Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
5 posters
Page 1 of 1
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை பூங்காநகர் ரெயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பயணிகள் கூட்டத்தால் திணறியது. அலுவலகம், பள்ளி மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பதட்டத்தில் ரெயிலுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர்.
காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.
வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.
ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.
எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.
காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.
வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.
ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.
எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சாகரத்துக்கு ஒரு சப்பைக் காரணம் கிடைத்தவனுக்கு வாழ் ஒரு காரணம் கூடவா கிடைக்கல்ல? ![காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
இதுக்கு பேர் காதலா ?
பிளாக் மெயில் சொல்லலாம்.
கடவுளே!
பிளாக் மெயில் சொல்லலாம்.
கடவுளே!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சின்னாளப்பட்டி அருகே இன்று ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|