ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

+2
ராஜா
செரின்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by செரின் Sun Jul 19, 2009 6:49 pm

தத்துவம் எண் 1001:
வாழ்க்கை என்பது பனைமரம் போல. ஏறினா நுங்கு; விழுந்தா சங்கு!

தத்துவம் எண் 1002:
லைஃப்ல சின்ன, சின்ன விஷயம்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். எடுத்துக்காட்டு: நமீதா எவ்ளோ பெரிய நடிகை. ஆனால், அவங்க பாப்புலர் ஆக சின்ன, சின்ன டிரஸ்தான் காரணம்… நினைவில் கொள்க.

தத்துவம் எண் 1003:
பயம்தான் தோல்விக்கு முக்கிய காரணம்.
அதனால் இனிமேல் கண்ணாடியைப் பார்க்காதீங்க!

தத்துவம் எண் 1004:
வகுப்பறை என்பது ரயில் மாதிரி…
முதல் இரண்டு பெஞ்ச் வீஐபி(vip)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது(general)
கடைசி இரண்டு தூங்கும் பெஞ்ச்(sleepers)
நல்லா ஓடுது…

தத்துவம் எண் 1005:
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்.
பெண்கள் நிறைய கேள்விகள் கேட்காமல் இருந்தால்!

தத்துவம் எண் 1006:
வெற்றியைத் தேடி அலைந்தபோது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்.
இதுதான் உலகம்!

தத்துவம் எண் 1007:
நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.
அதை நீ ஒப்புக்கொள்ளும்போது!


தத்துவம் எண் 1008:
வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை

தத்துவம் எண் 1009:
நண்பன் மீது கோபம் கொள்ளலாம். ஆனால்,
காதலிமீது கோபம் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், நணபன் புரிந்து கொள்வான்.
காதலி புரியாமல் கொல்வாள்.

கவிதை 2001:
அருகில் இருந்தும் பேச முடியவில்லை.
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை.
எகஸாம் ஹாலில்.
என்ன கொடுமை சார்..

கவிதை 2002:
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னைக் காக்க
மலரிடம் சொன்னது முள்

கவிதை 2003:
ஆசை படுவதை மறந்துவிடு
ஆனால் ஆசைபட்டதை மறந்து விடாதே

கவிதை 2004:
கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை
இப்படிக்கு மெழுகுவர்த்தி

கவிதை 2005:
நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்

மொக்கை எண்1:
3GAPA6=?
யோசிங்க…
எடிசனுக்கு போட்டியா யோசிப்பீங்களே?
இது கூட தெரியாதா … மூஞ்சிய பாரு….

மொக்கை எண்2:
ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு. அவர் ஒரு நாள் வேற ஊருக்குப் போனாரு. அங்க அவருக்கு எல்லாரும் ஜெலுசில் (Gelusil)கொடுத்தாங்க. அடுத்து நாள் வேற ஒரு ஊருக்குப் போனாரு அங்கே அவருக்கு பென்ட்ரில் (Benedryl )கொடுத்தாங்க. ஏன்?
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு(Syrup)

மொக்கை எண்3:
லைப்ல வெற்றினா என்னன்னு தெரியுமா? அடை மழை பெய்யும் போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே. அதுதான் wet tree!

மொக்கை எண்4:
Angry யை எப்படி இனிப்பாக மாற்றுவது?
J சேர்த்துக்கொள்ளுங்கள் போதும், Jangry கிடைக்கும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by ராஜா Sun Jul 19, 2009 6:50 pm

மொக்கை எண்1:
3GAPA6=?
யோசிங்க…
எடிசனுக்கு போட்டியா யோசிப்பீங்களே?
இது கூட தெரியாதா … மூஞ்சிய பாரு….


superrrrrrrrrrrrrr
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by செரின் Sun Jul 19, 2009 6:53 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் மகிழ்ச்சி

நீங்க சைலண்டாவே இருந்தீங்களா இருக்கிறீங்களா இன்னு தொிஞ்சுக தான் இந்த பதிவையே பேட்டேன் முருகா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by சதீஷ்குமார் Sun Jul 19, 2009 7:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அனைத்தும் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by Guest Sun Jul 19, 2009 7:04 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் மகிழ்ச்சி

நீங்க சைலண்டாவே இருந்தீங்களா இருக்கிறீங்களா இன்னு தொிஞ்சுக தான் இந்த பதிவையே பேட்டேன் முருகா

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by ரூபன் Sun Jul 19, 2009 7:08 pm

நண்பன் மீது கோபம் கொள்ளலாம். ஆனால்,
காதலிமீது கோபம் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், நணபன் புரிந்து கொள்வான்.
காதலி புரியாமல் கொல்வாள்.

அதிர்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by ராஜா Sun Jul 19, 2009 7:18 pm

ruban1 wrote:நண்பன் மீது கோபம் கொள்ளலாம். ஆனால்,
காதலிமீது கோபம் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், நணபன் புரிந்து கொள்வான்.
காதலி புரியாமல் கொல்வாள்.

அதிர்ச்சி மகிழ்ச்சி

அட இது நல்ல இருக்கே , சொந்த அனுபவமா ரூபன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by Guest Sun Jul 19, 2009 7:19 pm

ruban1 wrote:நண்பன் மீது கோபம் கொள்ளலாம். ஆனால்,
காதலிமீது கோபம் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், நணபன் புரிந்து கொள்வான்.
காதலி புரியாமல் கொல்வாள்.

அதிர்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் பின்றீங்க மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by ரூபன் Sun Jul 19, 2009 7:21 pm

Kraja29 wrote:
ruban1 wrote:நண்பன் மீது கோபம் கொள்ளலாம். ஆனால்,
காதலிமீது கோபம் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், நணபன் புரிந்து கொள்வான்.
காதலி புரியாமல் கொல்வாள்.

அதிர்ச்சி மகிழ்ச்சி

அட இது நல்ல இருக்கே , சொந்த அனுபவமா ரூபன்

சோகம் அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும் Empty Re: இ.மெயிலில் ரசித்தது!: கவிதையும் தத்துவமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum