ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

5 posters

Go down

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Empty நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

Post by உமா Fri Jul 02, 2010 12:12 pm

சென்னை : "நிதி நிறுவனம் செய்த மோசடியால், முதலாளியாக இருந்த நான், இன்று கூலித் தொழிலாளியாகி குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்' என, பல்லாவரத்தைச் சேர்ந்த துரை கூறினார்.நிருபர்களிடம், துரை நேற்று கூறியதாவது: நான், பல்லாவரம் பகுதியில் எம்.டி.எஸ்., புளூ மெட்டல் நிறுவனம் நடத்தி வந்தேன். 2000ம் ஆண்டு கிஷ்கிந்தா அருகே உள்ள இடத்தையும், பல்லாவரத்தில் உள்ள வீட்டையும் அடமானம் வைத்து, சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். 36 மாத தவணையுடன் கூடிய கடனுக்கு, முன்பணமாக ஒரு லட்சம் ரூபாயும், 11 மாதங்கள் தவணைத் தொகையாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் கட்டினேன்.



தவணைக் காலம் இருந்தும், விதிமுறைக்கு மாறாக, 12வது மாதத்தில் எனது இடத்தை நிதி நிறுவனத்தினர் விற்று விட்டனர். இதுபற்றி கேட்டபோது, நிதி நிறுவனத்தினர் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு, அடியாட்களை விட்டு தாக்கினர். அசோக் நகர் போலீசில் புகார் செய்தேன். போலீசார் விசாரித்து, வழக்கை, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினர். நிதிநிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.உயர் அதிகாரி ஒருவரின் மனைவி, நிதி நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.அன்று ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருந்த நான், இன்று கூலி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். நீதி கேட்டு பத்து ஆண்டுகளாக போராடி வருகிறேன். தமிழக முதல்வர் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். சொத்தை மீட்டுத் தர வேண்டும். இல்லாவிட்டால், விற்ற பணத்தில் கடன் தொகை போக, மீதி பணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Empty Re: நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

Post by சிவா Fri Jul 02, 2010 12:21 pm

10 ஆண்டுகளாக நீதியும், நிதியும் கிடைக்கவில்லையா? என்ன கொடுமை சார் இது!


நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Empty Re: நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

Post by tthendral Sat Jul 03, 2010 10:40 pm

நல்ல தொலைகாட்சி அன்பர்களின் உதவியை நாடுங்கள்.
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Empty Re: நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

Post by திவா Sat Jul 03, 2010 10:52 pm

சிவா wrote:10 ஆண்டுகளாக நீதியும், நிதியும் கிடைக்கவில்லையா? என்ன கொடுமை சார் இது!
ஆமா சோகம் சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Empty Re: நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

Post by ராஜா Sun Jul 04, 2010 12:39 pm

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியல .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Empty Re: நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum