Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சுby Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
5 posters
Page 1 of 1
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
இந்திய புவியியல் துறை சென்னையில் கடந்த இரண்டாண்டுகளாக ஆய்வு செய்து நிலநடுக்கம் ஏற்பட்டால் சென்னை நகரம் எந்த அளவுக்கு அழிவை சந்திக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆய்வில் சென்னை மாநகரின் பல பகுதிகளில் இருந்து சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருந்து மண் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்டது. மண் எந்த அளவுக்கு வலிமையாக இறுகியுள்ளது என்று அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர செயற்கைகோள் மூலமாகவும் சென்னை பகுதிகளின் மண் அமைப்பு சோதிக்கப்பட்டது. நில நடுக்கம் அதிக பட்சமாக தாக்கும் பட்சத்தில் சென்னையின் மண் அமைப்பு எந்த அளவுக்கு மாறும் என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு சமீபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் அந்த ஆய்வுப்படி சென்னை நகரம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பூகம்பம் வரும் பட்சத்தில் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படியும் சென்னை மண் வளம் மற்றும் வலிமைப்படியும் வட சென்னை தான் அதிக ஆபத்துக்குரிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் வடசென்னையில் உள்ள கட்டிடங்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடசென்னையின் பூமி அடித்தட்டு நெகிழும் தன்மையாக உள்ளதே இந்த ஆபத்தான சூழ்நிலை நிலவுவதற்கு காரணமாகும். வடசென்னைக்கு அடுத்தப்படியாக வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அண்ணாநகரும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் ஆபத்தான பகுதியில் இடம் பெற்றுள்ளன.
சென்னை அடையார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் குறைவான பாதிப்புகளையே சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது. மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் பூமி அடித்தட்டில் பாறைகள் நிறைந்ததாக உள்ளது. அந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் கணிக்கப்படும் எச்சரிக்கை அளவுபடி சென்னை நகரம் நிலநடுக்க அபாயப் பகுதியில் இல்லை. சென்னை நகரை இதுவரை அதிகபட்ச பூகம்பம் தாக்கவில்லை. என்றாலும் சமீபத்திய சுனாமி பேரலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழ்நாட்டுக்கு பூகம்ப ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங் கள் அனைத்தும், பூகம்ப பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆய்வில் சென்னை மாநகரின் பல பகுதிகளில் இருந்து சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருந்து மண் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்டது. மண் எந்த அளவுக்கு வலிமையாக இறுகியுள்ளது என்று அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர செயற்கைகோள் மூலமாகவும் சென்னை பகுதிகளின் மண் அமைப்பு சோதிக்கப்பட்டது. நில நடுக்கம் அதிக பட்சமாக தாக்கும் பட்சத்தில் சென்னையின் மண் அமைப்பு எந்த அளவுக்கு மாறும் என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு சமீபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் அந்த ஆய்வுப்படி சென்னை நகரம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பூகம்பம் வரும் பட்சத்தில் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படியும் சென்னை மண் வளம் மற்றும் வலிமைப்படியும் வட சென்னை தான் அதிக ஆபத்துக்குரிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் வடசென்னையில் உள்ள கட்டிடங்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடசென்னையின் பூமி அடித்தட்டு நெகிழும் தன்மையாக உள்ளதே இந்த ஆபத்தான சூழ்நிலை நிலவுவதற்கு காரணமாகும். வடசென்னைக்கு அடுத்தப்படியாக வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அண்ணாநகரும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் ஆபத்தான பகுதியில் இடம் பெற்றுள்ளன.
சென்னை அடையார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் குறைவான பாதிப்புகளையே சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது. மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் பூமி அடித்தட்டில் பாறைகள் நிறைந்ததாக உள்ளது. அந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் கணிக்கப்படும் எச்சரிக்கை அளவுபடி சென்னை நகரம் நிலநடுக்க அபாயப் பகுதியில் இல்லை. சென்னை நகரை இதுவரை அதிகபட்ச பூகம்பம் தாக்கவில்லை. என்றாலும் சமீபத்திய சுனாமி பேரலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழ்நாட்டுக்கு பூகம்ப ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங் கள் அனைத்தும், பூகம்ப பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
![பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
பிச்ச wrote:அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!
அதுதான் அதிக அளவு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க்ளே.. அப்பரம் என்ன ? பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி அது இதுன்னு ஒளறல் அங்கே..
![பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல் 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
Re: பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
Aathira wrote:பிச்ச wrote:அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!
அதுதான் அதிக அளவு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க்ளே.. அப்பரம் என்ன ? பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி அது இதுன்னு ஒளறல் அங்கே..
![பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
சென்னை'ல அதும் அண்ணாநகர்'ல வீடு வாங்க நான் கனவு கண்டுட்ருக்கேன் இப்ப வந்து பூகம்பம்'னு பயமுறுத்துருங்களே...
மனுபரதன்- பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல்
» சோசிலாவதி கொலையில் திடுக்கிடும் தகவல்
» இந்திய ராணுவத்தின் திடுக்கிடும் தகவல்கள்
» மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
» சாய்பாபா சொத்து: திடுக்கிடும் புதிய தகவல்
» சோசிலாவதி கொலையில் திடுக்கிடும் தகவல்
» இந்திய ராணுவத்தின் திடுக்கிடும் தகவல்கள்
» மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
» சாய்பாபா சொத்து: திடுக்கிடும் புதிய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|