Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
நடிகர் கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பாராட்டியுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கலைஞானி கமல்ஹாசன். இதையடுத்து அவருக்கு மத்திய அரசு திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்து கெளரவித்துள்ளது.
இந்த சிறப்பு 3 நாள் திரைப்பட விழா நேற்று டெல்லியில் ஸ்ரீபோர்ட் அரங்கில் தொடங்கியது. விழாவில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டார். படப்பிடிப்புக்காக இத்தாலியில் இருந்த கமல்ஹாசன் இந்த விழாவுக்காக பிரத்யேகமாக வந்திருந்தார். நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அம்பிகா சோனி பேசுகையி்ல, கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். இந்த விழாவுக்காக இத்தாலியில் நடந்து வரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பறந்து வந்துள்ள அவரை பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராட்டினார். பின்னர் கமல்ஹாசனுக்கு பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் முதலில் ஹே ராம் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விருமாண்டி, தேவர் மகன், நாயகம், சாகர சங்கமம், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் ஆகிய படங்கள் இன்றும் நாளையும் திரையிடப்படுகின்றன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசன் பேசுகையில், நான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
டி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன்.
மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது.
எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.
எனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.
மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
எனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை.
நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.
50 ஆண்டுகளை திரையுலகில் பூர்த்தி செய்துள்ள கமல் ஹாசன் தனது 5 வயதில் நடிக்க வந்தார். 1959ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமலின் முதல் படம். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் கமல்.
அன்று தொடங்கிய கமலின் விருது வேட்டை இன்று வரை தொய்வின்றி தொடர்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், மொத்தம் 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இதில் 4 விருதுகள் தேசிய விருதுகளாகும்.
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கலைஞானி கமல்ஹாசன். இதையடுத்து அவருக்கு மத்திய அரசு திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்து கெளரவித்துள்ளது.
இந்த சிறப்பு 3 நாள் திரைப்பட விழா நேற்று டெல்லியில் ஸ்ரீபோர்ட் அரங்கில் தொடங்கியது. விழாவில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டார். படப்பிடிப்புக்காக இத்தாலியில் இருந்த கமல்ஹாசன் இந்த விழாவுக்காக பிரத்யேகமாக வந்திருந்தார். நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அம்பிகா சோனி பேசுகையி்ல, கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். இந்த விழாவுக்காக இத்தாலியில் நடந்து வரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பறந்து வந்துள்ள அவரை பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராட்டினார். பின்னர் கமல்ஹாசனுக்கு பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் முதலில் ஹே ராம் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விருமாண்டி, தேவர் மகன், நாயகம், சாகர சங்கமம், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் ஆகிய படங்கள் இன்றும் நாளையும் திரையிடப்படுகின்றன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசன் பேசுகையில், நான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
டி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன்.
மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது.
எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.
எனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.
மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
எனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை.
நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.
50 ஆண்டுகளை திரையுலகில் பூர்த்தி செய்துள்ள கமல் ஹாசன் தனது 5 வயதில் நடிக்க வந்தார். 1959ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமலின் முதல் படம். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் கமல்.
அன்று தொடங்கிய கமலின் விருது வேட்டை இன்று வரை தொய்வின்றி தொடர்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், மொத்தம் 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இதில் 4 விருதுகள் தேசிய விருதுகளாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கலை ஜானி கமலுக்கு வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
ரபீக் wrote:நடிகர் கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பாராட்டியுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கலைஞானி கமல்ஹாசன். இதையடுத்து அவருக்கு மத்திய அரசு திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்து கெளரவித்துள்ளது.
இந்த சிறப்பு 3 நாள் திரைப்பட விழா நேற்று டெல்லியில் ஸ்ரீபோர்ட் அரங்கில் தொடங்கியது. விழாவில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டார். படப்பிடிப்புக்காக இத்தாலியில் இருந்த கமல்ஹாசன் இந்த விழாவுக்காக பிரத்யேகமாக வந்திருந்தார். நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அம்பிகா சோனி பேசுகையி்ல, கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். இந்த விழாவுக்காக இத்தாலியில் நடந்து வரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பறந்து வந்துள்ள அவரை பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராட்டினார். பின்னர் கமல்ஹாசனுக்கு பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் முதலில் ஹே ராம் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விருமாண்டி, தேவர் மகன், நாயகம், சாகர சங்கமம், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் ஆகிய படங்கள் இன்றும் நாளையும் திரையிடப்படுகின்றன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசன் பேசுகையில், நான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
டி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன்.
மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது.
எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.
எனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.
மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
எனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை.
நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.
50 ஆண்டுகளை திரையுலகில் பூர்த்தி செய்துள்ள கமல் ஹாசன் தனது 5 வயதில் நடிக்க வந்தார். 1959ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமலின் முதல் படம். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் கமல்.
அன்று தொடங்கிய கமலின் விருது வேட்டை இன்று வரை தொய்வின்றி தொடர்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், மொத்தம் 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இதில் 4 விருதுகள் தேசிய விருதுகளாகும்.
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
கலைகளுக்கென ஒரு பல்கலைகழகம் துவங்கி அதற்கு கலைஜானியின் பெயரை சூட்ட
வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காடுவெட்டி- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கலை ஜானி கமலுக்கு வாழ்த்துக்கள்திவா wrote:கலை ஜானி கமலுக்கு வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
திவா wrote:கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
அவருடைய விருமாண்டி படம் மூலம் என் சமுகத்தை கேவலமாக சித்தரித்து இருந்தார்
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
நான் இலங்கையை சேர்ந்தவன் , என்னை பொறுத்த வரையில் சிறந்த நடிகர் , அவ்வளவுதான் , மன்னிக்கவும் எனக்கு சமுதாயங்களை பற்றி தெரியாதுmaniajith007 wrote:திவா wrote:கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
அவருடைய விருமாண்டி படம் மூலம் என் சமுகத்தை கேவலமாக சித்தரித்து இருந்தார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுக்கெழுத்துப் போட்டி (இந்தியாவின் இரும்பு மனிதர்…)
» இந்தியாவின் “ தங்க “ முகங்கள் !
» சாதனை மனிதர்
» ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்
» 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!
» இந்தியாவின் “ தங்க “ முகங்கள் !
» சாதனை மனிதர்
» ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்
» 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|