ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம்

Go down

இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம் Empty இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 11:44 am

இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள குழுவைக் கலைக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்டப் போரின்போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.


இது குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன் கடந்த 2 வாரங்களுக்கு முன் நியமித்தார்.

ஐ.நா. சபையின் செயல் தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கிறது எனக் கூறி, அந்தக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான விமல் வீரவன்ஸ தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அருகே ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அலுவலகம் அருகே பதற்றம் ஏற்பட்டது. ஊழியர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் வரமுடியவில்லை. வெளியுறவுச் செயலர் ரமேஷ் ஜெயசிங்கே தலையிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றினார்.

இந்நிலையில், ஐ.நா. அலுவலகம் அருகே புதன்கிழமையும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாகும் வரை உண்ணாவிரதம்: ஐ.நா. குழுவைக் கலைக்காவிட்டால் வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என வீரவன்ஸ எச்சரித்தார்.

ஐ.நா. அதிகாரி கண்டனம்: மூத்த அமைச்சர் ஒருவரே இதுபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளோம். இலங்கை அமைச்சரின் வேண்டுகோள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஐ.நா. குழு கண்டிப்பாக கலைக்கப்படமாட்டாது என்றார் ஹக்.

ஐ.நா. விசாரணை நடைபெற்றால், மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டது உலகுக்குத் தெரிந்துவிடும் என்பதால்தான், நெருக்கடி அளித்து விசாரணையைத் தடுப்பதற்காக மூத்த அமைச்சர் ஒருவரே நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.


நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அச்சுறுத்துவதன் மூலம் தமிழர்கள் மீதான இனப் படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், விசாரணையை ஐ.நா. தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை போர்க் குற்ற ஆதாரம் உண்மையே - ஐ.நா. நிபுணர்
» போர்க் குற்றம் புரிந்த நாடு இலங்கை : அடையாளப்படுத்தியது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்
» போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா தீர்மானத்தால் அதிர்ந்து நிற்கும் இலங்கை!
» நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை
» லிபியா முஸ்லிம்கள் மீது நேட்டோ படையினர் பாரிய போர்க் குற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum