Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
+2
சிவா
kathiravan62
6 posters
Page 1 of 1
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
இது பற்றி சிந்தனையோடு எழுதவும்
kathiravan62- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கை அதாவது இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது என்று இருந்த காலம் ஒன்று உண்டு! ஆனால் இன்றைய சூழலில் விவாகரத்து ஆன பெண் என்று யாருமே இங்கு ஒதுக்கப்படுவதில்லை! அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை இன்றுள்ள படித்த இளைஞர்கள் தன் செயகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்!
இது ஒருவித நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில் வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!
விவாகரத்து ஆன பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!
நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!
இது ஒருவித நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில் வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!
விவாகரத்து ஆன பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!
நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
சிவா wrote:விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கை அதாவது இல்லற வாழ்க்கை
முடிவுக்கு வந்துவிடுகிறது என்று இருந்த காலம் ஒன்று உண்டு! ஆனால் இன்றைய
சூழலில் விவாகரத்து ஆன பெண் என்று யாருமே இங்கு ஒதுக்கப்படுவதில்லை!
அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை இன்றுள்ள படித்த
இளைஞர்கள் தன் செயகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்!
இது ஒருவித
நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும்
புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு
வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில்
வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!
விவாகரத்து ஆன
பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!
நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!
[You must be registered and logged in to see this image.]
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
பிச்ச wrote:முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!
முற்றிலும் தவறான, முரண்பட்ட வாதத்தை இங்கு முன் வைக்கிறார் யுவர் ஆனர்! கல்யாணமாகி குடும்பத்துடன் வாழும் பெண் ஒழுக்கமானவளாக இருந்தால் இச் சமுதாயத்தில் அந்தப் பெண்ணுக்கென்று மரியாதை எங்கும் கிடைக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
சிவா wrote:பிச்ச wrote:முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!
முற்றிலும் தவறான, முரண்பட்ட வாதத்தை இங்கு முன் வைக்கிறார் யுவர் ஆனர்! கல்யாணமாகி குடும்பத்துடன் வாழும் பெண் ஒழுக்கமானவளாக இருந்தால் இச் சமுதாயத்தில் அந்தப் பெண்ணுக்கென்று மரியாதை எங்கும் கிடைக்கும்!
எஸ் யுவராணர்
பிச்சயவர்களின் கருத்து முரணானது ஒழுக்கமாக உள்ள பெண்கள் திருமணம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் விதவையானாலும் அவர்கள் சீலர்களாக திகழ்கின்றார்கள் குறை கூற வழியில்லை பிழையானவர்கள் எல்லாத்தரப்பிலும் இருக்கிறார்கள் அவர்கள் எடுகோளுமல்ல
இங்கு உள்ள விடயம் விவாகரத்து சம்பந்தமாக
சிவா அண்ணா கூறியதுபோல் இன்றைய காலகட்டத்தில் எல்லாசமூகத்திலும் உள்ள இளைஞர்கள் அருமையான வெளிப்பாட்டுடன் செயல்படுகிறார்கள்
விவாகரத்தான பெண்களுக்கு வாழ்வளிக்கிறார்கள்
விவாகரத்து என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று அது பல பிரிவுகளாக உள்ளது விரிவாக ஒரு தலைப்பிட்டு தர முயற்சிக்கிறேன் நன்றி
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
இது 2010ங்கோ.
விவாகரத்து ஆன பெண்கள் ஆண்துனை இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ்கிறார்கள்.தேவைபட்டால் மருமனம் செய்துகொல்கிரார்கள்.
ஆண்துனை இல்லாத பெண்கள் தரிகெட்டு போவார்கல் என்பதெள்ளாம் வெரும் பிதற்றல்.நவீன பெண் ஆண் துனை இல்லாமல் வாழவே ஆசைபடுகிறாள்.
தன் சுதந்திரம் பரிபோவதை நவீன பெண் வெறுக்கிறாள்.
ராம்
விவாகரத்து ஆன பெண்கள் ஆண்துனை இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ்கிறார்கள்.தேவைபட்டால் மருமனம் செய்துகொல்கிரார்கள்.
ஆண்துனை இல்லாத பெண்கள் தரிகெட்டு போவார்கல் என்பதெள்ளாம் வெரும் பிதற்றல்.நவீன பெண் ஆண் துனை இல்லாமல் வாழவே ஆசைபடுகிறாள்.
தன் சுதந்திரம் பரிபோவதை நவீன பெண் வெறுக்கிறாள்.
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?
விவாக ரத்து ஆன பெண்களுக்கும் செக்ஸ் வாழ்க்கை தேவைதானே?
ஏன் யாருக்குமே பொறுப்பில்லை? இது என்ன தொடக் கூடாத subject ஆ?
ஏன் யாருக்குமே பொறுப்பில்லை? இது என்ன தொடக் கூடாத subject ஆ?
kathiravan62- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !
» சீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
» மாவை வீணாக்க வேண்டாம்
» வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!
» சீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
» மாவை வீணாக்க வேண்டாம்
» வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|