Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!
3 posters
Page 1 of 1
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!
குடிபோதையில் சொந்த மகளையே கற்பழித்த கணவனை அவரது மனைவி தனது தம்பிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.
உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.
இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.
இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.
உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.
இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.
இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!
வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.
இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை )
இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை )
Re: பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!
ராஜா wrote: வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.
இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை )
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Similar topics
» மகளை மணந்த தந்தை !
» மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு
» பிரேசிலில் கொடூரம் அறையில் அடைத்து மகளை கற்பழித்த தந்தை
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு
» பிரேசிலில் கொடூரம் அறையில் அடைத்து மகளை கற்பழித்த தந்தை
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|