Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
+5
balakarthik
உதயசுதா
சபீர்
tharaniya
ரபீக்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
நடிகை நயன்தாராவும் பிரபுதேவாவும் நேற்று வீட்டில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு பிரபுதேவாவின் பெற்றோர் அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். இதனால் அவர்களுடைய திருமணத்தை பிரபுதேவாவின் பெற்றோரே நடத்தி வைத்து விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் 'கள்ளக் காதலாக' மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
நயன்தாரா, திருமணம் ஆகாதவர். ஆனால் பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் திரையுலகப் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்து கூட்டினார். அதில் நயன்தாராவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறி, தன்னைப் பிரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றார் பிரபுதேவா.
இன்னொரு பக்கம் இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அந்த வீட்டில், ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.
அதில் நயன்தாராவும், பிரபு தேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரோகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.
இது வெறும் யாகமா அல்லது ரகசியக் கல்யாணமா என்று திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.
பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் 'கள்ளக் காதலாக' மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
நயன்தாரா, திருமணம் ஆகாதவர். ஆனால் பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் திரையுலகப் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்து கூட்டினார். அதில் நயன்தாராவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறி, தன்னைப் பிரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றார் பிரபுதேவா.
இன்னொரு பக்கம் இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அந்த வீட்டில், ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.
அதில் நயன்தாராவும், பிரபு தேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரோகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.
இது வெறும் யாகமா அல்லது ரகசியக் கல்யாணமா என்று திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
ha ha ha ...............
tharaniya- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010
tharaniya- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
இப்பயாச்சும் முடிச்சாங்களே பெறிய விசயம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
ஆமா பெரிய இவனுக. இன்னிக்கு இவங்க ஜோடி நாளைக்கு இவங்களுக்கே இன்னொரு ஜோடி. சினிமா காரனுங்க
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
கீதாசாரம் :- எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
இன்ற உன்னுடையது நாளை வேறொருவருடையது
இன்ற உன்னுடையது நாளை வேறொருவருடையது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
எஸ் மேடம் இந்த செய்திகள் கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருக்கிறது வாழ்கை என்று பல நல்ல படங்கள் நடிக்கும் மானங்கெட்டவனுகள் தங்களது வாழ்கையை சரியாக வாழ்வதில்லை இதுவா முன்மாதிரி இவனுகளுக்கெல்லாம் ரசிகர் மன்றமாம் சகிக்க முடியலஉதயசுதா wrote:ஆமா பெரிய இவனுக. இன்னிக்கு இவங்க ஜோடி நாளைக்கு இவங்களுக்கே இன்னொரு ஜோடி. சினிமா காரனுங்க
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா
பாவம் அந்த முதல்மனைவி அத்தனை எதிர்ப்புத்தெரிவித்தும் தூக்கி எறிந்தால் என்னவென்று சொல்வது
நேசமுடன் ஹாசிம்
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
சபீர் wrote:இப்பயாச்சும் முடிச்சாங்களே பெறிய விசயம்
ஏன் மாமு நீங்க முடிக்க இருந்திங்களா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா
உதயசுதா wrote:ஆமா பெரிய இவனுக. இன்னிக்கு இவங்க ஜோடி நாளைக்கு இவங்களுக்கே இன்னொரு ஜோடி. சினிமா காரனுங்க
பொழைப்பே இதுதானே.
யாரு யார கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன.
நம்ம பொழப்ப நாம பார்த்தான் உண்டு. போங்கப்பா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர் செய்யக்கூடாத, சொல்லக்கூடாதவைகள்!
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» ஒரே அறையில் பிரபுதேவா - நயன்தாரா
» மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்
» நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!!
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» ஒரே அறையில் பிரபுதேவா - நயன்தாரா
» மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்
» நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|