Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கமும் புலவரும்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிங்கமும் புலவரும்
ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார்.
உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார்.
சிங்கமும் சொன்னது ''..சரி சீக்கிரமா சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்தபாடில்லை சிங்கம் தூங்கிவிட்டது, புலவரும் தப்பி விட்டார்.
அந்த வழியால் வந்த மற்றச் சிங்கம் இதைப் பார்த்து..'' என்னப்பா நல்ல இரையை விட்டுவிட்டு தூங்கிட்டியே....'' என கேட்க, இந்தச் சிங்கம் சொன்னது ''அட போப்.....பா, நீ... வேற நான் எங்கே துங்கினேன் கொண்டது, தூங்கினது மாதிரி நடிச்சேன், இல்லாட்டில் அவன் என்னை கதை சொல்லிக் கடிச்சே கொண்டிருப்பான்...'' என்றது.
உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார்.
சிங்கமும் சொன்னது ''..சரி சீக்கிரமா சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்தபாடில்லை சிங்கம் தூங்கிவிட்டது, புலவரும் தப்பி விட்டார்.
அந்த வழியால் வந்த மற்றச் சிங்கம் இதைப் பார்த்து..'' என்னப்பா நல்ல இரையை விட்டுவிட்டு தூங்கிட்டியே....'' என கேட்க, இந்தச் சிங்கம் சொன்னது ''அட போப்.....பா, நீ... வேற நான் எங்கே துங்கினேன் கொண்டது, தூங்கினது மாதிரி நடிச்சேன், இல்லாட்டில் அவன் என்னை கதை சொல்லிக் கடிச்சே கொண்டிருப்பான்...'' என்றது.
Re: சிங்கமும் புலவரும்
ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிங்கமும் புலவரும்
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு
சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சிங்கமும் புலவரும்
sherin wrote:manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு
சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..
நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிங்கமும் புலவரும்
manekan2000 wrote:sherin wrote:manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு
சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..
நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க
பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா
Guest- Guest
Re: சிங்கமும் புலவரும்
ஹஹாஹாஹா நாங்க இப்ப இருக்குற ஊருல சிங்கங்கள் குடியிருந்துச்சாம்........... அதனால இப்படி 1 பேரு..........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிங்கமும் புலவரும்
மு௫கனடிமை wrote:manekan2000 wrote:sherin wrote:manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு
சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..
நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க
பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா
அதான் அது நினைக்க மாட்டேங்குதே அப்புறம் என்ன அது சோம்பேறி தானே
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புரவலரும் புலவரும்!
» சிங்கமும்..ஈ யும்....
» சிங்கமும் சாப்ளினும்
» சிங்கமும் நரியும்!
» நத்தையும் சிங்கமும் - ஸ்ரீநேசன்
» சிங்கமும்..ஈ யும்....
» சிங்கமும் சாப்ளினும்
» சிங்கமும் நரியும்!
» நத்தையும் சிங்கமும் - ஸ்ரீநேசன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|