என்பது வனமொழி.

ஆனால் தீயினால் பாதிப்படையாத காட்டு மரம் உண்டென்றால் நம்புவீர்களா?

ரொடோடென்ரன் ​​(RH​O​D​O​D​E​N​D​R​AN)​...​ நீலகிரியில் இருக்கும் இந்த அரிய மரம் தீப்பிடிக்காது.​ இந்த மரத்தை தீ அணுகினாலும் இயற்கையான இதன் அமைப்புகளால் தீ பரவாது.​ இம்மரத்தின் பட்டைகள் பல அடுக்குளாக இருக்கும்.​ நெருப்பு இம்மரத்தை நெருங்கும்போது இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கும்.​ இதனால் இம்மரத்தில் தீப்பற்றிக் கொள்வதில்லை.

இந்தியாவில் இமயமலைத் தொடர்களிலும்,​​ மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே இது காணப்படுகிறது.​ ​ இமயமலைத் தொடர்களில் இந்த மரம் ரோடோடென்ரன் ஆர்போரியம் எனவும்,​​ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரோடோடென்ரன் நீலகிரிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக வனத்தில் வளரும் மரங்களில் பூக்கும் மலர்கள் சிவப்பு நிறங்களில் இருக்காது.​ ஆனால் ரோடோடென்ரன் மரத்தில் மட்டுமே செந்நிற பூக்கள் மலரும்.​ பரந்த புல்வெளிகளில் வளரும் இத்தகைய மரங்கள் பறவைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன.​ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கடல் மட்டத்திற்கு மேல் 1500 ​ மீட்டர் உயரத்திற்கு மேலேயே இத்தகைய மரங்கள் வளர்கின்றன.

இந்தியாவைத்தவிர இலங்கை,​​ நேபாளம்,​​ மியான்மர்,​​ சீனா,​​ தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன.​ மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீலகிரி,​​ ஆனைமலை,​​ பழனி,​​ மேகமலை போன்ற மலைப்பகுதிகளின் மேல்தட்டுகளில் இத்தகைய மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இத்தகைய மரங்கள் பரவலாக காணப்படும் பகுதிகளில் இயற்கை புல்வெளிகளும்,​​ இயற்கை சோலைகளும் அமைந்திருப்பதால் அப்பகுதியில் கண்டிப்பாக நீராதாரங்களும் இருக்கும்.​ தமிழில் காட்டுப் பூவரசு எனவும்,​​ நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் இம்மரம் அழைக்கப்படுகிறது.

அதேபோல,​​ நீலகிரியின் பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தாரின் வழிபாட்டில் இம்மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.​ அவர்களின் அனைத்து வகையான வழிபாட்டிலும் இம்மரத்தின் மலர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.​ இம்மரத்தின் மலர்களைப் போரஸ் என அழைப்பர்.​ போரஸ் இந்த வார்த்தைக்கு மற்றொரு பயனும் உள்ளது.​ தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்ளும்போது தொடர்ந்து போரஸ்,​​ போரஸ் எனக் கூறிவந்தால் அந்த முள் விலகிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இம்மரத்தைக் குறித்து குன்னூர் வனச்சரகர் பால்ராஜ் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

''ரோடோடென்ரன் மரங்களை நீலகிரியின் பூர்வீக மரங்கள் எனவும் அழைக்கலாம்.​ இவற்றின் வாழ்நாள் குறைந்தது 150 வருடங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இம்மரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும்.​ 10 ஆண்டுகள் வயதான மரங்கள் அதிகபட்சமாக 3 அடி உயரத்திற்கே வளர்ந்திருக்கும்.​ அதனால்,​​ இந்த மரங்களைப் போன்சாய் என்ற குட்டை மரங்களை வளர்க்கும் கலைக்கு ஏற்ற மரங்களாகவும் பயன்படுத்துகின்றனர்.​ இயற்கையான சூழலில்,​​ தானே முளைப்பதைத் தவிர இம்மரங்களை அதிகளவில் பெருக்கம் செய்ய முடியாது.

பரந்த புல்வெளிகளில் இந்த மரங்கள் மட்டுமே இருப்பதாலும்,​​ இவற்றில் பூக்கும் செந்நிற மலர்களாலும் கவரப்படும் பறவைகள் இந்த மரத்தில்தான் ஓய்வெடுக்கும்.​ எத்தகைய பலமான காற்று வீசினாலும் அதை தாங்கும் சக்தி கொண்டவை இந்த மரங்கள்,​​ அந்த அளவுக்கு உறுதியானதாகும்.​ இம்மரத்தின் மலர்கள் மருத்துவக்குணம் உள்ளவையாகும்.​ இந்த மலர்களிலிருந்து உருவாக்கப்படும் சாறு மலச்சிக்கலையும்,​​ டயரியாவையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.

இம்மரத்தின் மலர்கள் தனி வடிவம் கொண்டவை.​ கொத்து கொத்தாய் பூக்கும் இந்த மலர்களைப் போல வேறு எந்த மலர்களும் வனப்பகுதிகளில் இல்லை'' என்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் அழிந்துவரும் மர வகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோடோடென்ரன் மரங்களை ​ ஆள் அரவமற்ற பரந்த புல்வெளிகளில் காணும் போதும்,​​ அவற்றில் பூத்திருக்கும் செந்நிற மலர்களை அருகில் சென்று பார்க்கும் போதும் மனதிற்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.​ அப்போதுதான் இயற்கையின் படைப்புகள் எத்தகையவானவை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

-ஏ.பேட்ரிக்​​​​


 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by kalaimoon70 Fri Jul 30, 2010 2:13 pm

நன்றி தலை .அறிய அரிய தகவல் தந்தமைக்கு .......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:22 pm

இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 677196



 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by திவா Fri Jul 30, 2010 2:29 pm

பிளேடு பக்கிரி wrote:இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 677196
சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by siva1984 Fri Jul 30, 2010 3:17 pm

அரிய தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by சரவணன் Fri Jul 30, 2010 4:59 pm

அறிய தகவலை தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் தல!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by உமா Fri Jul 30, 2010 5:22 pm

இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by நவீன் Fri Jul 30, 2010 5:47 pm

அரிய தகவல் நன்றி  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Empty Re: நெருப்புக்கு அஞ்சாத மரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum