Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத் தலைநகரங்கள்- இஸ்லாமாபாத்!
3 posters
Page 1 of 1
உலகத் தலைநகரங்கள்- இஸ்லாமாபாத்!
இந்தியாவிலிருந்து பிரிந்து `தனிக்குடித்தனம்' போன பாகிஸ்தானுக்கு புதிய தலைநகரமாக உருவாக்கப்பட்டது, இஸ்லாமாபாத்.
முறையாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்பதால், நேரான, சீரான சாலைகளும், பசுமைப் பூங்காக்களும் இம்மாநகரின் அடையாளமாகத் திகழ்கின்றன. கட்டிடக் கலைச் சிறப்புக்குப் பெயர் பெற்ற கட்டிடங்களுக்கும் குறைவில்லை. உலகிலேயே 6-வது பெரிய மசூதியான பைசல் மசூதி இங்கு அமைந்துள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் பசுமையான, முறையாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக இஸ்லாமாபாத் விளங்குகிறது. பாகிஸ்தானிலேயே தூய்மையான நகரமும் இதுதான்.
1947-ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது கராச்சிதான் அதன் தலைநகரமாக இருந்தது. 1960-ம் ஆண்டில், ஒரு முற்போக்குத் தலைநகரமாக இஸ்லாமாபாத் உருவாக்கப்பட்டது.
பொதுவாகவே பாகிஸ்தானில் ஆங்கிலேயே ஆட்சி மையமான கராச்சியைச் சுற்றியே மேம்பாடு இருந்தது வந்தது. வளர்ச்சியானது நாடெங்கும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைத்த அதிபர் அïப்கான், புதிய தலைநகரை உருவாக்க நினைத்தார்.
தவிர, கராச்சியானது பாகிஸ்தானின் ஒரு முனையில், அரபிக் கடல் வாயிலாக எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய அபாயத்தில் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் எளிதில் சென்றடையக்கூடிய வகையில் தலைநகரம் இருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது.
அதன்படி, புதிய தேசியத் தலைநகருக்கான இடத்தைத் தேர்வு செய்வதற்கு 1958-ம் ஆண்டில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அமைவிடம், காலநிலை, போக்குவரத்து வாய்ப்புகள், பாதுகாப்புத் தேவைகள் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தீவிரமான ஆய்வுக்குப் பிறகு புதிய தலைநகரத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அது, பாகிஸ்தான் ராணுவத் தலைமையகமான ராவல்பிண்டிக்கும், வடக்கே உள்ள காஷ்மீருக்கும் அருகில் இருந்தது.
ஒரு கிரேக்க வடிவமைப்பாளர் குழு, இஸ்லாமாபாத்துக்கான `மாஸ்டர் பிளானை' உருவாக்கிக் கொடுத்தது. அது முக்கோண வடிவில் இருந்தது. கராச்சியில் இருந்து நேரடியாக இஸ்லாமாபாத்துக்கு தலைநகரம் மாற்றப்படவில்லை. அது முதலில் ராவல்பிண்டிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பணிகள் முடிவடைந்ததும் இஸ்லாமாபாத்துக்கு மாற்றப்பட்டது.
இஸ்லாமாபாத் அமைந்திருக்குமë போத்தோகார் பீடபூமி, ஆசியாவில் மிகப் பழமையான மனித குடியேற்றப் பகுதியாகும். இங்கு கிடைத்த சில பொருட்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதில் இருந்து இதன் பழமை புரியும்.
பிற உலகத் தலைநகரங்களுக்கு உரிய பரபரப்பும், நெரிசலும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுவது, இஸ்லாமாபாத்தின் தனித்தன்மையும், தனிச்சிறப்பும் ஆகும்!
முறையாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்பதால், நேரான, சீரான சாலைகளும், பசுமைப் பூங்காக்களும் இம்மாநகரின் அடையாளமாகத் திகழ்கின்றன. கட்டிடக் கலைச் சிறப்புக்குப் பெயர் பெற்ற கட்டிடங்களுக்கும் குறைவில்லை. உலகிலேயே 6-வது பெரிய மசூதியான பைசல் மசூதி இங்கு அமைந்துள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் பசுமையான, முறையாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக இஸ்லாமாபாத் விளங்குகிறது. பாகிஸ்தானிலேயே தூய்மையான நகரமும் இதுதான்.
1947-ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது கராச்சிதான் அதன் தலைநகரமாக இருந்தது. 1960-ம் ஆண்டில், ஒரு முற்போக்குத் தலைநகரமாக இஸ்லாமாபாத் உருவாக்கப்பட்டது.
பொதுவாகவே பாகிஸ்தானில் ஆங்கிலேயே ஆட்சி மையமான கராச்சியைச் சுற்றியே மேம்பாடு இருந்தது வந்தது. வளர்ச்சியானது நாடெங்கும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைத்த அதிபர் அïப்கான், புதிய தலைநகரை உருவாக்க நினைத்தார்.
தவிர, கராச்சியானது பாகிஸ்தானின் ஒரு முனையில், அரபிக் கடல் வாயிலாக எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய அபாயத்தில் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் எளிதில் சென்றடையக்கூடிய வகையில் தலைநகரம் இருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது.
அதன்படி, புதிய தேசியத் தலைநகருக்கான இடத்தைத் தேர்வு செய்வதற்கு 1958-ம் ஆண்டில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அமைவிடம், காலநிலை, போக்குவரத்து வாய்ப்புகள், பாதுகாப்புத் தேவைகள் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தீவிரமான ஆய்வுக்குப் பிறகு புதிய தலைநகரத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அது, பாகிஸ்தான் ராணுவத் தலைமையகமான ராவல்பிண்டிக்கும், வடக்கே உள்ள காஷ்மீருக்கும் அருகில் இருந்தது.
ஒரு கிரேக்க வடிவமைப்பாளர் குழு, இஸ்லாமாபாத்துக்கான `மாஸ்டர் பிளானை' உருவாக்கிக் கொடுத்தது. அது முக்கோண வடிவில் இருந்தது. கராச்சியில் இருந்து நேரடியாக இஸ்லாமாபாத்துக்கு தலைநகரம் மாற்றப்படவில்லை. அது முதலில் ராவல்பிண்டிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பணிகள் முடிவடைந்ததும் இஸ்லாமாபாத்துக்கு மாற்றப்பட்டது.
இஸ்லாமாபாத் அமைந்திருக்குமë போத்தோகார் பீடபூமி, ஆசியாவில் மிகப் பழமையான மனித குடியேற்றப் பகுதியாகும். இங்கு கிடைத்த சில பொருட்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதில் இருந்து இதன் பழமை புரியும்.
பிற உலகத் தலைநகரங்களுக்கு உரிய பரபரப்பும், நெரிசலும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுவது, இஸ்லாமாபாத்தின் தனித்தன்மையும், தனிச்சிறப்பும் ஆகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள்- இஸ்லாமாபாத்!
மிக அருமையான விவரங்கள் அறிய முடிந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Similar topics
» உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
» உலகத் தலைநகரங்கள் - ரியாத்
» உலகத் தலைநகரங்கள் - காபூல்
» உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்
» உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
» உலகத் தலைநகரங்கள் - ரியாத்
» உலகத் தலைநகரங்கள் - காபூல்
» உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்
» உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|