Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
5 posters
Page 1 of 1
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கத்தார் நாட்டில் மர்மமான முறையில் இறந்து உள்ளதாக அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரிங் பர்னாந்து மகன் ராஜேஷ் (27). இவர், மும்பை தனியார் நிறுவனம் மூலம், 2007 ம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், கல்குவாரி கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.
அதன் பின்பு, வேலை ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடித்தார். இந்த நிலையில், ஊருக்குச் செல்ல விடுமுறை வேண்டுமென ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு கம்பெனியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஷ் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அந்த கம்பெனியினர் கடந்த 12 ம் தேதி ஊரிலுள்ள அவரது பெற்றோருக்கு, போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் வேலை பார்க்கும் ராஜேஷின் அண்ணன் சுதாகர், ராஜேஷ் உடலை பார்த்துள்ளார். அதன் பின்னர், ராஜேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் ராஜேஷின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரிங் பர்னாந்து மகன் ராஜேஷ் (27). இவர், மும்பை தனியார் நிறுவனம் மூலம், 2007 ம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், கல்குவாரி கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.
அதன் பின்பு, வேலை ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடித்தார். இந்த நிலையில், ஊருக்குச் செல்ல விடுமுறை வேண்டுமென ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு கம்பெனியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஷ் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அந்த கம்பெனியினர் கடந்த 12 ம் தேதி ஊரிலுள்ள அவரது பெற்றோருக்கு, போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் வேலை பார்க்கும் ராஜேஷின் அண்ணன் சுதாகர், ராஜேஷ் உடலை பார்த்துள்ளார். அதன் பின்னர், ராஜேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் ராஜேஷின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
கடவுளே
பிள்ளை வேலை செய்றான்னு இங்க பெற்றோர் நிம்மதியா இருந்தால் அங்கே பிள்ளையின் சாவு ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
துக்க செய்தி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
EN ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த பெற்றோருக்கு.
ஆனா ஒரு உண்மைய தெரிஞ்சுக்கனும்
இங்க வேலை செய்றவங்க தற்கொலை செய்து கொண்டாலும்
அவங்க உறவினர்கள் இங்கு அடித்து கொன்று விட்டார்கள் என்று கதை கட்டி விடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர்
விபத்தில் இறந்து விட்டார். ஆனால் நம்ம நாட்டில் துபாயில வேலை பார்த்த கம்பெனில கொன்றுவிட்டதாக கூறுகின்றனர்.
இது போல சம்பவங்களும் நடக்குது. ஆனா வளைகுடா நாடுகளில் நடந்தா சிக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க
நம்ம நாடு மாதிரி பணத்துக்காக பொய் சர்டிபிகட் இங்க தர மாட்டாங்க.[b]
ஆனா ஒரு உண்மைய தெரிஞ்சுக்கனும்
இங்க வேலை செய்றவங்க தற்கொலை செய்து கொண்டாலும்
அவங்க உறவினர்கள் இங்கு அடித்து கொன்று விட்டார்கள் என்று கதை கட்டி விடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர்
விபத்தில் இறந்து விட்டார். ஆனால் நம்ம நாட்டில் துபாயில வேலை பார்த்த கம்பெனில கொன்றுவிட்டதாக கூறுகின்றனர்.
இது போல சம்பவங்களும் நடக்குது. ஆனா வளைகுடா நாடுகளில் நடந்தா சிக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க
நம்ம நாடு மாதிரி பணத்துக்காக பொய் சர்டிபிகட் இங்க தர மாட்டாங்க.[b]
Last edited by உதயசுதா on Tue Jun 15, 2010 5:31 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
இப்படி படுகொலை இப்ப கத்தாரிலுமா
![கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.
» கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்!
» சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு
» வேப்பந்தட்டை அருகே பெண் மர்ம சாவு: உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது
» ராஜபக்சே மருமகன் தான்சானியாவில் மர்ம சாவு!
» கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்!
» சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு
» வேப்பந்தட்டை அருகே பெண் மர்ம சாவு: உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது
» ராஜபக்சே மருமகன் தான்சானியாவில் மர்ம சாவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|