ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

4 posters

Go down

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Empty முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

Post by ரபீக் Thu Jul 08, 2010 10:16 am

நோய்வாய்ப்பட்ட முதியவர்களை, அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளி்ன்படி விஷ ஊசி போட்டு 'கருணை' கொலை செய்ததாக மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. தலைவரான அசோகனின் உறவினர் செல்வராஜ் (60), உடல் நிலை பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் இறந்தார்.

அசோகனுக்கு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் ஊசி போட்டதைத் தொடர்ந்து அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் குறித்து அசோகன் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு பாத்திமா அந்தப் பெண் விஷ ஊசி போட்டு 'கருணை' கொலை செய்து வருவதாகத் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார் அசோகன்.

இதைத் தொடர்ந்து செல்வராஜின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்ய அருப்புக்கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்ட எஸ்.பி பிரபாகரன், நேரடியாக அருப்புக்கோட்டைக்கும் சென்று விசாரணை நடத்தினார்.

ஊசி போட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் செல்வராஜின் மகன் சந்திரன் உள்பட அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

ஊசி போட்டதாகக் கூறப்படும் அருப்புக்கோட்டை நகராட்சி காலனியைச் சேர்ந்த பாத்திமாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாத்திமா அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது வீட்டில் வைத்து காய்ச்சல், தலைவலி என்று வரும் நேயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்துகள் கொடுத்து வந்துள்ளார்.

செல்வராஜுக்கு போடப்பட்டதாகக் கூறப்படும் மருந்தை பாத்திமாவிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விஷ ஊசி போட்டது உறுதியானால் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Empty Re: முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

Post by நவீன் Thu Jul 08, 2010 1:12 pm

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Icon_eek முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Icon_eek முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Icon_eek முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Icon_eek முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Empty Re: முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

Post by karuppu Thu Jul 08, 2010 1:50 pm

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? 961517 முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? 961517 முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? 961517
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Empty Re: முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

Post by Aathira Thu Jul 08, 2010 2:35 pm

பெண்ணா இவர்? மார்க்கண்டியா இவர்.. இவருக்கு வயதே ஆகாதா?முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? 740322


முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Aமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Aமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Tமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Hமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Iமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Rமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Aமுதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி? Empty Re: முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை
» வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!
» ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்
» "என்னை கருணை கொலை செய்திடுங்கள்": ராஜீவ் கொலை குற்றவாளி முதல்வருக்கு கோரிக்கை
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum