Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகர முடியாமல்
Page 1 of 1
நகர முடியாமல்
நகரமுடியாமல்.....
காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!
மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!
எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!
அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!
வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!
வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!
வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!
உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!
காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!
-யாசர் அரஃபாத்
காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!
மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!
எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!
அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!
வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!
வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!
வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!
உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!
காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!
-யாசர் அரஃபாத்
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன்னைப் பார்க்க முடியாமல் நான்...
» பார்க்க முடியாமல்
» முடியாமல் தோற்றுவிட்டேன் ..!!!
» விடைக்கொடுக்க முடியாமல்...
» உன்னை அணைக்க முடியாமல்…
» பார்க்க முடியாமல்
» முடியாமல் தோற்றுவிட்டேன் ..!!!
» விடைக்கொடுக்க முடியாமல்...
» உன்னை அணைக்க முடியாமல்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|