Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
.* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை
+2
balakarthik
drrajmohan
6 posters
Page 1 of 1
.* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை
உணவிலும் , நீரிலும் உள்ள நோய் கிருமிகள்(VIRUS, BACTERIA, PROTOZOA) வயிற்றில் சென்று வயிற்று போக்கை ஏற்படுத்தும் .
*பாட்டில் பாலே இதற்கு முழு முதல் காரணம் .இதர காரணங்கள் : மூடி வைக்காத உணவு , ஊட்டி எனப்படும் சூபான் (கீழே விழுந்தபின் கழுவாமல் உடனே வாயில் வைப்பது ),சுகாதர குறைவு ....
* குழந்தைகளுக்கு வரும் வயிற்று போக்கிற்கு பெரும்பாலும் வைரஸ் காரணம் .
* பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு ஒவ்வாமை - இதர காரணங்கள்
* வைரசில் ROTA VIRUS முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும் வயிற்றுபோகில் அதிகபடியான நீர் இழப்பு ஏற்படும் . மற்றும் சுரம் அதிகமாக இருக்கும் .
* இரத்தம், சளி போன்ற MUCUS , இருந்தால் அது -DYSENTRY -- எனப்படும் .இதில் வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம் போகுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதில் நீர் இழப்பு குறைவாக இருக்கும் .
*வெறும் நீராக மற்றும் பாதி நீராக போனால் அது DIARRHEA-- எனப்படும் .இதில் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் .
* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை பட்டினி போடுதல் கூடாது , நீர் இழபிற்கு தகுந்தால் போல் ஊட்டம் அளிக்கவேண்டும் .
*வயிற்றுபோகின் போது நீர் சத்தும் , ஊப்பு சத்தும் குறைவதால் அதை சரிசெய்ய வேண்டும் .
* பால் குடிக்கும் குழந்தைக்கு விடாமல் தாய்ப்பால் தரவேண்டும்
*வீட்டிலேயே முதல் உதவி அளிக்க முடியும்
# ஒரு தம்ளீர் காய்ச்சிய நீர் எடுத்துகொள்ளவும்
#இரண்டு விரலில் சிக்கும் அளவு உப்பு சேர்க்கவும்
#மூன்று விரலில் சிக்கும் அளவு சர்க்கரை சேர்க்கவும்
# நன்கு கலக்கி அடிக்கடி தரவும்
*பாட்டிலில் பால் தருவதை உடனே நிறுத்தவேண்டும் .
*திட , திரவ உணவை நிறுத்தாமல் கொடுத்துகொண்டே இருக்க வேண்டும் .
* வயிற்று போக்கு குறைய மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகலாம். எனவே பொறுமையுடன் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை தடுப்பதே மிக முக்கிய மருத்துவம் ஆகும் .
*போக்கை உடனே நிறுத்த சில மருந்துகள் உள்ளன , அவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது . LOPERAMIDE (andial, loperate,loperatil,) என்ற மாத்திரையை தந்தால் போக்கு உடனே நின்று விடும் , ஆனால் வயிறு வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த மாத்திரையை பெரியவர்களுக்கு தரலாம் , ஆனால் 12 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது .
*எனவே வயிற்று போக்கை அதன் போக்கிலேயே விட்டு மருத்துவம் செய்ய வேண்டும் .
* இப்பொழுது ORS எனப்படும் உயிர் கரைசல் கிடைக்கிறது. அதை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் தேவை படும் போது முதல் உதவியாக தரலாம் .
www.doctorrajmohan.blogspot.com
*பாட்டில் பாலே இதற்கு முழு முதல் காரணம் .இதர காரணங்கள் : மூடி வைக்காத உணவு , ஊட்டி எனப்படும் சூபான் (கீழே விழுந்தபின் கழுவாமல் உடனே வாயில் வைப்பது ),சுகாதர குறைவு ....
* குழந்தைகளுக்கு வரும் வயிற்று போக்கிற்கு பெரும்பாலும் வைரஸ் காரணம் .
* பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு ஒவ்வாமை - இதர காரணங்கள்
* வைரசில் ROTA VIRUS முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும் வயிற்றுபோகில் அதிகபடியான நீர் இழப்பு ஏற்படும் . மற்றும் சுரம் அதிகமாக இருக்கும் .
* இரத்தம், சளி போன்ற MUCUS , இருந்தால் அது -DYSENTRY -- எனப்படும் .இதில் வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம் போகுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதில் நீர் இழப்பு குறைவாக இருக்கும் .
*வெறும் நீராக மற்றும் பாதி நீராக போனால் அது DIARRHEA-- எனப்படும் .இதில் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் .
* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை பட்டினி போடுதல் கூடாது , நீர் இழபிற்கு தகுந்தால் போல் ஊட்டம் அளிக்கவேண்டும் .
*வயிற்றுபோகின் போது நீர் சத்தும் , ஊப்பு சத்தும் குறைவதால் அதை சரிசெய்ய வேண்டும் .
* பால் குடிக்கும் குழந்தைக்கு விடாமல் தாய்ப்பால் தரவேண்டும்
*வீட்டிலேயே முதல் உதவி அளிக்க முடியும்
# ஒரு தம்ளீர் காய்ச்சிய நீர் எடுத்துகொள்ளவும்
#இரண்டு விரலில் சிக்கும் அளவு உப்பு சேர்க்கவும்
#மூன்று விரலில் சிக்கும் அளவு சர்க்கரை சேர்க்கவும்
# நன்கு கலக்கி அடிக்கடி தரவும்
*பாட்டிலில் பால் தருவதை உடனே நிறுத்தவேண்டும் .
*திட , திரவ உணவை நிறுத்தாமல் கொடுத்துகொண்டே இருக்க வேண்டும் .
* வயிற்று போக்கு குறைய மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகலாம். எனவே பொறுமையுடன் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை தடுப்பதே மிக முக்கிய மருத்துவம் ஆகும் .
*போக்கை உடனே நிறுத்த சில மருந்துகள் உள்ளன , அவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது . LOPERAMIDE (andial, loperate,loperatil,) என்ற மாத்திரையை தந்தால் போக்கு உடனே நின்று விடும் , ஆனால் வயிறு வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த மாத்திரையை பெரியவர்களுக்கு தரலாம் , ஆனால் 12 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது .
*எனவே வயிற்று போக்கை அதன் போக்கிலேயே விட்டு மருத்துவம் செய்ய வேண்டும் .
* இப்பொழுது ORS எனப்படும் உயிர் கரைசல் கிடைக்கிறது. அதை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் தேவை படும் போது முதல் உதவியாக தரலாம் .
www.doctorrajmohan.blogspot.com
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை
மிக்க நன்றி ![.* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![.* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை
நன்றி நண்பா மேலும் தொடரட்டும் உங்கள் பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![.* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
» வயிற்று வலி
» அறியாமை போக்கு!
» உடன் போக்கு
» வயிற்று புண்
» வயிற்று வலி
» அறியாமை போக்கு!
» உடன் போக்கு
» வயிற்று புண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|