ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

Top posting users this week
ayyasamy ram
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
heezulia
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா

2 posters

Go down

விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Empty விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா

Post by ரபீக் Sat Jun 26, 2010 10:40 am

பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு சாதனை விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் முதல்வர் எடியூரப்பா அழுதார்.
கர்நாடகாவில் பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு விழா பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதல்வர் எடியூரப்பா துவக்கம் முதலே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் மோட்டம்மா ஆகிய காங்கிரஸ் தலைவர்களுக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் விழாவை புறக்கணித்தனர்.

அந்த வேதனை எடியூரப்பாவின் பேச்சில் எதிரொலித்தது. விழாவில் தழுதழுக்க அவர் பேசியதாவது:

சாதாரண விவசாயி மகனான என்னை மக்கள் ஆதரவு அளித்து முதல்வராக்கி உள்ளனர். அதனால், விவசாயிகளுக்கு என்றுமே நான் துரோகம் செய்ய மாட்டேன். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய காங்கிரசார், சமீபத்தில் பதவிக்கு வந்த பா.ஜ.வை விமர்சனம் செய்கின்றனர். விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டியவர்கள் அவர்கள்தான்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் குடிநீர், நல்ல உணவு, சாலை வசதி, இருக்க இடமின்றி மக்கள் தவித்து வருவதற்கு யார் காரணம்? விவசாயி தனது மகனை படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு கொண்டு செல்ல முடியாதது எதனால்? விவசாயி தனது பசுவின் பாலை தானே பயன்படுத்த முடியாமல் விற்பனை செய்யும் அளவுக்கு வறுமை நிலவுகிறதே எதற்காக? சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஏழைகள் குடிசையில் வாழ்வது யாரால்? இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?

சாதனை விழாவுக்கு எதிர்க்கட்சியினர் வராத அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்? எனது மனது மிகுந்த கஷ்டப்படுகிறது. எந்த நல்லது செய்தாலும் எதிர்க்கட்சிகள் குறை கூறிக் கொண்டு, என்னை ராஜினாமா செய்யக் கூறுகிறார்களே எதற்காக? மக்கள் வளர்ச்சிப் பணிகளை நான் செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லையா? இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பேச்சின்போது அவ்வப்போது அழுதபடி கண்ணீரை துடைத்துக் கொண்டார் எடியூரப்பா.

3வது முறை அழுகை:

கர்நாடகாவில் தலைவர்கள் அழுவது அடிக்கடி நடக்கும். முன்னாள் முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சி¢த் தலைவர் சித்தராமையா ஆகியோரும் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும் போது அழுதுள்ளனர். எடியூரப்பா முதல்வரான பிறகு கடந்தாண்டு ரெட்டி சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்ட போது, தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, ‘நாற்காலிக்காக நெருங்கியவர்களை இழக்க நேரிட்டுள்ளது’ என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

மண்டியா மாவட்டத்திலுள்ள அவரது பிறந்த ஊரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ‘முதல்வராக பொறுப்பு வகிக்கும் என்னைப் பார்த்து மகிழ பெற்றோர் உயிருடன் இல்லையே’என்று கூறி கண்ணீர் விட்டார். இப்போது 2வது ஆண்டு சாதனை விழாவில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்காக கண்ணீர் சிந்தியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Empty Re: விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா

Post by kalaimoon70 Sat Jun 26, 2010 11:08 am

3வது முறை அழுகை: ஆறுதல்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum