ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

5 posters

Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by ரபீக் Thu Jun 24, 2010 5:19 pm

வயதான தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவே ஆகும்.

சென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.

இவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.

இத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.

இது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.

ஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.

ஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

வயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by உதயசுதா Thu Jun 24, 2010 6:00 pm

சரிப்பா உள்ளுர்ல இருந்துகிட்டு பெற்றோரை கவனிக்காம இருந்தா சட்டம் கைது செய்யும் ஒ.கே.ஆனா எத்தனை பிள்ளைகள் வெளிநாட்டுல இருக்காங்க.அவங்களை பெத்தவங்க தனியா நாட்டுல எந்த உதவியும் இல்லாம இருக்காங்களே.அவங்களுக்கு என்ன தண்டனை


பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Uபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Dபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Aபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Yபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Aபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Sபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Uபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Dபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Hபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by சரவணன் Thu Jun 24, 2010 6:10 pm

தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by திவா Thu Jun 24, 2010 6:18 pm

இது தண்டனையளெல்லாம் சரி வராது தானாக தோன்ற வேண்டும்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by திவா Thu Jun 24, 2010 6:19 pm

பிச்ச wrote:தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 6:22 pm

[quote="உதயசுதா"]சரிப்பா உள்ளுர்ல இருந்துகிட்டு பெற்றோரை கவனிக்காம இருந்தா சட்டம் கைது செய்யும் ஒ.கே.ஆனா எத்தனை பிள்ளைகள் வெளிநாட்டுல இருக்காங்க.அவங்களை பெத்தவங்க தனியா நாட்டுல எந்த உதவியும் இல்லாம இருக்காங்களே.அவங்களுக்கு என்ன தண்டன.

தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!

_______________________________________________
இருவரின் கேள்வி சரியானதே .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum