Latest topics
» விளைநிலம் – ஒரு பக்க கதைby ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
+2
ramesh.vait
kirupairajah
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
கடந்த திங்கட்கிழமை, வேலைக்கு போய் விட்டு திரும்பிய செல்வின் அரியரட்ணம் என்ற தகப்பனார் பிறந்து 7 மாதங்களான தமது குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்ததையும் தமது மனைவி நினைவிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். மூவரையும் மருத்துவமனையில் சேர்த்து, குழந்தைகள் உயிரை மீளக் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. இந்தச் சம்பவம் அவுஸ்திரேலிய நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளை அக்குழந்தைகளைக் கொலை செய்தது தாயார் தான் என போலீசார் கூறியுள்ளனர்.
குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்யும் நோக்கில் அளவுக்கு அதிகமான மருந்துகளை அந்தத் தாய் சாப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த வியாழன் வரையும் கோமா நிலையில் இருந்த அவர் நினைவு திரும்பியதும் மருத்துவமனையில் வைத்துக் கூறியவற்றைக் கேட்ட போலீசார் இதைத் தெரிவித்துள்ளனர். இவர் தாய்லாந்தில் பிறந்த அவுஸ்திரேலிய வாசியாவார். இலங்கைத் தமிழரான குழந்தைகளின் தந்தையார் செல்வின் அரியரட்ணம் அவுஸ்திரேலியாவில் பொறியியல் படிப்பை முடித்து பொறியியலாளராக பணி செய்கிறார். இவர் மிகச் சிறந்த பொறியியலாளர் என்றும் அவருக்கு தமது அனுதாபங்களையும் இவருடன் பணி புரியும் சகாக்கள் தெர்வித்துள்ளனர்.
குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் இருந்து இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும் இப்போது நஞ்சுப்பதார்த்தங்கள் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்யும் நோக்கில் அளவுக்கு அதிகமான மருந்துகளை அந்தத் தாய் சாப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த வியாழன் வரையும் கோமா நிலையில் இருந்த அவர் நினைவு திரும்பியதும் மருத்துவமனையில் வைத்துக் கூறியவற்றைக் கேட்ட போலீசார் இதைத் தெரிவித்துள்ளனர். இவர் தாய்லாந்தில் பிறந்த அவுஸ்திரேலிய வாசியாவார். இலங்கைத் தமிழரான குழந்தைகளின் தந்தையார் செல்வின் அரியரட்ணம் அவுஸ்திரேலியாவில் பொறியியல் படிப்பை முடித்து பொறியியலாளராக பணி செய்கிறார். இவர் மிகச் சிறந்த பொறியியலாளர் என்றும் அவருக்கு தமது அனுதாபங்களையும் இவருடன் பணி புரியும் சகாக்கள் தெர்வித்துள்ளனர்.
குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் இருந்து இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும் இப்போது நஞ்சுப்பதார்த்தங்கள் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
ஏன் கிருபா அவங்களுக்கு ரொம்ப வருசத்துக்கு பிறகு தானே குழந்தை பிறந்ததாம்.. குழந்தைகாக ஏங்கிய தம்பதிகள் என்று கேள்விபட்டேன் அப்படியான ஒரு தாய் அவங்களே கொலை செய்வாங்களா????
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
எனக்கும் இதே சந்தேகம் தான்
Re: அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
sherin wrote:ஏன் கிருபா அவங்களுக்கு ரொம்ப வருசத்துக்கு பிறகு தானே குழந்தை பிறந்ததாம்.. குழந்தைகாக ஏங்கிய தம்பதிகள் என்று கேள்விபட்டேன் அப்படியான ஒரு தாய் அவங்களே கொலை செய்வாங்களா????
தாய் ஒருவித மன அழுத்த நோயால் பாதிக்கபட்டு அதற்குரிய மருந்துகள்
பாவித்து வருபவராம் என ஒரு செய்தி உள்ளது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
"தாய் ஒருவித மன அழுத்த நோயால் பாதிக்கபட்டு அதற்குரிய மருந்துகள்
பாவித்து வருபவராம் என ஒரு செய்தி உள்ளது"
மங்கையை போல தானம்
பாவித்து வருபவராம் என ஒரு செய்தி உள்ளது"
மங்கையை போல தானம்
Re: அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
அடுத்து ஒரு கொலை நடக்க போகுது
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» அழகிய இரட்டைக் குழந்தைகள்
» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
» சங்கரன்கோவில் இரட்டைக் கொலை எதிரொலி : பதற்றம் நீடிப்பு
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» அழகிய இரட்டைக் குழந்தைகள்
» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
» சங்கரன்கோவில் இரட்டைக் கொலை எதிரொலி : பதற்றம் நீடிப்பு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|