Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலிக்குது.. அழுதுடுவேன்
4 posters
Page 1 of 1
வலிக்குது.. அழுதுடுவேன்
ஏண்டா.. அம்மா அடிச்சதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது”
*****
மாணவர்கள் ஜாக்கிரதை!
“மாணவர்களே.. கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்..”
“போங்க சார்.. இது உண்மைன்னா நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே!!”
*****
கடி
“யோவ் கண்டக்டர்.. பஸ்ஸுல ஏன் பிச்சைக்காரங்களா இருக்காங்க?”
“கையில சில்லறை வச்சிருக்கறவங்க மட்டும் ஏறுங்கன்னு சொன்னேன்.. அதான்..”
*****
காட்சி வேறு - வசனம் ஒன்று
“டாக்டர்ஸ் ஆபரேஷன் முடிஞ்சு வெளியே வரும்போதும், பசங்க பரீட்சை எழுதிட்டு வெளியே வரும்போதும் சொல்ற ஒரே வரி...?”
“எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. ஆனாலும் முடியல..”
*****
சுள்ளான்கள் ஜாக்கிரதை!
“நான் இனிமே படிக்கலை.. வேலை செய்யப் போறேன்..”
“டேய்.. யூகேஜி படிக்கிற உனக்கு என்ன வேலை கிடைக்கும்?”
“எல்கேஜி படிக்கிற பொண்ணுங்களுக்கு ட்யூசன் எடுக்கப் போறேன்”
“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது”
*****
மாணவர்கள் ஜாக்கிரதை!
“மாணவர்களே.. கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்..”
“போங்க சார்.. இது உண்மைன்னா நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே!!”
*****
கடி
“யோவ் கண்டக்டர்.. பஸ்ஸுல ஏன் பிச்சைக்காரங்களா இருக்காங்க?”
“கையில சில்லறை வச்சிருக்கறவங்க மட்டும் ஏறுங்கன்னு சொன்னேன்.. அதான்..”
*****
காட்சி வேறு - வசனம் ஒன்று
“டாக்டர்ஸ் ஆபரேஷன் முடிஞ்சு வெளியே வரும்போதும், பசங்க பரீட்சை எழுதிட்டு வெளியே வரும்போதும் சொல்ற ஒரே வரி...?”
“எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. ஆனாலும் முடியல..”
*****
சுள்ளான்கள் ஜாக்கிரதை!
“நான் இனிமே படிக்கலை.. வேலை செய்யப் போறேன்..”
“டேய்.. யூகேஜி படிக்கிற உனக்கு என்ன வேலை கிடைக்கும்?”
“எல்கேஜி படிக்கிற பொண்ணுங்களுக்கு ட்யூசன் எடுக்கப் போறேன்”
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: வலிக்குது.. அழுதுடுவேன்
"ஏண்டா.. அம்மா அடிச்சதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது”"
“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது”"
Re: வலிக்குது.. அழுதுடுவேன்
அம்மா : "என்னடா.. கடவுள் கிட்டே என்ன வேண்டிக்கிட்ட..?"
மகன் : "எனக்காக ஒன்னும் வேண்டிக்கிடலம்மா.. என் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டேன்!"
*****
"நேத்து ஒரு சிங்கத்தோட காலை உடைச்சிட்டேண்டா."
"ஓ! நெசமாவா.. அப்புறம் என்ன ஆச்சு?"
"அப்புறமென்ன.. சிங்க பொம்மைக்கான காசைக் கொடுத்துட்டு திரும்பினேன்!"
*****
"எங்க வீட்டுக்குள்ள நேத்து பாம்பு வந்திடுச்சி. அதனால பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்."
"பாம்பு வந்ததற்கு எதுக்கு பாம்பாட்டிய அடிச்சீங்க?"
*****
"அந்தக் கைதிக்கு எதுக்கு கணக்கு வாத்தியார் ட்யூசன் எடுக்கறாரு?"
"அவனுக்கு கம்பி எண்ணத் தெரியலையாம்!"
*****
"உங்களுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ணட்டுமா? அல்லது மைனர் ஆபரேஷன் பண்ணட்டுமா?"
"ரெண்டுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?"
"மேஜர்னா நான் பண்ணுவேன்; மைனர்னா என் 16 வயசுப் பையன் பண்ணுவான்."
மகன் : "எனக்காக ஒன்னும் வேண்டிக்கிடலம்மா.. என் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டேன்!"
*****
"நேத்து ஒரு சிங்கத்தோட காலை உடைச்சிட்டேண்டா."
"ஓ! நெசமாவா.. அப்புறம் என்ன ஆச்சு?"
"அப்புறமென்ன.. சிங்க பொம்மைக்கான காசைக் கொடுத்துட்டு திரும்பினேன்!"
*****
"எங்க வீட்டுக்குள்ள நேத்து பாம்பு வந்திடுச்சி. அதனால பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்."
"பாம்பு வந்ததற்கு எதுக்கு பாம்பாட்டிய அடிச்சீங்க?"
*****
"அந்தக் கைதிக்கு எதுக்கு கணக்கு வாத்தியார் ட்யூசன் எடுக்கறாரு?"
"அவனுக்கு கம்பி எண்ணத் தெரியலையாம்!"
*****
"உங்களுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ணட்டுமா? அல்லது மைனர் ஆபரேஷன் பண்ணட்டுமா?"
"ரெண்டுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?"
"மேஜர்னா நான் பண்ணுவேன்; மைனர்னா என் 16 வயசுப் பையன் பண்ணுவான்."
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: வலிக்குது.. அழுதுடுவேன்
புலிகேசியின் இம்சை
புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.
மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?
புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..
****
நல்ல டெக்னிக்!
சர்வர் : சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?
சுந்தரம் : டாக்டர் என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.
****
திருப்பதிக்கே லட்டா!
நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?
கைதி : சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.
***
ரொம்ப சமர்த்து!
ஜோ : நான் வண்டி ஓட்டும்போது யாரும் லிப்ட் கேட்க மாட்டாங்க..
ஜான் : ஏன்?
ஜோ : ஏன்னா… நான் ஓட்டுறது ரோடு ரோலர் ஆச்சே.. ஹி..ஹி.
ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : "காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு."
ஜோ : "சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!."
*****
தபால்காரர் (ஜோவிடம்) : "உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?"
ஜோ : "அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?"
*****
நண்பர் : "என்ன பண்ணிட்டிருக்க ஜோ?"
ஜோ : "எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்"
நண்பர் : "அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?"
ஜோ : "அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்"
*****
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : "எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?"
நபர் : "இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்"
புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.
மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?
புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..
****
நல்ல டெக்னிக்!
சர்வர் : சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?
சுந்தரம் : டாக்டர் என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.
****
திருப்பதிக்கே லட்டா!
நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?
கைதி : சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.
***
ரொம்ப சமர்த்து!
ஜோ : நான் வண்டி ஓட்டும்போது யாரும் லிப்ட் கேட்க மாட்டாங்க..
ஜான் : ஏன்?
ஜோ : ஏன்னா… நான் ஓட்டுறது ரோடு ரோலர் ஆச்சே.. ஹி..ஹி.
ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : "காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு."
ஜோ : "சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!."
*****
தபால்காரர் (ஜோவிடம்) : "உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?"
ஜோ : "அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?"
*****
நண்பர் : "என்ன பண்ணிட்டிருக்க ஜோ?"
ஜோ : "எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்"
நண்பர் : "அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?"
ஜோ : "அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்"
*****
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : "எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?"
நபர் : "இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்"
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: வலிக்குது.. அழுதுடுவேன்
மு௫கனடிமை wrote:திருப்பதிக்கே லட்டா!
சூப்பர் ஜோக்
வேணாம் வலிக்குது..... அழுதிருவேன்...
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Similar topics
» கை வலிக்குது கைவலிக்குது மாமா
» இதயம் வலிக்குது நித்தம் !!!
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
» இதயம் வலிக்குது நித்தம் !!!
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|