ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது

2 posters

Go down

கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது Empty கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது

Post by ரபீக் Wed Jun 16, 2010 11:49 am

நித்யானந்தா சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை யறையில் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடியோ படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கர்நாடகா,போலீசார் கைது செய்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

நித்யானந்தா வழக்கில் ரஞ்சிதாவின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடினர். சென்னை தியாகராயநகரில் ரஞ்சிதாவுக்கு வீடு உள்ளது. அங்கும் தேடி வந்தனர். ஆனால் அவ்வீடு ஆபாச சி.டி வெளியானதில் இருந்து பூட்டியே கிடக்கிறது. கேரளா, ஐதராபாத், பகுதிகளிலும் ரஞ்சிதாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. போலீசில் ஆஜராகும்படி அவரது வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனாலும் வரவில்லை.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கோர்ட்டில் ஆர்டர் வாங்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தந்தை வீட்டில் ரஞ்சிதா இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. நித்யானந்தாவை கைது செய்த உடனேயே அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று விட்டாராம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று இருவருமே ஆரம் பத்தில் மறுத்தனர். ஆனால் தடய அறிவியல் சோதனைகளில் அந்த வீடியோ காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்று பயந்து ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு உடல் நிலை பாதிக்து கப்பட்டுள்ளது என்றும் எனவே விசாரணைக்கு வர இயலாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரஞ்சிதாவிடம் வாக்கு மூலம் பெற்று நித்யானந்தாவுக்கு கிடுக்கிபிடி போட போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இந்த கடிதத்தால் அது நிறைவேறாமல் போனது. நித்யானந்தா ஆதரவாளர்களும் ரஞ்சிதா போலீசில் சிக்காமல் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். வழக்கு முடியும் வரை அவர் தலைமறைவாகவே இருப்பார் என கூறப்படுகிறது.

ஆனாலும் ரஞ்சிதா வருகையை எதிர்பார்த்து விமான நிலையங்களில் ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயிலில் இருந்து வந்த நித்யானந்தாவுக்கு கோர்ட்டு ஆசிரமத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் ஆன்மீக வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது. தற்போது அவர் பிடதி ஆசிரமத்தில் பஞ்சத பஸ்தா யாகம் நடத்தி வருகிறார். வட்ட வடிவில் குழி வெட்டி அதில் சுள்ளிகளை போட்டு நெருப்பை எரிய வைத்து நடுவில் உட்கார்ந்து தியானம் செய்கிறார்.

காலை 2 மணி நேரமும் மாலை 2 மணிநேரமும் இந்த தியானத்தை செய்கிறார். இந்த தியானம் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தமானது ஆகும். உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் இந்த தியானம் மூலம் வெளியேற்றப்பட்டு மனம் திடமாகும்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது Empty Re: கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 1:23 pm

இனியாவது திருந்தட்டும் ரஞ்சிதா நித்யானந்தா இருவரும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்நாடக போலீசுக்கு ரஞ்சிதா கடிதம் உடல்நிலை பாதித்துள்ளது; விசாரணைக்கு வர இயலாது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சிக்கினார் ரஞ்சிதா-கர்நாடக சிஐடி போலீசில் நேரில் ஆஜராகிறார்!
» நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம்
» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
» கர்நாடக உள்துறை மந்திரி எழுதியது போன்று போலி கடிதம் எழுதிய பத்திரிகையாளர் கைது
» ‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum