Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லிக்கனி மருத்துவக்குணம்
+5
kalaimoon70
ஹனி
ரபீக்
Kay
சபீர்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நெல்லிக்கனி மருத்துவக்குணம்
நெல்லி, அருநெல்லி, கருநெல்லி என மூவகைப்படும். கருநெல்லி செயற்கை
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
நெல்லிக்காயின் மருத்தவ குணத்தினை பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
நன்றி நல்ல தகவல்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
Kay wrote:
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
அப்படியோ தொடருங்கள் நண்பரே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
கண்டிப்பாக தலைமை நடத்துனரேசபீர் wrote:Kay wrote:
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
அப்படியோ தொடருங்கள் நண்பரே
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
உங்கள் கனிவான இந்த மருத்துவ குறிப்பு நன்மையை அளிக்கும்...நன்றி தோழரே உங்கள் பதிப்புக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ள தெளிவான தகவலுக்கு நன்றி சபீர்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்
நெல்லிக்காயின் அருமையான குணங்களை பகிர்ந்தமை மிக அருமை சபீர்..
நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...
நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..
அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...
நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..
அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பலாப்பழத்தின் மருத்துவக்குணம்
» பேரிக்காயின் மருத்துவக்குணம்
» நெல்லிக்கனி
» நெல்லிக்கனி
» தூதுவளையின் மருத்துவக்குணம்
» பேரிக்காயின் மருத்துவக்குணம்
» நெல்லிக்கனி
» நெல்லிக்கனி
» தூதுவளையின் மருத்துவக்குணம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|