Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
3 posters
Page 1 of 1
எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
கமல் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் திரிஷா. மன்மதன் அம்பு என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.
எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.
எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.
வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.
திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.
திரிஷா தாய் உமா கூறும்போது,
என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.
எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.
எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.
வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.
திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.
திரிஷா தாய் உமா கூறும்போது,
என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
sathyan wrote:பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
அப்ப தலைப்ப மாத்தனும்...
எனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று....
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
srinihasan wrote:sathyan wrote:பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
அப்ப தலைப்ப மாத்தனும்...
எனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று....
சரிதான் நண்பரே நீங்கள் சொல்வது.ஆர்வ கோலார்ல அவங்க போட்டோ அனுப்பி விட போறாங்க அப்புறம் அந்த பொண்ணு கல்யாணம் பண்றதயே யோசிக்கும்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
sathyan wrote:srinihasan wrote:sathyan wrote:பிச்சை மற்றும் அப்பு application போடலாம்
அப்ப தலைப்ப மாத்தனும்...
எனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று....
சரிதான் நண்பரே நீங்கள் சொல்வது.ஆர்வ கோலார்ல அவங்க போட்டோ அனுப்பி விட போறாங்க அப்புறம் அந்த பொண்ணு கல்யாணம் பண்றதயே யோசிக்கும்
நீங்கதான் அவங்கள தூண்டி விடுறதே.... இப்ப இப்படியும் வேற...
தொட்டிலையும் ஆட்டுறீங்க... குழந்தையையும் கிள்ளி விடுறீங்க....
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
மேக்கப் போடாம மாப்புள்ள பாரு தாயே
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா
ரபீக் wrote:மேக்கப் போடாம மாப்புள்ள பாரு தாயே
தாயே.... அவங்கல விட நல்லா இருப்பாங்களா....
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேள்விக்கு என்ன பதில்
» காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
» திரிஷா மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு : விஷால்!
» திருமணம் செய்து கொள்ளுங்க
» காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
» திரிஷா மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு : விஷால்!
» திருமணம் செய்து கொள்ளுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|