ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
Dr.S.Soundarapandian
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
heezulia
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
i6appar
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 
Jenila
கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_m10கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம்

Go down

கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் Empty கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம்

Post by சரவணன் Sun Jul 11, 2010 8:30 pm

இந்தியாவில் ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கருணை கொலைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டாய திருமணம் மற்றும்
குழந்தை கடத்தல் பிரச்னை குறித்த சர்வதேச மாநாடு லண்டனில் நடந்தது. அதில், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சட்டவல்லுனர் ரஞ்சித் மல்கோத்ரா, கட்டாய திருமணங்கள் குறித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக மல்கோத்ரா கூறியதாவது: இந்தியாவில் தொடரும் சமூக அவலங்களால், ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் அரங்கேறுகின்றன. அதில் பஞ்சாப், உ.பி., மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும், 900 கருணை கொலைகள்
நடக்கின்றன. கட்டாய திருமணங்களால் நடக்கும் கருணை கொலைகள் தொடர்பான குற்ற விவரங்களை தேசிய குற்றப்பதிவு துறை தனியாக பதிவு செய்வதில்லை. இதனால் இந்த கொடிய குற்றத்தை கண்காணிப்பதிலும், தடுப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கருணை கொலை சம்பவங்களில் குடும்பத்தினர் பங்கு வகிப்பதால், அவை வெளி உலகுக்கு தெரிவதில்லை. மேலும் அந்த கொலைகளை குடும்பத்தினர் இயற்கையான மரணமென்று கூறி, உண்மையை மறைத்து விடுகின்றனர்.

சர்வதேச அளவில் கருணை கொலைகள் நடப்பதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே அளவு இந்தியாவிலும் கருணை கொலை சம்பவங்கள் நடக்கிறது. இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம் மற்றும் சீக்கிய சமுதாயத்திலும் கருணை கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான கருணை கொலைகள் கட்டாய திருமணத்தில்
ஏற்படும் பிரச்னைகளால் நடக்கிறது. சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் பெண்களை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினரும், சமூகத்தினரும் வற்புறுத்துகின்றனர். இதனை மறுக்கும் பெண்கள், கருணை கொலை செய்யப்படுகின்றனர். மேலும் விவாகரத்து கேட்கும் பெண்கள், உயர்கல்வி பெற விரும்பும் பெண்கள் ஆகியோரும் கருணை கொலை செய்யப்படுகின்றனர். இந்த சமூக அவலத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மல்கோத்ரா கூறினார்.

நன்றி: தினமலர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களை கலங்க வைக்கும் காட்சியும் பாடலும்.
» கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கொலையில் 2 பேர் சிக்கினர் மதுரையில் தொடரும் வழிப்பறி கொலைகள்
» உ.பி.,யில் மீண்டும் 16 குழந்தைகள் பலி; தொடரும் அவலம்
» பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்
» மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum