Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
3 posters
Page 1 of 1
கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
சேலம்: சேலத்தில் சுய தொழில் புரிய மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்
வங்கி கடன் உதவி தொகையை, அதிக லாபத்துடன் கந்து வட்டிக்கும் விடும் அவலம்
அரங்கேறி வருகிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வறுமை
நிலையில் உள்ள பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பெண்களும் சொந்தக் காலில் நிற்க வேண்டும், தொழில் புரிந்து வருமானத்தை
ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 1989ல் மகளிர் சுய உதவிக்குழு தமிழக அரசால்
உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் மந்தமான நிலையில் காணப்பட்ட இத்திட்டம்,
தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அசுர வேகத்தில் வளர்ந்தது. பெண்கள் வீட்டை
விட்டு வெளியில் வந்து தொழில் துவங்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.
வங்கி மூலம் கடன் பெறுவது எப்படி, சுய தொழில் புரிவது, அவற்றை
வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வது போன்றவற்றை அரசு கற்றுத்தந்தது.
படிப்பறிவில்லாத பெண்கள் கூட சுய உதவிக்குழு உறுப்பினராவதில் ஆர்வம்
காட்டினர். அரசியல் கட்சிகள் கூட்டத்தை சேர்க்க சுய உதவிக்குழுக்களை நன்கு
பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு குழுவில் குறைந்தபட்சம் 12 பேர் வரை இருப்பர். அதற்கென
நியமிக்கப்பட்ட தலைவி, வங்கி மூலம் பெறும் கடன் தொகையை பிரித்து கொடுத்து
தொழில் புரிய வாய்ப்பு வழங்குவார். மானியத்தை தவிர்த்து தொகையை திரும்ப
செலுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. கிடைக்கும் லாபம் அந்தந்த சுய
உதவிக்குழுவின் வங்கி சேமிப்பில் சேரும். அவர்களை கண்காணிக்க, மகளிர் திட்ட
அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு ஒன்றும் செயல்படும்.
சமீபகாலமாக, சுய உதவிக்குழுக்களின் தலைவிகள், வங்கியில் பெறும் கடன்
தொகையை கந்து வட்டிக்கு விட்டு லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. சேலம் நெத்திமேடு, மணியனூர், அன்னதானப்பட்டி பகுதியில்
மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் கிடைத்தால், அவற்றில் தலைவரும்,
துணைத்தலைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை 10
உறுப்பினர்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் பிரித்து கொடுக்கின்றனர்.
கஷ்ட நிலையில் உள்ள பெண்கள் அவற்றை வாங்குகின்றனர். பணம்
கொடுக்கும்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் வரை பிடித்தம்
செய்து கொள்கின்றனர். திரும்ப செலுத்தும்போது 20 ஆயிரத்தையும் முழுமையாக
செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் போடப்படுகிறது. அவர்கள் பங்கில் உள்ள
தொகையை மூன்று, ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் வட்டிக்கு விடுகின்றனர்.
சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும், வங்கியாளர்களும் இவற்றை
கண்டுகொள்வதில்லை. தொழில் புரிய வழங்கும் நிதி, மறைமுகமாக ஒருவர் மட்டுமே
லாபம் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் ஒருவர்
கூறியதாவது: மாதத்தில் இரண்டு, மூன்று முறை கூட்டம் நடத்தப்படும். அந்த
கூட்டத்தில் கடன் வேண்டுமென்றால் முதலிலேயே கூற வேண்டும். வங்கி மூலம்
வாங்கும் தொகையை, தொழில் புரிய விருப்பமில்லாதவர்களுக்கு வட்டிக்கு
கொடுப்பார். முதலில் 2,000 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு 18 ஆயிரம் வரை
வழங்குவார். ஆனால் செலுத்தும்போது மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான வட்டிக்கும் வெளியில் கொடுக்கின்றனர். கட்சியைச் சேர்ந்த
பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் முத்தப்பன் கூறியதாவது: பெண்கள்
தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில் தான் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதை
சிலர் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக தகவல் வருகிறது. அவ்வாறு பணத்தை
வெளியில் வட்டிக்கு விடுவது தெரியவந்தால் போலீஸில் புகார் செய்யப்படும்
மகளிர் குழுக்கள் நேரடியாக வங்கியை அணுகுவதால், இங்கு இடைத்தரகர்களுக்கு
வாய்ப்பில்லை. வங்கி பணத்தை வட்டிக்கு விடுவதை சுய உதவிக்குழுக்கள்
தவிர்க்க வேண்டும். இல்லையேல் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்,
என்றார்.
வங்கி கடன் உதவி தொகையை, அதிக லாபத்துடன் கந்து வட்டிக்கும் விடும் அவலம்
அரங்கேறி வருகிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வறுமை
நிலையில் உள்ள பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பெண்களும் சொந்தக் காலில் நிற்க வேண்டும், தொழில் புரிந்து வருமானத்தை
ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 1989ல் மகளிர் சுய உதவிக்குழு தமிழக அரசால்
உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் மந்தமான நிலையில் காணப்பட்ட இத்திட்டம்,
தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அசுர வேகத்தில் வளர்ந்தது. பெண்கள் வீட்டை
விட்டு வெளியில் வந்து தொழில் துவங்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.
வங்கி மூலம் கடன் பெறுவது எப்படி, சுய தொழில் புரிவது, அவற்றை
வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வது போன்றவற்றை அரசு கற்றுத்தந்தது.
படிப்பறிவில்லாத பெண்கள் கூட சுய உதவிக்குழு உறுப்பினராவதில் ஆர்வம்
காட்டினர். அரசியல் கட்சிகள் கூட்டத்தை சேர்க்க சுய உதவிக்குழுக்களை நன்கு
பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு குழுவில் குறைந்தபட்சம் 12 பேர் வரை இருப்பர். அதற்கென
நியமிக்கப்பட்ட தலைவி, வங்கி மூலம் பெறும் கடன் தொகையை பிரித்து கொடுத்து
தொழில் புரிய வாய்ப்பு வழங்குவார். மானியத்தை தவிர்த்து தொகையை திரும்ப
செலுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. கிடைக்கும் லாபம் அந்தந்த சுய
உதவிக்குழுவின் வங்கி சேமிப்பில் சேரும். அவர்களை கண்காணிக்க, மகளிர் திட்ட
அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு ஒன்றும் செயல்படும்.
சமீபகாலமாக, சுய உதவிக்குழுக்களின் தலைவிகள், வங்கியில் பெறும் கடன்
தொகையை கந்து வட்டிக்கு விட்டு லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. சேலம் நெத்திமேடு, மணியனூர், அன்னதானப்பட்டி பகுதியில்
மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் கிடைத்தால், அவற்றில் தலைவரும்,
துணைத்தலைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை 10
உறுப்பினர்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் பிரித்து கொடுக்கின்றனர்.
கஷ்ட நிலையில் உள்ள பெண்கள் அவற்றை வாங்குகின்றனர். பணம்
கொடுக்கும்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் வரை பிடித்தம்
செய்து கொள்கின்றனர். திரும்ப செலுத்தும்போது 20 ஆயிரத்தையும் முழுமையாக
செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் போடப்படுகிறது. அவர்கள் பங்கில் உள்ள
தொகையை மூன்று, ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் வட்டிக்கு விடுகின்றனர்.
சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும், வங்கியாளர்களும் இவற்றை
கண்டுகொள்வதில்லை. தொழில் புரிய வழங்கும் நிதி, மறைமுகமாக ஒருவர் மட்டுமே
லாபம் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் ஒருவர்
கூறியதாவது: மாதத்தில் இரண்டு, மூன்று முறை கூட்டம் நடத்தப்படும். அந்த
கூட்டத்தில் கடன் வேண்டுமென்றால் முதலிலேயே கூற வேண்டும். வங்கி மூலம்
வாங்கும் தொகையை, தொழில் புரிய விருப்பமில்லாதவர்களுக்கு வட்டிக்கு
கொடுப்பார். முதலில் 2,000 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு 18 ஆயிரம் வரை
வழங்குவார். ஆனால் செலுத்தும்போது மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான வட்டிக்கும் வெளியில் கொடுக்கின்றனர். கட்சியைச் சேர்ந்த
பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் முத்தப்பன் கூறியதாவது: பெண்கள்
தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில் தான் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதை
சிலர் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக தகவல் வருகிறது. அவ்வாறு பணத்தை
வெளியில் வட்டிக்கு விடுவது தெரியவந்தால் போலீஸில் புகார் செய்யப்படும்
மகளிர் குழுக்கள் நேரடியாக வங்கியை அணுகுவதால், இங்கு இடைத்தரகர்களுக்கு
வாய்ப்பில்லை. வங்கி பணத்தை வட்டிக்கு விடுவதை சுய உதவிக்குழுக்கள்
தவிர்க்க வேண்டும். இல்லையேல் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்,
என்றார்.
ganie006- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
Re: கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் தீராத விளையாட்டு ................................
Re: கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
எங்கள் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. வங்கி மேலாளரே, இதை ஒத்துக்கொள்கிறார். ஏற்கனவே, ஏகப்பட்ட விவசாயக்கடன்கள் தள்ளுபடியாகிவிட்ட நிலையில், இதுவும் அதே வழியில் பயணிக்கும். என்ன, கந்துவட்டிக்கு வங்கிக்கடன் உதவி என திட்டப் பெயர் சூட்டலாம்.
Re: கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
இது போன்ற செயல்களை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்
ganie006- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
Similar topics
» மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்
» உலக வங்கி வழங்கும் கடன்…
» மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்
» உலக வங்கி வழங்கும் கடன்…
» மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|