ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம்

Go down

இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம் Empty இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 11:44 am

இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள குழுவைக் கலைக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்டப் போரின்போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.


இது குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன் கடந்த 2 வாரங்களுக்கு முன் நியமித்தார்.

ஐ.நா. சபையின் செயல் தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கிறது எனக் கூறி, அந்தக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான விமல் வீரவன்ஸ தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அருகே ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அலுவலகம் அருகே பதற்றம் ஏற்பட்டது. ஊழியர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் வரமுடியவில்லை. வெளியுறவுச் செயலர் ரமேஷ் ஜெயசிங்கே தலையிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றினார்.

இந்நிலையில், ஐ.நா. அலுவலகம் அருகே புதன்கிழமையும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாகும் வரை உண்ணாவிரதம்: ஐ.நா. குழுவைக் கலைக்காவிட்டால் வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என வீரவன்ஸ எச்சரித்தார்.

ஐ.நா. அதிகாரி கண்டனம்: மூத்த அமைச்சர் ஒருவரே இதுபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளோம். இலங்கை அமைச்சரின் வேண்டுகோள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஐ.நா. குழு கண்டிப்பாக கலைக்கப்படமாட்டாது என்றார் ஹக்.

ஐ.நா. விசாரணை நடைபெற்றால், மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டது உலகுக்குத் தெரிந்துவிடும் என்பதால்தான், நெருக்கடி அளித்து விசாரணையைத் தடுப்பதற்காக மூத்த அமைச்சர் ஒருவரே நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.


நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அச்சுறுத்துவதன் மூலம் தமிழர்கள் மீதான இனப் படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், விசாரணையை ஐ.நா. தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum