Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ரேங்க்' இருந்தும் தர வரிசை பட்டியலில் இடமில்லை : இலங்கை தமிழர் முகாம் மாணவன் அதிருப்தி
Page 1 of 1
"ரேங்க்' இருந்தும் தர வரிசை பட்டியலில் இடமில்லை : இலங்கை தமிழர் முகாம் மாணவன் அதிருப்தி
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த மாணவனுக்கு மருத்துவ "ரேங்க்' இருந்தும்
தர வரிசை பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
அடுத்த பாம்பாறு அணை பகுதியில் 1991ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்த
200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முகாம் அமைக்கப்பட்டு, அதில் தங்க
வைக்கப்பட்டனர்.இந்த முகாமில் கருப்பையா என்பவர் குடும்பத்துடன் வசித்து
வருகிறார். இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு நாகராஜ் (16) என்ற
மகனும், ஈஸ்வரி (15), பாலசுலோஜினி (13), சுஜேந்தினி (9) என்ற மகள்களும்
உள்ளனர். கருப்பையா பாம்பாறு அணையில் 20 ஆண்டாக கூலி வேலை செய்து
வருகிறார். இவர்களுக்கு ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீடு திட்டம் அடையாள
அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது.இவரது மகன் நாகராஜ், மிட்டப்பள்ளி
அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் 500க்கு 481 மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, ப்ளஸ் 2 தேர்வில் 1,152 மதிப்பெண்
பெற்று மருத்துவத்துக்கும், இன்ஜினியரிங் படிக்க
விண்ப்பித்திருந்தார்.மருத்துவத்தில் கட் ஆஃப் 197.75 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார். கடந்த 12ம் தேதி மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல்
வெளியானது. இதில், நாகராஜின் பெயர் விடுப்பட்டிருந்ததை கண்டு
அதிர்ச்சியடைந்தார்.
தர வரிசை பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
அடுத்த பாம்பாறு அணை பகுதியில் 1991ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்த
200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முகாம் அமைக்கப்பட்டு, அதில் தங்க
வைக்கப்பட்டனர்.இந்த முகாமில் கருப்பையா என்பவர் குடும்பத்துடன் வசித்து
வருகிறார். இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு நாகராஜ் (16) என்ற
மகனும், ஈஸ்வரி (15), பாலசுலோஜினி (13), சுஜேந்தினி (9) என்ற மகள்களும்
உள்ளனர். கருப்பையா பாம்பாறு அணையில் 20 ஆண்டாக கூலி வேலை செய்து
வருகிறார். இவர்களுக்கு ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீடு திட்டம் அடையாள
அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது.இவரது மகன் நாகராஜ், மிட்டப்பள்ளி
அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் 500க்கு 481 மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, ப்ளஸ் 2 தேர்வில் 1,152 மதிப்பெண்
பெற்று மருத்துவத்துக்கும், இன்ஜினியரிங் படிக்க
விண்ப்பித்திருந்தார்.மருத்துவத்தில் கட் ஆஃப் 197.75 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார். கடந்த 12ம் தேதி மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல்
வெளியானது. இதில், நாகராஜின் பெயர் விடுப்பட்டிருந்ததை கண்டு
அதிர்ச்சியடைந்தார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "ரேங்க்' இருந்தும் தர வரிசை பட்டியலில் இடமில்லை : இலங்கை தமிழர் முகாம் மாணவன் அதிருப்தி
இது குறித்து மாணவன் நாகராஜ் "நமது' நிருபரிடம் கூறியதாவது:நான் ப்ளஸ்
2 தேர்வில் 1,152 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்
படிக்க விண்ணப்பித்து இருந்தேன். மருத்துவ தர வரிசைப்பட்டியலில் என்னுடைய
பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து சென்னை மருத்துவ கல்வி இயக்கக
இயக்குனர், இலங்கை அகதிகள் மறுவாழ்வு துறை கமிஷனர் ஆகியோரை சந்தித்து
விளக்கம் கேட்டேன்.இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு, "மருத்துவம்,
இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதியில்லை. கவுன்சலிங்கில்
கலந்து கொள்ளாமல் தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி சேர்ந்து கொள்ள
தடையில்லை' என, கூறினர். ஏழை குடும்பத்தில் பிறந்த என்னால் பல லட்ச ரூபாய்
பணம் கட்டி தனியார் கல்லூரியில் படிக்க முடியாது.இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில், இலங்கை தமிழர்கள் முகாமில் தமிழக அரசின் அனைத்து
சலுகைகளும் கிடைக்கவும், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கவும்,
குடியிருக்கும் வீடுகளை சீர் செய்தும், ரேஷன் கார்டு, ஓட்டுனர் லைசென்ஸ்
உள்ளிட்ட சலுகைகள் வழங்கி வரும் நிலையில் மருத்துவம், இன்ஜினியரிங்
உள்ளிட்ட உயர் கல்வி சலுகைகள் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மாணவர்களுக்கு
இல்லை என்பது இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ளவர்களை பெரும் வருத்தமடைய
செய்துள்ளது. "இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மாணவர்களின் உயர்
கல்விக்கு அரசு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்' என, இலங்கை தமிழ்
மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கு பொது பிரிவில் சேர கட்ஆஃப் மார்க் பெற்றுள்ள
மாணவன் நாகராஜ் அகதி மாணவன் என்பதால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து
படிக்க முடியாத நிலை இருப்பதால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க
கொடையுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து கல்வி உதவியை எதிர்பார்க்கிறார்.
கல்வி உதவிகள் செய்ய விரும்புவோர் 89739 - 45945 என்ற மொபைல்ஃபோன் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
2 தேர்வில் 1,152 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்
படிக்க விண்ணப்பித்து இருந்தேன். மருத்துவ தர வரிசைப்பட்டியலில் என்னுடைய
பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து சென்னை மருத்துவ கல்வி இயக்கக
இயக்குனர், இலங்கை அகதிகள் மறுவாழ்வு துறை கமிஷனர் ஆகியோரை சந்தித்து
விளக்கம் கேட்டேன்.இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு, "மருத்துவம்,
இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதியில்லை. கவுன்சலிங்கில்
கலந்து கொள்ளாமல் தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி சேர்ந்து கொள்ள
தடையில்லை' என, கூறினர். ஏழை குடும்பத்தில் பிறந்த என்னால் பல லட்ச ரூபாய்
பணம் கட்டி தனியார் கல்லூரியில் படிக்க முடியாது.இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில், இலங்கை தமிழர்கள் முகாமில் தமிழக அரசின் அனைத்து
சலுகைகளும் கிடைக்கவும், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கவும்,
குடியிருக்கும் வீடுகளை சீர் செய்தும், ரேஷன் கார்டு, ஓட்டுனர் லைசென்ஸ்
உள்ளிட்ட சலுகைகள் வழங்கி வரும் நிலையில் மருத்துவம், இன்ஜினியரிங்
உள்ளிட்ட உயர் கல்வி சலுகைகள் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மாணவர்களுக்கு
இல்லை என்பது இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ளவர்களை பெரும் வருத்தமடைய
செய்துள்ளது. "இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மாணவர்களின் உயர்
கல்விக்கு அரசு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்' என, இலங்கை தமிழ்
மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கு பொது பிரிவில் சேர கட்ஆஃப் மார்க் பெற்றுள்ள
மாணவன் நாகராஜ் அகதி மாணவன் என்பதால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து
படிக்க முடியாத நிலை இருப்பதால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க
கொடையுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து கல்வி உதவியை எதிர்பார்க்கிறார்.
கல்வி உதவிகள் செய்ய விரும்புவோர் 89739 - 45945 என்ற மொபைல்ஃபோன் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "ரேங்க்' இருந்தும் தர வரிசை பட்டியலில் இடமில்லை : இலங்கை தமிழர் முகாம் மாணவன் அதிருப்தி
இலங்கை தமிழர்களுக்காக வே தான் இருபதாக காட்டிக்கொள்ளும்
கருணாநிதி ஆட்சியில் இந்த நெலமை
கருணாநிதி ஆட்சியில் இந்த நெலமை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இன்று சிறப்பு முகாம் போங்க....
» இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
» இலங்கை அகதிகள் முகாம்: ரூ.25 கோடி ஒதுக்கீடு
» இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள்
» வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இன்று சிறப்பு முகாம் போங்க....
» இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
» இலங்கை அகதிகள் முகாம்: ரூ.25 கோடி ஒதுக்கீடு
» இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|