Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதைby ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகர முடியாமல்
Page 1 of 1
நகர முடியாமல்
நகரமுடியாமல்.....
காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!
மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!
எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!
அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!
வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!
வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!
வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!
உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!
காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!
-யாசர் அரஃபாத்
காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!
மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!
எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!
அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!
வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!
வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!
வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!
உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!
காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!
-யாசர் அரஃபாத்
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன்னைப் பார்க்க முடியாமல் நான்...
» பார்க்க முடியாமல்
» முடியாமல் தோற்றுவிட்டேன் ..!!!
» விடைக்கொடுக்க முடியாமல்...
» உன்னை அணைக்க முடியாமல்…
» பார்க்க முடியாமல்
» முடியாமல் தோற்றுவிட்டேன் ..!!!
» விடைக்கொடுக்க முடியாமல்...
» உன்னை அணைக்க முடியாமல்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|