Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
2 posters
Page 1 of 1
விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
விடுதலைப்புலிகளுடன் கடந்த ஆண்டு நடந்த போரின் போது ஜனவரி மாதம் கிளிநொச்சி நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பிறகு மற்ற இடங்களையும் ராணுவம் கைப்பற்றி விடுதலைப்புலிகளிடம் இருந்த ஓட்டுமொத்த பகுதிகளையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
கிளிநொச்சி நகரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விடுதலைப்புலிகள் தலை நகரம் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதை கொண்டாடும் வகையில் அங்கு மந்திரிசபை கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதிபர் ராஜபக்சே தலைமை தாங்கினார். 2 மணி நேரம் கூட்டம் நடந்தது.
அப்போது போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
பின்னர் ராஜபக்சே பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் ராஜபக்சே பேசியதாவது:-
இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைதீவு பகுதிகள் முன்பு பின்தங்கிய பகுதியாக இருந்தன. இனி இந்த நிலை மாறிவிடும்.
எனக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். சமத்துவம், சமஉரிமை, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி இதுதான் எனது வழி. நாட்டில் எல்லோரும் சுய கவுரவத்துடன் வாழ வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன்.
இன வாதம், பிரிவினை வாதம், இனி வேண்டாம். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. நாட்டின் மீது அன்பு செலுத்தும் அனைவரும் இலங்கை மக்களே.
எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை தவறான வழிகளில் கொண்டு செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜபக்சே விசேஷ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்கு வந்தார். அவர் வருகையையொட்டி கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
கிளிநொச்சி நகரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விடுதலைப்புலிகள் தலை நகரம் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதை கொண்டாடும் வகையில் அங்கு மந்திரிசபை கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதிபர் ராஜபக்சே தலைமை தாங்கினார். 2 மணி நேரம் கூட்டம் நடந்தது.
அப்போது போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
பின்னர் ராஜபக்சே பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் ராஜபக்சே பேசியதாவது:-
இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைதீவு பகுதிகள் முன்பு பின்தங்கிய பகுதியாக இருந்தன. இனி இந்த நிலை மாறிவிடும்.
எனக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். சமத்துவம், சமஉரிமை, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி இதுதான் எனது வழி. நாட்டில் எல்லோரும் சுய கவுரவத்துடன் வாழ வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன்.
இன வாதம், பிரிவினை வாதம், இனி வேண்டாம். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. நாட்டின் மீது அன்பு செலுத்தும் அனைவரும் இலங்கை மக்களே.
எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை தவறான வழிகளில் கொண்டு செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜபக்சே விசேஷ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்கு வந்தார். அவர் வருகையையொட்டி கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
கண்ணா சிங்கம் இருந்த குகையில இருந்த பன்னியும் சிங்கமாயிடுமா அது போலதான் இவனுக கூட்டமும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக இளைஞர்களின் கடும் எதிப்பால் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்" சார்பில் நடைபெற இருந்த "தி இந்து என். இராம்" உள்ளரங்க கூட்டம் இரத்து.
» கற்பழிப்பின் தலைநகரமாக மாறிவருது டில்லி
» குவைத் மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா
» கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!
» கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு!
» கற்பழிப்பின் தலைநகரமாக மாறிவருது டில்லி
» குவைத் மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா
» கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!
» கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|