Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
5 posters
Page 1 of 1
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை பூங்காநகர் ரெயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பயணிகள் கூட்டத்தால் திணறியது. அலுவலகம், பள்ளி மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பதட்டத்தில் ரெயிலுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர்.
காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.
வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.
ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.
எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.
காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.
வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.
ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.
எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சாகரத்துக்கு ஒரு சப்பைக் காரணம் கிடைத்தவனுக்கு வாழ் ஒரு காரணம் கூடவா கிடைக்கல்ல? ![காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
இதுக்கு பேர் காதலா ?
பிளாக் மெயில் சொல்லலாம்.
கடவுளே!
பிளாக் மெயில் சொல்லலாம்.
கடவுளே!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சின்னாளப்பட்டி அருகே இன்று ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|