Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
+10
கோவை ராம்
யமுனாஸ்
kavinele
நவீன்
ilakkiyan
asksulthan
Aathira
மஞ்சுபாஷிணி
சிவா
krishnaamma
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சரியான நேரத்தில் வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது, என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் பள்ளி கழிப்பறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை கிடந்ததால், குழந்தையை பெற்றெடுத்தது மாணவியாகத்தான் இருக்கும் என முடிவு செய்த ஆசிரியர்கள், சந்தேகத்தின் பேரில் மாணவி சுரிதாவை விசாரித்தனர். முதலில் மறுத்த மாணவி, பின்னர் தான் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு யாருக்கும் தெரியாமல் 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பள்ளி கழிப்பறையிலேயே குழந்தை பெற்றேடுத்த மாணவியை பார்த்து மற்ற மாணவிகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட் மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவியைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் ஊர் கிராமம் என்பதால் அவரது வீட்டு முன் ஏராளமானோர் கூடி விட்டனர். கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று பலரும் மாணவியிடம் கேட்டனர். ஆனால் மாணவி கண்ணீர் வடித்தாரே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. மாணவியின் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். தாயாரின் கண்காணிப்பில்தான் மாணவி படித்து வந்தார். தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாணவியின் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சரியான நேரத்தில் வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது, என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் பள்ளி கழிப்பறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை கிடந்ததால், குழந்தையை பெற்றெடுத்தது மாணவியாகத்தான் இருக்கும் என முடிவு செய்த ஆசிரியர்கள், சந்தேகத்தின் பேரில் மாணவி சுரிதாவை விசாரித்தனர். முதலில் மறுத்த மாணவி, பின்னர் தான் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு யாருக்கும் தெரியாமல் 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பள்ளி கழிப்பறையிலேயே குழந்தை பெற்றேடுத்த மாணவியை பார்த்து மற்ற மாணவிகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட் மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவியைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் ஊர் கிராமம் என்பதால் அவரது வீட்டு முன் ஏராளமானோர் கூடி விட்டனர். கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று பலரும் மாணவியிடம் கேட்டனர். ஆனால் மாணவி கண்ணீர் வடித்தாரே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. மாணவியின் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். தாயாரின் கண்காணிப்பில்தான் மாணவி படித்து வந்தார். தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாணவியின் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?
எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
ஒரு 10th மாணவிகு இவ்வாறு நேர்ந்துள்ளது அவளது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் ,அவளது ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் , அவளது நண்பர்கள் என்ன செய்கிறார்கள்...?????????????????
எல்லாம் இந்த சினிமா, சீரியல் பார்த்து கேட்டு போகுது . இந்த வயதில் அவளே டெலிவரி பார்த்து கொள்கிறாள் என்றாள் எந்தனை தைரியம் உறுதி . இதனை நல்லதுக்கு பயன் படுத்தலாம? நாடு வெளங்குன மாதிரிதான ?...
எல்லாம் இந்த சினிமா, சீரியல் பார்த்து கேட்டு போகுது . இந்த வயதில் அவளே டெலிவரி பார்த்து கொள்கிறாள் என்றாள் எந்தனை தைரியம் உறுதி . இதனை நல்லதுக்கு பயன் படுத்தலாம? நாடு வெளங்குன மாதிரிதான ?...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
சிவா wrote:தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?
என்ன இப்படி கேட்கிறிர்கள்? மாதா மாதம் 'date ' வராதா? அது அம்மாக்கு தெரியாதா? வயறு கொஞ்சம் கூட தெரியலையா என்ன? எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. ராட்சசி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
இல்ல மஞ்சு, நான் அவளை 'எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி ! என்று சொன்னதற்கு காரணம், தனக்கு ஏதோ ஆய்டுத்து என் அம்மா ட சொல்ல வேண்டாமா? பாத்ரூம் போய்ட்டு எவ்வளவு சாதாரணமா வந்துருக்கா? அதுக்காக சொன்னேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
சரியாச் சொன்னீங்க மஞ்சு.. இதெல்லாம் குமரப்பருவ குழப்பம்.. சரியா வழிநடத்தத் தவறிய பெற்றோர், ஆசிரியர்களே குற்றவாளிகள்..மஞ்சுபாஷிணி wrote:எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
இவற்றுக்கெல்லாம் மூலக் காரணமாக இருந்த அந்த ஆண்மகனை அடித்து உதைக்கணும்....அப்பதான் இது போன்ற அயோக்கியர்களுக்கு அறிவு வரும்..
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
krishnaamma wrote:இல்ல மஞ்சு, நான் அவளை 'எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி ! என்று சொன்னதற்கு காரணம், தனக்கு ஏதோ ஆய்டுத்து என் அம்மா ட சொல்ல வேண்டாமா? பாத்ரூம் போய்ட்டு எவ்வளவு சாதாரணமா வந்துருக்கா? அதுக்காக சொன்னேன்.
எனக்கும் இதை படிச்சிட்டு பயமாச்சு... ஒரு சிலர் பயந்த சுபாவமா இருப்ப்பாங்க... ஒரு சிலர் மனதைரியத்தோடு இருப்பாங்க.... நீங்க சொன்னது சரியே... தன் அவஸ்தைகளை அட்லீஸ்ட் யாரிடமாவது பகிராமல் இருந்திருக்க முடியாது..... உங்க மனசு ஏன் இத்தனை ஆவேசப்படுதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா...ஐயோ பெண்பிள்ளை இனி இவள் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்... அக்கம் பக்கம் உறவுகள் இனி இந்த பெண்ணை பார்க்கும் பார்வைகள் கேலிகள் எல்லாமும் எப்படி தாங்குவா என்று நினைச்சு பதறி தான் நீங்க இப்படி சொன்னீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா.... படிச்சப்பவே இந்த அதிர்ச்சி தாங்கமுடியலை நம்மால்....அந்த பெண்ணை பெற்ற தாயின் மனநிலை எப்படி இருக்கும்னு நீங்க துடிப்பது என்னால உணரமுடிகிறதுப்பா....நாம பண்பட்டிருப்பதால் இத்தனை யோசிக்கிறோம்... வேதனைப்படுகிறோம்... வேறென்ன செய்யமுடியும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
மஞ்சுபாஷிணி wrote:எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
நடைமுறைச் சாத்தியமான தீர்வு
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அதிர்ச்சி செய்தி தொடர்கிறது :(
» கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி
» அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
» குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
» ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி.
» கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி
» அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
» குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
» ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி.
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|