ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
Dr.S.Soundarapandian
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 
heezulia
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_m10கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

+2
மீனா
கோவை ராம்
6 posters

Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by கோவை ராம் Thu Jul 22, 2010 11:20 am

செ‌ன்னையை சே‌ர்‌ந்த ‌சிறுவ‌ன் ஆதித்யாவை கொலை செய்தது எப்படி? என்று கொலைகாரி பூவரசி காவ‌ல்துறை‌யின‌ரிட‌‌ம் அ‌ளி‌த்து‌ள்ள வா‌க்குமூல‌த்‌தி‌ல், ஜெயக்குமாரின் கீழ் வேலை பார்த்த போது, என்னிடம் வந்து "ஐ லவ் யூ'' சொன்னார். இதேபோல் தான் அவரிடம் முதலில் வேலைபார்த்த ஆனந்தலட்சுமியையும் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஜெயக்குமார் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். ஆனந்தலட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே சாதி என்பதால் ஆனந்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நான் வேறு சாதி என்பதால் என்னை காதலித்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். அவரது பேச்சை நம்பி 2 முறை கருவை கலைத்து என்னை நாசப்படுத்திக்கொண்டேன்.

என்னை சமாதானப்படுத்துவதற்காக வேலையை இழந்திருந்த எனக்கு, ஜெயக்குமார் அவர் வேலைபார்த்த ‌நிறுவன‌த்த‌ி‌ல் வேலை வாங்கி கொடுத்தார். என்னையும் திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே அந்த வேலையை கொடுக்கும்படி ஜெயக்குமாரிடம் மன்றாடினேன். ஆனால் வேண்டுமென்றே மதுரையில் எனக்கு பணி கொடுத்துவிட்டார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் என்று ஜெயக்குமார் கூறினார். மதுரையில் வேலைக்கு சேருவதற்கு முன்பு பழி வாங்க நினைத்தேன்.

அதன்படி கொலை திட்டம் வகுத்தேன். வயிற்றில் வளர்ந்த எனது வாரிசை அழித்த ஜெயக்குமாரின் வாரிசையும் வாழவிடக்கூடாது என்ற வெறி எனக்குள் ஏற்பட்டதால்தான் ஆதித்யாவை தீர்த்துக்கட்டினேன். கொலை செய்வதற்கு முன்பு அவன் விரும்பி சாப்பிடும் சாம்பார் வடையும், தர்பூசணி ஜுசும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வாங்கி கொடுத்தேன்.

அதன்பிறகுதான் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஆதித்யாவை சத்தம் போடாமல் இருப்பதற்காக முதலில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடினேன். மேலும் பாசத்தோடு பழகிய அவனது முகத்தை பார்த்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். எனது மனதில் இரக்கம் வராமல் இருப்பதற்காகவும் அவ்வாறு செய்தேன். முகத்தை மூடியவுடன் முதலில் பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கினேன். உயிர் போகவில்லை. அதன்பிறகு ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றேன். ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்தியை வைத்து கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் பிணத்தை திணித்து பேரு‌ந்‌தி‌ல் அனுப்ப முடிவு செய்தேன். எனது திட்டம் நல்லபடியாக முடிந்தது.

எவ்வளவுதான் மனதை கல்லாக்கினாலும் மனது தாங்கவில்லை. கொலை செய்த பிறகு அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். அதன்பிறகு பாவமன்னிப்பு கேட்பதற்காக கிறிஸ்தவ கோவிலுக்கு சென்று ஜெபம் செய்தேன். பிணத்தை பேரு‌ந்‌தி‌ல் அனுப்பாமல் புதுச்சேரியில் கடலில் வீசிவிடலாம் என்று நினைத்தேன். புதுச்சேரியில் பேரு‌ந்தை விட்டு இறங்கியபோது காலை 8 மணியாகும். அப்போது காவ‌ல‌ர்க‌ளி‌ன் பாதுகாப்பு இருந்ததால், பிணம் இருந்த சூட்கேசை நாகப்பட்டினம் செல்லும் பேரு‌ந்‌தி‌ல் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதுபோல் இனி நடக்கக்கூடாது எ‌ன்று
பூவரசி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty Re: கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by மீனா Thu Jul 22, 2010 11:25 am

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   300136 கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   300136 கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   300136


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty Re: கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 22, 2010 11:35 am

ஜெயக்குமார் செய்த தவறுக்கு பிஞ்சுக்குழந்தையை கொலை செய்தது குற்றமே... பூவரசியை தூக்கில் போடனும்... பெண்களை பார்த்தால் கை எடுத்து கும்பிடும் ஒரு சிலர் கூட இந்த பூவரசியின் செயலைக்கண்டால் கல்லெடுத்து அடிக்க தொடங்குவார்கள் சோகம்

மனிதருள் தெய்வத்தன்மை இருக்கும்னு நினைத்தேனே...

பாவி சின்னக்குழந்தையை கொல்ல எப்படி மனம் வந்தது....

ஜெயக்குமார் தவறு செய்தால் நேரடியாக சென்று அவன் சட்டை பிடித்து கேட்பது தானே? இல்லன்னா கோர்ட்டுக்கோ காவல்நிலையத்துக்கோ போகவேண்டியது தானே?

பிஞ்சுக்குழந்தை நம்பி வந்ததே இவளை பாவி பாவி... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty Re: கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by உதயசுதா Thu Jul 22, 2010 12:28 pm

என்னதான் காரணம் சொன்னாலும் இவ செய்தது
மிக பெரிய குற்றம்தான். இவளை தூக்கில் போட்டு
உடனடியா சாக கூடாது.இவ எப்படி அந்த பையன KONNAALO
அதே மாதிரி கொல்லனும்.அப்பத்தான் இவ கொலை செய்தப்ப அந்த பிஞ்சு உணர்ந்த வலிய அனுபவிப்பா.
இவளுக்கு தண்டனை தர்ற நேரத்துல இவள ஏமாத்தி
அனுபவிச்சானே அவனுக்கும் குறைந்த பட்ச தண்டனையாவது தரனும்.


கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Uகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Dகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Aகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Yகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Aகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Sகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Uகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Dகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Hகொலைகாரி பூவரசி வாக்குமூலம்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty Re: கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by ரபீக் Thu Jul 22, 2010 12:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty Re: கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by நவீன் Thu Jul 22, 2010 1:18 pm

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Affraid கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கொலைகாரி பூவரசி வாக்குமூலம்   Empty Re: கொலைகாரி பூவரசி வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum